இடைக்கால ஜாமீனில் சந்திரபாபு நாயுடு விடுதலை

நிதி ராஜமுந்திரி: வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கடந்த 2011-ம் ஆண்டு, சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில்திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக சிஐடிபோலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம்தேதி அவரை கைது செய்து ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர். இதனைத் தொடர்ந்து சந்திரபாபுநாயுடு மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நேற்று முன்தினம்கூட 4-வது வழக்காக மதுபான … Read more

தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்குக் கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு 

சென்னை தமிழகத்தில் காலியாக உள்ள மருத்துவக் கல்வி பட்டப்படிப்புக்கான இடங்களுக்கு கால்ந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் வசம் தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்காக மொத்தம் உள்ள காலியிடங்களில் 15 சதவீத இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வை மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாக நடத்தி வருகின்றன. தற்போது நிரப்பப்படாமல் மீதம் 86 இடங்கள் உள்ளன. தமிழக அரசு இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் … Read more

Court permits Rajyotsava conditionally at Eidgah Maidan | ஈத்கா மைதானத்தில் ராஜ்யோத்சவா நிபந்தனையுடன் ஐகோர்ட் அனுமதி

பெங்களூரு ; வருவாய் துறைக்கு சொந்தமான ஈத்கா மைதானத்தில், இன்று முதல் 3ம் தேதி வரை ராஜ்யோத்சவா விழா கொண்டாட நிபந்தனையுடன், கர்நாடக உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள, வருவாய் துறைக்கு சொந்தமான ஈத்கா மைதானத்தில், குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே விழா கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. இதை கண்டித்து, கடந்த பா.ஜ., ஆட்சியில், சாம்ராஜ்பேட்டை குடிமக்கள் நல சங்கத்தினர், சுதந்திர தினம் கொண்டாட அனுமதி கோரினர். நீதிமன்ற அனுமதியுடன் விழா கொண்டாடப்பட்டது. … Read more

ரசிகர்களின் பொறுமையை இப்படி சோதிக்கலாமா இயக்குனர்களே ?

ஒரு காலத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்கள் 3 மணி நேரம் வரை கூட இருந்தன. அவற்றையெல்லாம் அப்போதைய ரசிகர்கள் மிகவும் பொறுமையாக அமர்ந்து பார்த்து ரசித்தார்கள். 70களில் இரண்டரை மணி நேரப் படங்கள் என கொஞ்சம் மாற்றினார்கள். அதன்பின் தேவைப்பட்டால் 3 மணி நேரப் படங்களை எடுத்தார்கள். தமிழ் சினிமாவில் அதிக நேரம் கொண்ட படம் என்று பார்த்தால் சேரன் இயக்கத்தில் 2005ல் வெளிவந்த 'தவமாய் தவமிருந்து' படத்தைச் சொல்லலாம். அப்படம் 3 மணி நேரம் 24 … Read more

Meena – குழந்தை இருக்கிறாள்.. இந்த நேரத்தில் எல்லாம் இதையெல்லாம் செய்ய முடியாது.. தயாரிப்பாளரிடம் மீனா கறார்

சென்னை: Meena (மீனா) குழந்தை இருக்கிறாள் அதனால் இதையெல்லாம் செய்ய முடியாது என்று தயாரிப்பாளரிடம் மீனா கறார் காட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இதன் காரணமாக மீனா எல்லோருக்கும் பரிச்சயமானவராக மாறிவிட்டார். அதன் பிறகு தமிழில் ராஜ் கிரண் நடித்த