ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 வழங்கப்படும்  என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். அதன்படி,  அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இம்மாதம் பொங்கலுக்கு முன்னதாக 10ம் தேதியே அவரவர் வங்கி கணக்கில் வழங்கப்படும் என்றும், தமிழகத்தில் 1 கோடியே 15 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்  என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பருவமழையால் பேரிழப்பு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.