ஏமன் மீது 2வது நாளாக தொடரும் தாக்குதல்! இந்த முறை ரேடார் அமைப்பு மீதுதான் குறி! கலக்கத்தில் செங்கடல்

சனா: இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள ஈரான், ஹவுதியுடன் கைகோர்த்து செங்கடல் பகுதியை ஆக்கிரமிக்க முயன்று வருகிறது. இந்நிலையில், ஹவுதிக்கு எதிரான தாக்குதல்களை பிரிட்டன் மற்றும் அமெரிக்கா கூட்டாக தொடங்கியுள்ளன. நேற்று தொடங்கிய இந்த தாக்குதல் இன்று இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. பாலஸ்தீனத்திற்காக இஸ்ரேல் ஆக்கிரமிப்பு முயற்சிகளை மேற்கொள்வதும், அதற்கு எதிராக
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.