புஷ்பா 3 உருவாகிறதா?

நடிகர் அல்லு அர்ஜூன் மற்றும் இயக்குனர் சுகுமார் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'புஷ்பா' பாகம் 1. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில்,சுனில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் அல்லு அர்ஜுனனின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினர்கள் வெளியீட்ட டைட்டில் டீசர் வீடியோ அமோக வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்போது புஷ்பா படத்தை பற்றி … Read more

குழந்தை திருமணம் தெற்காசியாவில் அதிகம்| Child marriage is high in South Asia

புதுடில்லி உலக அளவில், குழந்தை திருமணம் செய்து கொண்ட 29 கோடி சிறுமியர் தெற்காசியாவில் வசிப்பதாக ஐ.நா., தெரிவித்துள்ளது. இது குறித்து, யுனிசெப் எனப்படும், ஐ.நா., சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை: குழந்தை திருமணங்கள் குறித்து, இந்தியா, வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளின் 16 வெவ்வேறு பகுதிகளில் நேர்காணல்கள், விவாதங்கள் நடத்தப்பட்டன. அப்போது, கொரோனா பெருந்தொற்று பரவலின் போது, அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், பெண் குழந்தைகளுக்கு உடனடியாக திருமணம் செய்து வைப்பதே சிறந்த முடிவாக … Read more

தடுப்பூசி முக்கியத்துவம் கொரோனாவுக்கு பின் அதிகரிப்பு| Vaccination importance increases after corona

புதுடில்லி,உலகம் முழுதும், குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி நிலவரம் குறித்து, ‘உலக குழந்தைகளின் நிலை 2023’ என்ற ஆண்டு அறிக்கையை, யுனிசெப் எனப்படும், ஐ.நா., சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் வெளியிட்டது. அதன் விபரம்: கொரோனா தொற்று பரவலின் போது, 2020 – 21 காலகட்டத்தில், இந்தியாவில் ஒரு தடுப்பூசி கூட போடாத குழந்தைகளின் எண்ணிக்கை 30 லட்சமாக இருந்தது. இது தற்போது 27 லட்சமாக குறைந்துள்ளது. கொரேனா பெருந்தொற்று காலத்தின் போது, குழந்தைகளுக்கு போட வேண்டிய வழக்கமான … Read more

ஆஸ்கர் விருது பெறுவது முக்கியமல்ல – வெற்றிமாறன் பேச்சு

2023 ஆம் ஆண்டுக்கான தக்சின் மாநாடு இன்று சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குனர்கள் வெற்றிமாறன், ரிசப் ஷெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். இந்த மாநாட்டில் வெற்றிமாறன் பேசும்போது, கலைக்கு மொழியில்லை எல்லைகள் இல்லை என்று கூறுவார்கள். ஆனால் கலைக்கு மொழி கலாச்சாரம் எல்லைகள் உள்ளது. கலையானது அதன் எல்லைக்குள் இருந்து செயல்படும்போது அது கடந்து போகும். லாக்டவுன் நேரத்தில் நாம் அனைவரும் வீட்டில் முடங்கி கிடந்தோம். … Read more

அமெரிக்காவில் தேடப்பட்ட தமிழரை பிரிட்டனில் கைது செய்தது போலீஸ்| The police arrested a wanted Tamil in the United States in Britain

லண்டன், பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்ட உதவிய வழக்கில், அமெரிக்காவால் தேடப்பட்டு வந்த மதுரையை சேர்ந்த சுந்தர் நாகராஜன் என்ற நபரை, ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் லண்டனில் கைது செய்தனர். ஐரோப்பிய நாடான, பிரிட்டனின் மேற்கு லண்டனில் உள்ள ஹேய்ஸ் என்ற இடத்தில் ஸ்காட்லாண்ட் யார்டு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது, சுந்தர் நாகராஜன், 65, என்ற தமிழரை போலீசார் கைது செய்தனர். இவர் மதுரையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இவர் அமெரிக்காவில் பல்வேறு முறைகேடுகள் … Read more

அட்டிக் அஹமது மனைவியை பிடிக்க உ.பி., போலீசார் தீவிரம் | Atiq Ahmeds wife, UP, police are serious

பிரயாக்ராஜ்,:உத்தர பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட தாதாவாக இருந்து அரசியல்வாதியான அட்டிக் அஹமதுவின் மனைவி ஷாயிஸ்தா பர்வீனை கைது செய்யும் முயற்சியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,வாக இருந்த ராஜு பால், 2005ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் என்பவர் கடந்த பிப்ரவரியில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைதான முன்னாள் எம்.பி., அட்டிக் அஹமது, … Read more

புராஜெக்ட் கே படக்குழுவினர் மீது வருத்தத்தில் ஆதிபுருஷ் இயக்குனர்

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரபாஸ், தான் நடித்த சாஹோ என்கிற ஒரு படத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தினார். ஆனால் அந்த படம் அவர் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற தவறியது. இதனால் தனது கொள்கையை மாற்றிக்கொண்டு தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார் பிரபாஸ். அந்த வகையில் தற்போது பிரசாந்த் நீல் டைரக்சனில் சலார், ஓம் ராவத் டைரக்ஷனில் ஆதிபுருஷ், நாக் அஸ்வின் இயக்கத்தில் … Read more

நெரிசலில் சிக்கி 85 பேர் பலி ஏமனில் நடந்த நிகழ்ச்சியில் பரிதாபம்| 85 people lost their lives in a traffic jam

சனா,ஏமனில் ரம்ஜான் பண்டிகைக்கான உதவி வழங்கியபோது கூட்ட நெரிசலில் சிக்கி, 85 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடான ஏமனில், ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆட்சி செய்து வருகின்றனர். இங்கு நடக்கும் போர் பாதிப்பு காரணமாக, 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வறுமையில் சிக்கி தவித்து வருகின்றனர். மொத்த மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், அடிப்படை தேவைகள் இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், ரம்ஜான் பண்டிகையை ஒட்டி, சனா நகரில் உள்ள பள்ளியில் நேற்று … Read more

வரலாற்று கதையில் உருவாகிறது தனுஷ் – மாரி செல்வராஜ் படம்

நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவரின் 50வது படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் தனுஷை வைத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தை உண்டர்பார் மற்றும் ஜீ நிறுவனங்கள் இணைந்து தயாரிப்பதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் தென் சென்னை பகுதியில் தனுஷின் ரசிகர் மன்றம் சார்பில் பொதுமக்களுக்காக நீர் மோர் பந்தலை மாரி செல்வராஜ் தொடங்கி வைத்தார். அதன் பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் … Read more

மக்கள் தொகையில் சீனாவை முந்தினோம்: 142.86 கோடியுடன் உலகில் முதலிடம்| We surpassed China in population record! 142.86 crores to top the world

புதுடில்லி, ஐ.நா.,வின் புள்ளிவிபரங்களின்படி, 142.86 கோடி மக்கள் தொகையுடன், உலகின் அதிக மக்கள்தொகை உள்ள நாடுகளில், இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது. ஐ.நா., மக்கள்தொகை நிதி அமைப்பின் சார்பில், 1950 முதல் உலக மக்கள்தொகை விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன்படி, அந்த ஆண்டில், இந்தியாவின் மக்கள்தொகை, 86.1 கோடியாக இருந்தது. சீனா, 114.4 கோடியுடன் முதலிடத்தில் இருந்தது. கடந்த, 73 ஆண்டுகளாக, இந்தப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்திலும், இந்தியா இரண்டாவது இடத்திலும் … Read more