சட்டப்பேரவைத் தேர்தலில் 2-ம் இடம் பிடிக்க எதிர்க்கட்சிகள் இடையே கடும் போட்டி: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சனம்
உ.பி. சட்டப் பேரவைத் தேர்தலில் 2-ம் இடத்தைப் பிடிப்பதற்கு எதிர்க்கட்சிகள் போராடுகின்றன என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். உத்தர பிரதேச மாநில சட்டப் பேரவைக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. 3-ம் கட்ட வாக்குப் பதிவு முடிந்துள்ள நிலையில் நேற்று செய்தி நிறுவனத்துக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுகிறது. எனவே தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தத்தேர்தலில் … Read more