வடகிழக்கு பருவமழை: தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு….

சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பருவமழை தீவிரமடைந்து உள்ளதாகவும், கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் முடிவடைந்த நிலையில்,  வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர்  மாதம் இறுதியில் தொடங்கியது. இதையடுத்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது.  இடையில் இரண்டு புயல் உருவாகிய நிலையில், அது வலுவிலந்தது. இதனால், இனிமேல் உருவாகும் புயல் கடும் மழையை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கோவை , நீலகிரி, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.