மிக்ஜாம் புயல்; சென்னை மெரீனா மூடல்.. பொதுமக்களுக்கு அனுமதியில்லை

மிக்ஜாம் புயல் தமிழகத்தை நெருங்கியிருக்கும் நிலையில் சென்னை மெரீனா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையில் பாதுகாப்பு காரணங்களுக்காக பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.