ஜெகனை விட பவன் கல்யாண் பவர்ஃபுல் லீடர்! அனல் பறக்கும் ஆந்திர அரசியல்!

அமராவதி: ஜெகன்மோகன் ரெட்டியைவிடப் பவன் கல்யாண் சிறந்த அரசியல் தலைவர் என்று தெலுங்கு ஊடகங்கள் விவாதம் செய்து வருகின்றன. அது எப்படி? எங்கே சறுக்கினார் ஜெகன்? எங்கே சாதித்தார் பவன்? ஆந்திர மாநிலத் துணை முதல்வராகப் பவன் கல்யாண் பதவியேற்றது முதல், அவரையும் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியையும் ஒப்பிட்டு யார் சிறந்த தலைவர் என்று தெலுங்கு Source Link

பாஜக..கட்டப்பஞ்சாயத்து! துப்பாக்கியிலிருந்து சீறிய போலீஸ் தோட்டா..சரிந்த சீர்காழி சத்யா..பரபர செங்கை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே காவலரை தாக்கி விட்டு தப்பி செல்ல முயன்ற பிரபல ரவுடியும், பாஜக பிரமுகருமான சீர்காழி சத்யா மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி அவரையும், அவரது கூட்டாளிகளையும்  கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி சத்யா என்கிற சீர்காழி Source Link

ஜண்டா வா.. மாலத்தீவு அதிபர் முய்ஸுவுக்கு மண்டை ஒட்டுடன் சூனியம்! இவரா இப்படி செஞ்சது?

மாலி: மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவுக்கு பில்லி சூனியம் வைத்ததாக அந்நாட்டின் அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்திய பெருங்கடலில் உள்ள குட்டி தீவுதான் மாலத்தீவு. ஆனால் இந்நாட்டின் செயல்பாடுகள் கடந்த காலங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியிருந்தது. சமீபத்தில்தான் அந்நாட்டில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், முகமது முய்ஸு புதிய அதிபராக Source Link

மொபைல் பயன்படுத்துவோருக்கு “இடி”யாக வந்து இறங்கிய செய்தி.. ஜியோவை ஃபாலோ செய்யும் ஏர்டெல், வோடஃபோன்!

டெல்லி: செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை 25% வரை ஜியோ நிறுவனம் உயர்த்தி உள்ளது. ஜியோவை தொடர்ந்து ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு செல்போன் நிறுவனங்களின் கட்டணங்கள் உயர இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது தேர்தல் முடிந்து புதிய Source Link

\"ஆணுறுப்பில் பிளாஸ்டிக்!\" மொத்தமாக செயலிழக்கும் அபாயம் இருக்கு- எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வாளர்கள்

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆணுறுப்பில் பிளாஸ்டிக் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அங்கு இருக்கும் இந்த மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் விறைப்புத்தன்மை பாதித்து ஆணுறுப்பைச் செயலிழக்க வைக்கவும் கூட வாய்ப்புகள் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். நாம் சாப்பிடப் பயன்படுத்தும் பிளாஸ்டிக் மூலமாகவே இவை உடலுக்குள் செல்வதாகவும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். இப்போது உலகில் கிட்டதட்ட எங்குப் பார்த்தாலும் பிளாஸ்டிக் என்றே Source Link

யார் இந்த ஜான் மார்ஷல்? இங்கிலாந்தில் பிறந்தவருக்கு தமிழ்நாட்டில் சிலையா? ஏன் தெரியுமா?

ஜான் மார்ஷலுக்கு முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்தப் பெயரைக் கேட்டவுடனேயே இவர் ஒரு ஆங்கிலேய அதிகாரி எனப் பலருக்கும் புரிந்திருக்கும். அப்படி என்றால் இவருக்கு ஏன் தமிழ்நாடு அரசு சிலை வைக்க வேண்டும்? அதுவும் முழு உருவச் சிலை? இந்தக் கேள்வி பலருக்கும் எழலாம். அதுவும் ஏற்கெனவே கால்டுவெல் போன்ற Source Link

ராணிப்பேட்டையே ரெண்டாயிருச்சு.. அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில் நாய் போல குரைத்த நபர்.. பெஞ்சுக்கடியில்?

ராணிப்பேட்டை: அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில், இளைஞர் ஒருவரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனுக்கு, நேற்று வட மாநில இளைஞர் ஒருவர் வந்திருந்தார்.. ஸ்டேஷனுக்குள் நுழைந்ததுமே, ஒரு இடத்தில் உட்காராமல் அங்குமிங்கும் சுற்றிக்கொண்டேயிருந்தார்.. அரக்கோணம்: நாற்காலிகள் இருந்தும்கூட அந்த இளைஞர், ஸ்டேஷனுக்குள் நடந்து கொண்டிருப்பதை அங்கிருந்த Source Link

மகளிர் சுய உதவிக்குழுவில் கடன் வாங்குறீங்களா.. மயிலாடுதுறை சத்யா கதை தெரியுமா? இரவோடு இரவாக எல்லாமே!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சுய உதவி குழு தலைவி சத்யா என்பவர் வங்கி மற்றும் நுண்கடன் நிறுவனங்களில் சுற்றுவட்டார பெண்களின் பெயரில் கடன்களை பெற்றுவிட்டு தலைமறைவானதாக பெண்கள் குற்றம்சாட்டி உள்ளனர். சுமார் 30 லட்சம் வரை ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மயிலாடுதுறையில் சுய உதவி குழு தலைவி சத்யா என்பவர் Source Link

ஆந்திராவில் 41,000 ஆண்டுகள் பழமையான நெருப்புக்கோழியின் கூடு கண்டுபிடிப்பு! ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்

அமராவதி: உலகின் மிகப்பழமையான நெருப்புக்கோழியின் கூடு ஆந்திர மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது சுமார் 41,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் உருவான பூமியில் மனிதர்கள் சில லட்சம் வருடங்களுக்கு முன்னர்தான் தோன்றியிருக்கின்றனர். ஆனால் நெருப்புக்கோழிகள் 2 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இருந்து இந்த பூமியில் வாழ்ந்து வந்திருப்பதாக Source Link

டிஎன்பிஎஸ்சி குரூப் எக்ஸாம் மட்டுமா.. இன்னும் இருக்கே! 1.20 லட்சம் பேருக்கு ஜாக்பாட்.. நோட் பண்ணுங்க

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 2 வருடங்களில் நிரப்பப்படும் அரசு வேலைகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி உட்பட பல்வேறு தேர்வுகள் மூலம் 70 ஆயிரம் கூடுதல் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இது போக மற்ற தேர்வுகள் மூலம் 50 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப உள்ளன. 2026 ஜனவரிக்குள் இந்த Source Link