21 வயதில் 10 லட்சம் ரூபாய் கார் வாங்கிய இளைஞர்! படிப்பது BSc, பாடம் எடுப்பதோ IAS!

காசர்கோடு: பிஎஸ்சி படிக்கும் மாணவர் ஒருவர் ஐஏஎஸ் தேர்வுக்குப் படிக்கும் இளைஞர்களுக்கு யூடியூப் மூலம் பாடம் நடத்திச் சம்பாதித்த பணத்தைக் கொண்டு 10 லட்சம் ரூபாய்க்கு கார் வாங்கிய செய்தி கேர மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளாவில் உள்ள காசர்கோடு பகுதியில் வசித்துவரும் மாணவர் சயோஜ். இவருக்கு 21 வயதுதான் ஆகிறது. இவர் கேரளாவில் நன்கு அறியப்படும் Source Link

ஸ்டேட் ரேங்க், டிஸ்ட்ரிக்ட் பர்ஸ்ட்! என் அப்ளிகேஷன் ஏன் ரிஜெக்ட் ஆச்சு விஜய் அண்ணா! மாணவி கண்ணீர்

கள்ளக்குறிச்சி: 10 ஆம் வகுப்பில் மாநில அளவில் 3ஆம் இடம் பிடித்தும் மாணவி ஒருவருக்கு விஜய்யை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. நேற்று முன் தினம் இரண்டாவது முறையில் 10, 12 ஆம் வகுப்புகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கினார். இந்த நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள Source Link

6 மாத கொடுமை.. அப்போதெல்லாம் ஒரு சொட்டு கண்ணீர் விடலையே.. பாண்டியா கற்றுத்தந்த 7 மேஜர் விஷயங்கள்

சென்னை: நேற்று தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் வெல்லவும், இந்த சீசன் முழுக்க இந்தியா பல போட்டிகளில் வெல்லவும் முக்கியமான காரணமாக இருந்தவர் ஹர்திக் பாண்டியா. இந்த சீசனில் அவர் ஆடிய விதத்தில் இருந்து நாம் பல விஷயங்களை கற்றுக்கொள்ள முடியும். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டி 20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேற்று Source Link

குற்றாலம் ஐந்துருவி சொகுசு லாட்ஜ்.. ஆண்கள் மத்தியில் அவ்வளவு கிராக்கி.. உள்ளே பார்த்து மிரண்ட போலீஸ்

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. ஐந்தருவில் உள்ள தனியார் விடுதியில் ‘ஸ்பா’ என்ற பெயரில் ஆண்களுக்கு மசாஜ் செய்யும் சென்டர் திடீரென பிரபலம் ஆகி உள்ளது. அங்கு சென்று போலீசார் விசாரித்த போது தான் அங்கு என்ன நடந்தது என்பது தெரியவந்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஏராளமான அருவிகள் உள்ளன. Source Link

டெல்லியை தொடர்ந்து.. குஜராத்தின் ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து!

காந்தி நகர்: குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டிருக்கிறது. நேற்றுதான் டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல்-1ன் மேற்கூரை இடிந்து விழுந்திருந்தது. இதில், இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் தொடங்கி நேற்று அதிகாலை வரை பெய்த மழை காரணமாக Source Link

ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவரும்.. முன்னாள் எம்பியுமான தர்மபுரி ஸ்ரீநிவாஸ் உயிரிழப்பு

அமராவதி: ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தர்மபுரி ஸ்ரீநிவாஸ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தர்மபுரி ஸ்ரீநிவாஸ் ஒரு காலத்தில் காங்கிரஸில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக வலம்வந்திருந்தார். 90களில் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் ஏதாவது முக்கிய முடிவுகளை எடுக்க முயன்றால், அதற்கான Source Link

ஆற்றை கடந்து ராணுவ பயிற்சி..பாய்ந்தோடி வந்த வெள்ளத்தில் சிக்கிய T 72 பீரங்கி.. வீரமரணமடைந்த வீரர்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் பீரங்கி பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர்கள் பீரங்கியுடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதி சர்வதேச நாடுகளுடன் தனது எல்லையை பகிர்ந்திருக்கிறது. எனவே இந்த பகுதி பதற்றம் மிக்க பகுதியாகவே இருந்து வருகிறது. Source Link

இந்திய காகங்களை குறிவைத்து கொல்லும் நாடு.. காரணத்தை கேட்டால் ஆச்சரியப்படுவீங்க.. இப்படி கூட நடக்குமா

நைரோபி: கென்யா அரசு அங்குள்ள காகங்கள் அனைத்தையும் கொல்ல திட்டமிட்டுள்ளது. அதுவும் இந்தாண்டு இறுதிக்குள் அங்குள்ள சுமார் ஒரு கோடி காகங்களைக் கொல்ல கென்யா அரசு முடிவு செய்துள்ளது. கென்யா அரசு ஏன் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட காகங்களை மட்டும் குறிவைத்துக் கொல்ல என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம். நமது Source Link

அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்தில் விழுந்த குட்நியூஸ்.. சரக்கு முனையம்? ராணிப்பேட்டைக்கு மகிழ்ச்சி

ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் அதிநவீன சரக்கு முனையம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகியிருக்கின்றன.. இதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகியிருக்கிறது. மத்திய அரசின் “கதி சக்தி” திட்டத்தின் கீழ், ரயில்வேயில் தனியார் பங்களிப்போடு, புது புது திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன… முக்கியமாக, சரக்குகளை கையாளும் வகையில் ரயில்வே ஷெட்டுகள் அமைப்பது, புதிய சரக்கு முனையம் அமைப்பது போன்ற பணிகள் இந்த திட்டத்தின்கீழ் Source Link

அம்பானி வீட்டு கல்யாணத்தையே மிஞ்சிய ஆடம்பர திருமணம்.. மொத்த சீனாவையும் ஏங்க வைத்த பரிசுகள்

பெய்ஜிங்: அம்பானி வீட்டு கல்யாணத்தையே மிஞ்சிய ஆடம்பர திருமணம் ஒன்று சீனாவில் நடந்திருக்கிறது. திருமணத்தில் பங்கேற்ற விருந்தினர்களை விமானத்தில் அழைத்து, ஐந்து நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து ஐந்து நாட்கள் தங்க வைத்து சிறப்பாக கவனித்து, கடைசியில் ஆளுக்கு 66,000 ரூபாய் சிவப்பு பையில் பரிசு கொடுத்துள்ளார்கள். திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயக்கப்படும் விஷயம் என்பார்கள். ஆனால் Source Link