AI Odyssey : செயற்கை நுண்ணறிவில் 1,00,000 இந்தியர்களின் திறன் மேம்பாட்டை அதிகரிக்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புது திட்டம்…

இந்தியாவில் 100,000 டெவலப்பர்களுக்கு AI கருவிகள் மற்றும் பயன்பாடுகளில் பயிற்சி அளிக்க AI ஒடிஸி என்ற ஒரு முயற்சியை மைக்ரோசாப்ட் நிறுவனம் இன்று தொடங்க உள்ளது. இந்த ஒரு மாத கால திட்டத்தில் சேர விருப்பமுள்ள அனைத்து AI ஆர்வலர்களும் aka.ms/AIOdyssey என்ற இணையத்தளத்தில் பதிவு செய்வதன் மூலம் தங்கள் கற்றல் தொகுதிகள் மற்றும் ஆதாரங்களை இலவசமாக அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிலைகளைக் கொண்ட இந்த பயிற்சி திட்டத்தை ஜனவரி 31, 2024க்குள் முடிக்க வேண்டும். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.