வட மாநில சிறுவனை கொடூரமாக தாக்கிய பள்ளி மாணவர்கள்! காரணம் என்ன?

சென்னை மயிலாப்பூர் பகுதியில் பானி பூரி விற்று வரும் சிறுவனை 4 பள்ளி மாணவர்கள் சேர்ந்து தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.