2025 ஹீரோ கிளாமர் பைக்கின் முக்கிய மாற்றங்கள் என்ன.! | Automobile Tamilan

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற கிளாமர் பைக்கில் OBD-2B மேம்பாட்டினை தவிர புதுப்பிக்கப்பட்ட பாடி கிராபிக்ஸ் மட்டும் பெற்று ரூ.89,398 முதல் ரூ.93,398 வரை எக்ஸ்ஷோரூம் விலை அமைந்துள்ளது. முந்தைய மாடலை விட இரண்டாயிரம் ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மற்றபடி எஞ்சின் ஆப்ஷன் உட்பட சஸ்பென்ஷன் மற்ற மெக்கானிக்கல் சார்ந்த மாற்றங்களை ஹீரோ கிளாமர் பெறவில்லை. தொடர்ந்து,  OBD-2B ஆதரவினை பெற்ற 124.7cc சிங்கிள் சிலிண்டர் என்ஜின் அதிகபட்சமாக 7,500 rpm-ல் 10.7 bhp … Read more

IPL 2025 : 'அவரைப் பற்றி கவலைப்பட தேவையில்லை, அவர்…' – ரோஹித் பற்றி ஹர்திக் சொன்னது என்ன?

நேற்றையப் (ஏப்ரல் 21) போட்டியில் சென்னை அணியும், மும்பை அணியும் மோதின. இதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி சிஎஸ்கேவை  வீழ்த்தி அபார வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம் மும்பை அணி 8 புள்ளிகள் பெற்று தற்போது ஆறாவது இடத்தில் புள்ளி பட்டியலில் இருக்கிறது. இந்நிலையில் அணியின் வெற்றி குறித்து பேசிய மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, “நேற்றைய  ஆட்டத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்ததால் பெரிய இலக்கை துரத்த போகிறோம் என்று நினைத்தோம். ஹர்திக் … Read more

பூந்தமல்லி – போரூர் ஒருவழி பாதையில் ஏப்.30-க்குள் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி – போரூர் வரை வழித்தடத்தில் ஒருவழி பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் ஏப்.30-ம் தேதிக்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் ரூ.63,246 கோடி மதிப்பில் 116 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதில் கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையிலான … Read more

ரூ.19 கோடி ரொக்கம், ரூ.4 கோடி தங்கத்துடன் ஜாம்பியா விமான நிலையத்தில் பிடிபட்ட இந்தியர்

புதுடெல்லி: இந்தியாவைச் சேர்ந்த 27 வயது நபர் ரூ.19 கோடி ரொக்கம், ரூ.4 கோடி தங்கத்துடன் ஜாம்பியா விமான நிலையத்தில் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 வயதான இந்திய இளைஞர் ஒருவர் துபாய்க்கு விமானத்தில் சென்றுள்ளார். இவரது விமானம் ஜாம்பியாவின் லுசாகாவில் உள்ள கென்னத் கவுன்டா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி மீண்டும் புறப்பட தயாரானது. அப்போது அந்த இளைஞரை இடைமறித்த ஜாம்பியா போதைப்பொருள் தடுப்பு அமலாக்கத்துறை ஆணைய அதிகாரிகள் (டிஇசி) அவரின் உடமைகளை சோதனையிட்டனர் … Read more

சச்சின் – ஷாலினியை சேர்த்துவைத்த புண்ணியவதி… அந்த நடிகை இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

Vijay Sachein Movie Actress Rashmi Smrithi Biography : விஜய் நடிப்பில் உருவான சச்சின் திரைப்படம், மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தில் ஷாலினிக்கு தோழியாக நடித்தவர் குறித்த விவரம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  

நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை… பேரவையில் புலம்பிய PTR – என்ன மேட்டர்?

TN Latest News Updates: நிதியும் இல்லை, அதிகாரமும் இல்லை என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆர்  பழனிவேல் தியாகராஜன் பேசியது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணம்…

கர்நாடகாவின் ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குநர் (டிஜிபி) ஓம் பிரகாஷ், இன்று காலை பெங்களூரு எச்எஸ்ஆர் லேஅவுட்டில் உள்ள அவரது வீட்டில் மர்மமான சூழ்நிலையில் இறந்து கிடந்தார். 68 வயதான முன்னாள் உயர் போலீஸ் அதிகாரியின் உடலில் பல இடங்களில் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இது கொலைக்கான கடுமையான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பெங்களூருவின் மிகவும் ஆடம்பரமான எச்எஸ்ஆர் லேஅவுட் பகுதியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்றடுக்கு கொண்ட வீட்டின் தரை தளத்தில் … Read more

இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்: மாணவர்களிடம் உதயநிதி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்துக்கும், தமிழுக்கும் எதிராக சூழ்ச்சி நடப்பதாகவும், இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் மாணவர்களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் 1000 இருக்கைகள் வசதியுடன் சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ‘கலைஞர் கலையரங்கம்’ திறப்பு விழா நேற்று நடைபெற்றது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து கலையரங்கை திறந்து வைத்தார். பின்னர் … Read more

கொலையை நினைவுபடுத்த மணமக்களுக்கு டிரம் பரிசு

லக்னோ: உத்தர பிரதேசத்தின் மீரட் பகுதியை சேர்ந்த சவுரப் ராஜ்புத்தும் அதே பகுதியை சேர்ந்த மஸ்கன் ரஸ்தோகியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது. திருமணத்துக்கு பிறகு சவுரப், சரக்கு கப்பலில் பணியில் சேர்ந்தார். கணவர் வெளிநாடு சென்ற நிலையில் மீரட் பகுதியை சேர்ந்த ஷாகில் சுக்லாவுடன் மஸ்கனுக்கு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போன்று வாழ்ந்து வந்தனர். கடந்த பிப்ரவரி இறுதியில் சவுரப் ராஜ்புத் மீரட்டுக்கு திரும்பி வந்தார். கடந்த … Read more