சென்னை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் பொன்முடி மீண்டும் தமிழக அமைச்சராகிறார். சென்னை உயர்நீதிமன்றம் சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியையும், சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, […]
The post மீண்டும் தமிழக அமைச்சர் ஆகும் பொன்முடி first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.