ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் ராஜினாமா.. மீண்டும் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்

ராஞ்சி: ஜார்க்கண்ட் முதல்வர் சாம்பாய் சோரன் தனது ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் வெளியே வந்துள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராக பதவியேற்கிறார். காங்கிரஸ் தலைமையிலனா இந்தியா கூட்டணியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் அம்மாநில முதல்வராக இருந்தார். ஹேமந்த் சோரன் Source Link

ரூ. 20,000 கோடி சொத்து; 500 ஏக்கரில் வீடு? உலகை மிரட்டும் இந்தியப் பணக்கார கிரிக்கெட் வீரர்!

குஜராத்: விராட் கோலி, எம்.எஸ். தோனியைவிட உலகையே மிரட்டும் பணக்கார கிரிக்கெட் வீரர் ஒருவர் இந்தியாவில் இருக்கிறார். அவரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவர் எப்படி இந்தளவுக்குச் செல்வந்தராக மாறினார்? இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர்கள் யாருக்கு இருக்கிறார்கள் என்று கேட்டால் உடனே சட்டென்று பலரும் தோனியின் பெயரைச் சொல்லிவிடுவார்கள். அதேபோல பணக்கார கிரிக்கெட் வீரர் Source Link

லட்சக்கணக்கான மக்களை துரத்தும் போர்.. காசா எங்கும் அவநம்பிக்கைதான் தெரிகிறது! ஐநா கவலை

காசா: போர் காரணமாக சுமார் 80% காசா மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்திருக்கிறது. ஐநாவின் இந்த அறிவிப்பு போர் குறித்த கவலையை மேலும் தீவிரமாக்கியுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை Source Link

தாலிபான் பாணியில் பெண்கள் மீது கொடூர தாக்குதல்.. மேற்கு வங்கத்தில் தொடரும் குற்றங்கள்! ஷாக்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததாக கூறி தாலிபான் ஸ்டைலில் பெண்கள் மீது பொது வெளியில் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட பெண் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார். தாலிபான் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பெண்கள் மீது பொது வெளியில் தாக்குதல் நடத்தப்படுவது குறித்து செய்திகள் Source Link

131 பேரை பலி கொண்ட உ.பி. ஹத்ராஸ் சம்பவம்- சிபிஐ விசாரணை கோரி அலகாபாத் ஹைகோர்ட்டில் வழக்கு

அலகாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மீக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கடுமையான நெரிசலில் சிக்கி 131 பேர் பலியான சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. 131 பேரை பலி கொண்ட ஹத்ராஸ் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹத்ராஸில் போலோ பாபா என்ற Source Link

சத்தீஸ்கரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. 7 மாதத்தில் 138 'நக்சல்களை' முடித்த 'தமிழர் சுந்தரராஜ்'

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 7 மாதங்களில் மொத்தம் 136 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்ட சத்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தார் மண்டல ஐஜியாக இருப்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தரராஜ் பட்டிலிங்கம். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இன்னமும் மலைக் காடுகளில் பதுங்கி இருந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு Source Link

‛‛ஹமாஸை அழிக்க முடியாது’’.. ஒப்புக்கொண்ட ராணுவ அதிகாரி! இஸ்ரேலுக்கு இழப்புகள் ஏராளம்

ஷகாசா: காசா மீது தீவிர போரை தொடங்கி 250 நாட்களுக்கும் மேலாகியுள்ளன நிலையில், இந்த போரில் இஸ்ரேல் மிகப்பெரிய தோல்வியை எதிர்கொண்டிருக்கிறது என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும் பாலஸ்தீன விடுதலை Source Link

“அன்பான அதிமுக நண்பர்களே..” திடீரென டோனை மாற்றிய அன்புமணி.. ஜெயலலிதா போட்டோவுடன் வந்து பரபர பேச்சு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் பாமக சார்பில் போட்டியிடும் சி அன்புமணியை ஆதரித்து பிரச்சாரம் செய்த அன்புமணி ராமதாஸ், அதிமுகவினரும் தேமுதிகவினரும் கூட இந்தத் தேர்தலில் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். குறிப்பாக முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா படம் உள்ள பேனர்கள் அன்புமணி பிரச்சாரத்தில் பார்க்க முடிந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் எம்எல்ஏவாக Source Link

திடீரென குலுங்கிய விமானம்.. நடுவானில் தூக்கி வீசப்பட்டதால் தொங்கிய பயணி.. உயிர் தப்பியது எப்படி?

மொண்டெவீடியோ: நடுவானில் பறந்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென்று பயங்கரமாக குலுங்கியதில் 38 பயணிகள் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக ஷேராகி வருகிறது. மனித கண்டுபிடிப்புகளில் விமானம் என்பது சிறப்பானதொரு கண்டுபிடிப்பாக இருக்கிறது. இன்றையிலிருந்து சுமார் 120 வருடங்களுக்கு முன்னர் முதன் முறையாக விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது தொடங்கி இப்போது வரை விமானங்களில் Source Link

‛‛என்னையவே வெயிட் பண்ண வைக்கிறியா?’’ உனக்கு யார் சம்பளம் தராங்க.. எஸ்ஐயை மிரட்டிய அமைச்சரின் மனைவி

அமராவதி: ‛‛என்னையவே 30 நிமிடம் வரை வெயிட் பண்ண வைச்சிட்டியே. பணிக்கு வரியா? இல்லைனா திருமண விழாவுக்கு வந்தியா? உனக்கு யாரு சம்பளம் தராங்க?” எனக்கூறி எஸ்ஐயை பொதுமக்கள் முன்னிலையில் அமைச்சரின் மனைவி திட்டிய வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி Source Link