பிரேசிலில் 1932-ம் ஆண்டுக்குப் பிறகு மிகக் கனமழை: வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவில் 94 பேர் உயிரிழப்பு
ரியோ டி ஜெனிரோ: தென் அமெரிக்க நாடான பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 94 பேர் உயிரிழந்தனர். மேலும் பலரை காணவில்லை. பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ மாநிலத்தில் பெட்ரோபோலிஸ் என்ற மலைப்பிரதேசம் உள்ளது. இங்கு கடந்த செவ்வாய்க்கிழமையன்று 3 மணி நேரத்தில்25.8 செ.மீ. அளவுக்கு கனமழைகொட்டித்தீர்த்தது. இது முந்தைய30 நாட்களில் அங்கு பெய்த மொத்த மழையின் அளவாகும். மேலும் 1932-ம் ஆண்டுக்குப் பிறகு மிக மோசமான மழை இதுவெனக் கூறப்படுகிறது. … Read more