கிராமப்புற மக்களுக்கும் சிறந்த மருத்துவம் அளிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம்: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேச்சு

புதுச்சேரி: கிராமப்புற மக்களுக்கும் சிறந்த மருத்துவம் அளிக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். உலகத் தரம் வாய்ந்த மருத்துவமனைகளை புதுச்சேரியில் உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.