நீலகிரி மாவட்டத்தில் வாகன நுழைவுவரி வசூல் பணி மகளிர் சுய உதவிக்குழுவிடம் ஒப்படைப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தமிழ்நாடு கேரள எல்லையான நாடுகானி பகுதியில் உள்ள வாகன நுழைவுவரி வசூல் பணி மகளிர் சுய உதவிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. முதற்கட்டமாக 5 பேர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.