மேற்கு வங்க அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு

கொல்கத்தா மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ஊதிய உயர்வு அறிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது, எனவே அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து கட்சிகளும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளைத் தீவிரப்படுத்தி வருகின்றன. நேற்ற் நடந்த அரசு நிகழ்வில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று காலை 10 மணிக்குப் பொதுமக்களுக்கு […]

The post மேற்கு வங்க அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.