தலைநிமிருது மயிலாடுதுறை.. நேரா கிளம்பி வந்துட்டாரு கலெக்டர்.. வியந்து போன மக்கள்.. இப்படியுமா? சபாஷ்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதியின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மாவட்ட மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு, கலெக்டராக பொறுப்பேற்றவர் ஏ.பி.மகாபாரதி.. பொறுப்பேற்ற நாளிலிருந்தே, மாவட்டத்திற்கு தேவையான அனைத்துவிதமான வளர்ச்சி திட்டங்களையும் சிறப்பாக செய்து வருகிறார். நெஞ்சுவலி: இந்நிலையில், கடந்த 26-ம் தேதி அலுவலகத்தில் Source Link

ஜார்கண்ட் தனி மாநிலம் கேட்டு அதிர வைத்தவர்! யார் இந்த சிபு சோரன்? ஹேமந்த் சோரன் பின்புலம் தெரியுமா?

ராஞ்சி: ஜார்கண்ட் என்ற புதிய மாநிலம் உருவாவதற்குக் காரணமாக இருந்தவர் சிபு சோரன் தொடங்கியதுதான் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி. இது பாஜகவை விட பழமையான கட்சி. மேலும் இந்தியாவின் பழமையான தலைவர்களில் ஒருவர்தான் ஹேமந்த் சோரனின் அப்பா சிபு சோரன். இன்று பாஜகவை மிகக் கடுமையாக எதிர்த்து வரும் ஜே.எம்.எம். கட்சியின் வரலாறு என்னவென்று தெரியுமா?  Source Link

நெருங்கும் சூறாவளி.. ஹோட்டலில் சிக்கிய இந்திய வீரர்கள்.. உணவு கூட பேப்பர் பிளேட்டில் தான் போகிறதாம்

பார்படாஸ்: உலகக் கோப்பை டி20 தொடர் நிறைவடைந்து 2 நாட்கள் ஆகிவிட்ட போதிலும் இந்தியர்கள் இன்னும் அங்கிருந்து திரும்பவில்லை. பார்படாஸை சூறாவளி தாக்கியதாலேயே இந்தியர்கள் தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே அங்கு ஹோட்டலில் பணியாளர்கள் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளதால் இந்தியர்கள் வரிசையில் நின்று உணவை வாங்கி சாப்பிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பை Source Link

இந்தியாவில் ஒரு ‘விதவை கிராமம்’! எங்கே இருக்கிறது தெரியுமா? என்ன கொடுமை சார் இது?

ராஜஸ்தான்: இந்தியா விரைவில் வல்லரசு நாடாகும் என்ற கனவுடன் நடைபோட்டு வருகிறது. அந்த இந்தியாவில்தான் விதவைகள் கிராமம் என்று அழைக்கப்படும் பகுதி உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இங்கே விதவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க என்ன காரணம்? இந்தியா வரும் 2040க்குள் நிலவுக்கு மனிதனை அனுப்பும் என்ற இலக்கை மோடி நிர்ணயித்திருக்கிறார். நிலவுக்கு இந்தியர் ஒருவர் Source Link

டி20 பைனல்ஸ் முடிஞ்சு 2 நாள் ஆச்சு.. இன்னும் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் இருக்க என்ன காரணம்?

பார்படாஸ்: டி20 உலகக் கோப்பையை இந்திய அணி தட்டி தூக்கியுள்ளது. இருப்பினும், இறுதிப் போட்டி நடந்த சுமார் 2 நாட்கள் ஆகிவிட்ட பிறகும் இன்னும் இந்திய அணி தாயகம் திரும்பவில்லை. இந்திய அணி ஏன் தாயகம் திரும்பவில்லை. அவர்கள் இன்னும் பார்படாஸிலேயே இருக்க என்ன காரணம் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம். கடந்த ஒரு மாதமாக Source Link

தமிழர்களுக்காக குரல் கொடுத்து வந்த.. இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் காலமானார்

கொழும்பு: நமது அண்டை நாடான இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். அவர்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிலையில், அதற்காகத் தொடர்ந்து போராடி வந்தவர் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் இன்று காலமானர். அண்டை நாடான இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் உரிமைகள் பல காலமாகத் தொடர்ந்து Source Link

‛‛கதறிய கள்ளக்காதல் ஜோடி''.. நடுரோட்டில் படுக்க வைத்து தாக்கிய நபர்.. மேற்கு வங்கத்தில் கொடூரம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஒரு ஜோடியை நடுரோட்டில் கொடூரமாக ஒருவர் மூங்கில் குச்சி வைத்து தாக்குவதும், அதனை யாரும் தடுக்காமல் சுற்றி நின்று வேடிக்கை பார்த்த வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் அதுபற்றிய அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி Source Link

தமிழர்கள் மீனவர்கள் – கடற்படை மோதல்.. உயிரிழந்த இலங்கை மாலுமி.. இந்தியாவுக்கு சம்மன்

கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழகம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த இந்திய மீனவர்களின் படகை பறிமுதல் செய்து தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் உள்பட 10 பேரை கைது செய்த நடவடிக்கையின்போது இலங்கை கடற்படை மாலுமி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக இலங்கை அரசு இந்திய அதிகாரிக்கு சம்மன் அனுப்பி உள்ளது. எல்லை தாண்டி மீன்பிடிக்கும் Source Link

‛கிம் ஜாங் உன்-னின் கொடூரம்’.. பாடல் கேட்ட வடகொரியா இளைஞருக்கு பொதுஇடத்தில் தூக்கு.. ஷாக் பின்னணி

பியாங்யாங்: வடகொரியாவில் பாடல் மற்றும் திரைப்படம் பார்த்த 22 வயது இளைஞருக்கு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் வகுத்த சட்டத்தின்பேரில் பொதுவெளியில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் அதன் பின்னணியில் உள்ள திடுக்கிட வைக்கும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. வடகொரியா.. தற்போது உள்ள நாடுகளில் மர்மதேசமாக இருக்கும் நாடு. இந்த நாட்டின் அதிபராக கிம் Source Link

60 தொகுதிகள் இலக்கு! ஒடிசாவை அடுத்து கேரளா? பக்கா ஸ்கெட்ச் போடும் பாஜக!

கொச்சி: கேரளா சட்டசபைத் தேர்தலில் பாஜக 60 தொகுதிகளைக் கைப்பற்ற வியூகம் அமைத்துள்ளது. 70 தொகுதிகளைப் பெற்றால் தனிப் பெரும்பான்மையைப் பெற்றுவிட முடியும் என்ற நிலையில், இந்த பிக் டீலில் பாஜக இறங்கியுள்ளது. நடைபெற்று முடிந்த 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கேரளாவில் முதல் கணக்கை தொடங்கி இருப்பதன் மூலம் தென் இந்தியாவில் அந்தக் கட்சி வளரவே Source Link