சர்வதேச தினத்தை முன்னிட்டு வலிப்பு நோய் விழிப்புணர்வு: நோயாளிகளை கையாள்வது குறித்து விளக்கம்
சென்னை: சர்வதேச வலிப்பு நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், ஒருவருக்கு வலிப்புவந்தால் சாவி, இரும்பு பொருட்களை அவரிடம் கொடுக்கக்கூடாது. நினைவு திரும்பும் வரைதண்ணீர் தரக்கூடாது என்று கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனை டீன் சாந்திமலர் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: வலிப்பு நோய் என்பது மூளையில்ஏற்படும் பாதிப்பால் வருகிறது. இது தொற்று நோய் அல்ல. வலிப்புநோய் மனவியாதி அல்ல. வலிப்புக்கான மாத்திரை, … Read more