சபரிமலையில்மாசி மாத பூஜைகளுக்காக நடை திறப்பு| Dinamalar

சபரிமலை:மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது.மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்த பின், 18ம் படி வழியாக சென்று ஆழியில் தீ வளர்ப்பார். இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். பிப்.13 அதிகாலை, 5:00 மணி முதல் பூஜைகள் துவங்கும். 17 இரவு, 10:00 மணி வரை நடை திறந்திருக்கும். பிப்., 13 முதல் 17 வரை தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு, ‘ஆன்லைன்’ முன்பதிவு வாயிலாக தரிசனத்திற்கு அனுமதிவழங்கப்பட்டுள்ளது. … Read more

ரஜினி 169 அறிவிப்பு – நெல்சனுக்கு அடித்த அதிர்ஷ்டம்

அண்ணாத்த படத்திற்கு பின் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். தேசிங்கு பெரியசாமி, கார்த்திக் சுப்பராஜ், வெற்றிமாறன் உள்ளிட்ட சில இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டன. இந்நிலையில் ரஜினியின் 169வது படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கிறார். ஏப்ரல் படத்தின் பூஜையும், மேயில் படப்பிடிப்பும் துவங்குகிறது. கோலமாவு கோகிலா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான நெல்சன் அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வெற்றி பெற்றார். இப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தை … Read more

வெள்ளி கிரகத்தை படம் பிடித்தது நாசாவின் பார்க்கர் விண்கலம்| Dinamalar

வாஷிங்டன் :’நாசா’ எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனத்தின், ‘பார்க்கர்’ விண்கலம், வெள்ளி கிரகத்தின் மேற்பரப்பை மிக தெளிவாக படம் பிடித்து அனுப்பி உள்ளது.சூரியனின் வெளிப்புறத்தை ஆய்வு செய்வதற்காக, ‘பார்க்கர்’ விண்கலத்தை, நாசா 2018ல் விண்ணில் ஏவியது. இது 2025ல் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு மேற்கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது. சூரியனுக்கு மிக அருகே வெள்ளி கிரகம் உள்ளது. இந்நிலையில், சூரியனை நெருங்கிக் கொண்டிருக்கும் பார்க்கர்விண்கலம் வெள்ளி கிரகத்தை கடக்கையில், அதன் மேற்புறத்தை ஏற்கனவேமூன்று முறை … Read more

ட்ரோன் இறக்குமதி: மத்திய அரசு தடை| Dinamalar

புதுடில்லி : மத்திய அரசு, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா குட்டி விமானங்கள் இறக்குமதிக்கு தடை விதித்து உள்ளது.கடந்த 2021 ஆகஸ்டில், ட்ரோன் தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதே நேரத்தில் ட்ரோன் தயாரிப்பு தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில், தயாரிப்புக்கு ஏற்ப சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் ட்ரோன்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. அதேசமயம் ட்ரோன் தயாரிப்புக்கு தேவையான உதிரி பாகங்களை அனுமதியின்றி இறக்குமதி செய்யலாம்.எனினும் அனைத்து … Read more

ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஆதியின் 'கிளாப்'

பிரித்வி ஆதித்யா இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் ஆதி, ஆகன்க்ஷா சிங், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கிளாப்'. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியிடப்பட்டது. விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தியேட்டர்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆந்திரா, தெலங்கானாவில் … Read more

ரத்த தானம் செய்பவர்களுக்காகப் பாடுவேன் — ஆண்ட்ரியா

சினிமா நட்சத்திரங்கள் பலரும் பலவிதமான சமூக சேவைகளைச் செய்து வருகிறார்கள். நடிகர்கள், நடிகைகளின் பிறந்தநாளில் அவர்களது ரசிகர்கள் ரத்த தானம் செய்வது பல வருடங்களாக நடந்து வருகிறது. அவ்வப்போது நடிகர்களும், நடிகைகளும் அவர்களுடைய ரசிகர்களை தொடர்ந்து சமூக சேவை செய்ய உற்சாகப்படுத்தியும் வருகிறார்கள். அந்த விதத்தில் நடிகை ஆண்ட்ரியா ரசிகர்களை ரத்த தானம் செய்ய வேண்டு கோள் விடுத்துள்ளார். இது குறித்து சமூகவலைதளத்தில், “இன்று நல்ல செயல் ஒன்று செய்தேன், அது ரத்த தானம். இது சில … Read more

காதலர் தினத்திற்கு பரிசளியுங்கள்… ‛தனிஷ்க் வைர நகைகள்…!| Dinamalar

காதலர் தினம் நெருங்கிவிட்டது. இந்த தருணத்தில் உங்கள் இதயம் படபடக்கும். இந்த நிகழ்வை கொண்டாடும் நேரம் இது. இந்த அன்பை போற்றுங்கள். இந்த காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவருக்கு, உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துங்கள். அவருக்காக என்ன பரிசளிக்கலாம் என யோசிக்கலாம். ‘ஐ லவ் யூ’ என்ற வார்த்தைக்கு ஈடு இணையான பரிசு எதுவும் இல்லை. ஆனாலும் அவருக்கு அற்புதமான நகையை பரிசளிக்கலாம். உங்கள் அன்பை அர்த்தமுள்ள பரிசாக கொடுத்தால் அது கொண்டாட்டமாகவும், அது அவருக்கு என்றென்றும் பொக்கிஷமாக … Read more

ஆந்திர முதல்வரை சந்திக்க ஒரே விமானத்தில் பயணித்த நடிகர்கள்

ஆந்திர மாநிலத்தில் கடந்த வருடம் சினிமா டிக்கெட் கட்டணங்களை அதிரடியாகக் குறைத்த அம்மாநில அரசு உத்தரவிட்டது. மிகப் பெரும் பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் அவ்வளவு குறைந்த கட்டணத்தை வசூலித்தால் தியேட்டர்காரர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் லாபம் கிடைக்காது. இது தொடர்பாக தெலுங்குத் திரையுலகத்தினர் அடிக்கடி அறிக்கைகளை வெளியிட்டு வந்தனர். ஆந்திர மாநில மந்திரிகளுடனும் சிலர் பேச்சு வார்த்தை நடத்தினர். இந்நிலையில் தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்டோர் … Read more

3 மாதங்களில் ஒயிட் டாப்பிங் பணி முடியும்!| Dinamalar

பெங்களூரு-பெங்களூரில் சுமுகமான போக்குவரத்துக்காக துவங்கப்பட்ட ‘ஒயிட் டாப்பிங்’ பணிகள், பல இடையூறுகளுக்கு பின், இறுதி கட்டத்தை எட்டியதால், வாகன பயணியர் நிம்மதியடைந்துள்ளனர். எனினும், இன்னும் மூன்று மாதங்களில் தான் பணிகள் முடியுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பெங்களூரின் இருதய பகுதிகள், போக்குவரத்து நெருக்கடி மிகுந்த இடங்களில், சாலைகள் பள்ளம் ஏற்பட்டிருந்ததால், வாகன பயணியர் அவதிப்பட்டனர். விபத்துகளும் நடந்தன. இதற்கு தீர்வு காணும் நோக்கில், 2018ல் ஒயிட் டாப்பிங் பணிகள் துவங்கப்பட்டது. இதன்படி, சாலை மீது சிமென்ட் காங்கிரீட் கலவை பூசப்பட்டது.பணிகள் … Read more