சென்னை: இளையராஜாவின் மகள் பவதாரணி பித்தப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக இலங்கைக்கு சென்ற அவர் கடந்த சில மாதங்களாக அங்கு சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்த சூழலில் பவதாரணியின் உறவினர் விலாசினி தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பல விஷயங்களை பேசியிருக்கிறார். இசைஞானி இளையராஜாவின்
