ம.பி., துவாரகா பீட சங்கராச்சாரியார் மறைவு

போபால் : மத்திய பிரதேசத்தில் உள்ள துவாரகா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி, வயது முதிர்வு காரணமாக நேற்று காலமானார். இவருக்கு வயது 99. துவாரகா, ஷாரதா மற்றும் ஜோதிஷ் பீடங்களின் சங்கராச்சாரியாராக இருந்த இவர், கடந்த ஒரு ஆண்டாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், துவாரகா பீடத்தில் நேற்று மதியம், அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.