அருணாச்சல் மக்களின் வீரக்கதைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் விலைமதிப்பில்லா பாரம்பரியம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி
புதுடெல்லி: ஆங்கிலேய அபோர் போராகட்டும், சுதந்திரத்திற்கு பின்னர் எல்லைப் பாதுகாப்பாகட்டும், அருணாச்சலப் பிரதேச மக்களின் வீரக்கதைகள் ஒவ்வொரு இந்தியருக்கும் விலைமதிப்பில்லா பாரம்பரியமாகும் என பிரதமர் மோடி கூறினார். அருணாச்சலப்பிரதேச பொன்விழா மற்றும் மாநிலம் அமைக்கப்பெற்ற 36-வது ஆண்டு தினத்தில், அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: அனைவருடன் இணைந்து, அனைவருக்கும் மேம்பாடு, அனைவரின் விசுவாசம் , அனைவரின் முயற்சி என்கிற பாதை, அருணாச்சலப் பிரதேசத்தின் சிறப்பான எதிர்காலத்தை உறுதி செய்யும். கிழக்கு இந்தியா, குறிப்பாக வடகிழக்கு இந்தியா … Read more