புதுச்சேரி ஆட்டோ டிரைவர் கொலை மனைவி, கள்ளக்காதலன் உட்பட மூவர் கைது | Puducherry auto drivers wife killed, 3 arrested, including fraudster

புதுச்சேரி : கள்ளக்காதலை கண்டித்த கணவனை கொலை செய்து புதைத்துவிட்டு, மாயமானதாக நாடகமாடிய மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். புதைக்கப்பட்ட கணவரின் உடல் நேற்று தோண்டி எடுக்கப்பட்டது. புதுச்சேரி, அரியாங்குப்பம், மணவெளி பூங்கொடிபுரம், 2வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஞானசேகரன், 39 ஆட்டோ டிரைவர். இவரது மனைவி லுார்து மேரி, 35. இரண்டு மகன்கள் உள்ளனர். மார்ச் 29ல், சவாரி முடித்து வீட்டிற்கு வந்தார். அன்று மாலை வீட்டில் இருந்து மாயமாகி விட்டதாக, லுார்து … Read more

பண்பாட்டை சீரழிக்கும் படம் இயக்க மாட்டேன்: இயக்குனர் பேரரசு

திரைப்பட இயக்குனர் பேரரசு உணர்ச்சிகள் கலந்த கமர்ஷியல் படங்களை வழங்குவதில் கைதேர்ந்தவர். பல வெற்றி படங்களை தந்துதனக்கான தனி இடத்தை சினிமா உலகில் தக்க வைத்துக் கொண்டவர் இயக்குனர் பேரரசு. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக மனம்திறந்தார்…சினிமா மீது உங்கள் ஆர்வம்..சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை. அப்பா மணிமுரசு, அம்மா முத்து. படிக்கும் போதே சிறுகதைகள், கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். எங்க அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது. படிப்பு மீது கவனம் செலுத்துமாறு கண்டிப்பார். திசை மாறி … Read more

சீதை கோவில் நினைவாக தபால் உறை வெளியீடு| Issue of envelope in honor of Sita Temple

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: இலங்கையில் உள்ள சீதை கோவில் நினைவாக சிறப்பு தபால் உறையை, அந்நாட்டு பிரதமர் தினேஷ் குணவர்தனே நேற்று வெளியிட்டார். நம் அண்டை நாடான இலங்கையின் நுவரொ லியா மாவட்டத்தில், சீதைக்கு கோவில் உள்ளது. ராமாயணத்தில், சீதையை ராவணன் அடைத்து வைத்ததாக கூறப்படும் அசோக வனம் இங்கு உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலின் நினைவை போற்றும் விதமாக சிறப்பு தபால் உறை நேற்று வெளியிடப்பட்டது. இதை இலங்கை பிரதமர் … Read more

இந்திய மாணவர்கள் இருவர் ஏரியில் மூழ்கி பரிதாப பலி| Two Indian students tragically drowned in the lake

நியூயார்க்: அமெரிக்காவில் ஏரியில் படகில் சென்றபோது மாயமான இந்திய மாணவர்கள் இருவரது உடல்கள், மூன்று நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டன. அமெரிக்காவின் இன்டியானா போலிசில் உள்ள ஐ.யு., கெல்லி ஸ்கூல் என்ற கல்லுாரியில் சித்தன் ஷா, 19, ஆர்யன் வைத்தியா, 20, என்ற இரு இந்திய வம்சாவளி மாணவர்கள் படித்து வந்தனர். கடந்த 15ம் தேதி இவர்கள் இருவரும் நண்பர்களுடன் பான்டூன் ஏரிக்கு சென்றனர். ஷாவும், ஆர்யனும் படகில் சவாரி செய்தனர். இருவரில் ஒருவர் படகில் இருந்து குதித்து … Read more

அன்பால தானா சேர்ந்த பிரியாணி: விக்னேஷ் சிவனின் வைரல் பதிவு

உலகம் முழுவதும் ரம்ஜான் பண்டிகை நேற்று இஸ்லாமியர்களால் கொண்டாடப்பட்டது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்தனர். இந்நிலையில், பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவன், ரம்ஜான் அன்று தனது இஸ்லாமிய நண்பர்கள் கொடுத்த பிரியாணிகளை புகைப்படமெடுத்து சோசியல் மீடியாவில் பதிவிட்டு, தனது வாழ்த்தையும் பதிவு செய்துள்ளார். அந்த பதிவில், “அன்பால தானா சேர்ந்த பிரியாணி… ரம்ஜான் கொண்டாடும் அனைத்து இனிய நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள். ஈத் முபாரக்” என குறிப்பிட்டுள்ளார்.

விமான பணியாளரை முத்தமிட்டவர் கைது| Man arrested for kissing flight attendant

நியூயார்க் : அமெரிக்காவில், ‘டெல்டா ஏர்லைன்ஸ்’ விமானத்தில் பயணித்த 61 வயது முதியவர், மது போதையில், விமான பணியாளரை முத்தமிட்டு, தகராறில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் மினியாபோலிஸ் நகரில் இருந்து, அலஸ்காவிற்கு டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சமீபத்தில் சென்றது. இதில், முதல் வகுப்பில் பயணம் செய்த டேவிட் ஆலன் பர்க், 61, என்ற பயணி, விமானம் புறப்படுவதற்கு முன்பே மது அருந்தினார். போதையில் இருந்த அவர், அங்கிருந்த ஆண் விமான பணியாளருக்கு முத்தம் … Read more

பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க பிரதமருக்கு கொலை மிரட்டல்| Threatened to kill the Prime Minister to take revenge on the neighbor

கொச்சி: பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்கும் நோக்கத்துடன், பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த கேரளாவைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி, கேரளாவில் நாளை நடக்க உள்ள நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்நிலையில், கேரளாவுக்கு வரும் பிரதமர் மோடியை, தற்கொலைப் படை தாக்குதல் வாயிலாக கொல்லப் போவதாக, மாநில பா.ஜ., தலைவர் சுரேந்திரனுக்கு சமீபத்தில் கடிதம் வந்தது. இது குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்தார். அந்தக் கடிதம், கொச்சியைச் சேர்ந்த ஜானி என்பவர் … Read more

பெங்களூர் ஆசிரமத்தில் ரஜினியை சந்தித்த இயக்குனர் சுதா!

சூரரைப் போற்று படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து வரும் இயக்குனர் சுதா கொங்கரா, அடுத்தபடியாக ரஜினியை சந்தித்து ஒரு கதை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ரஜினி, இதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க போகிறார். அந்த படத்தை முடித்ததும் ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில், தற்போது பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் … Read more

லிப்லாக் காட்சியில் நடித்தது ஏன்? – அமலா பால் அளித்த பதில்

பிருத்விராஜ்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ள மலையாள படம் ஆடு ஜீவிதம். பிரபல எழுத்தாளர் பென் யாமின் எழுதிய நாவலை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கி இருக்கிறார் பிளசி. கடன் தொல்லையால் அவதிப்படும் பிருத்விராஜ் அந்த கடனை அடைப்பதற்காக சவுதிக்கு செல்வதும், அங்கு ஆடு மேய்ப்பவராக மாறி அவர் சந்திக்கும் பிரச்னைகளை மையமாக கொண்ட கதையில் இந்த படம் உருவாகி இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் ரசூல் பூக்குட்டி சவுண்டு இஞ்சினியராக பணியாற்றி இருக்கிறார். … Read more