நாரா லோகேஷ் 2.0! எரியும் அடுப்பின் மீது அமர்ந்திருக்கும் அமைச்சர்! சாதிப்பாரா?

அமராவதி: அப்பாவின் அரசியல் கனவை வெற்றி பெற வைத்த லோகேஷ் இப்போது வேலையில்லாமல் திண்டாடி வரும் ஆந்திர இளைஞர்களின் கனவை நனவாக்க வேண்டிய சவாலை ஏற்று எரியும் அடுப்பின் மீது உட்காருவதைப் போல அமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவர் இந்தச் சவாலில் வெற்றி பெறுவாரா? ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்தான் நாரா லோகேஷ், அமைச்சரவையில் கல்வி, Source Link

காசா, மேற்கு கரையில் இனி வரும் நாட்கள் நரகமாக இருக்கும்! ஐநா பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி எச்சரிக்கை

காசா: பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், இனி வரும் நாட்களில் காசா மற்றும் மேற்கு கரையில் நெருக்கடிகள் அதிகரிக்கும் என ஐநா எச்சரித்துள்ளது. சமீபத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் மாநாடு நடைபெற்றது. இதில், ​​மத்திய கிழக்கு அமைதி செயல்முறைக்கான ஐ.நா. சிறப்பு ஒருங்கிணைப்பாளர் டோர் வென்னஸ்லேண்ட், காசா மற்றும் மேற்கு கரையில் இனி Source Link

சிரஞ்சீவிக்கு நேர்ந்த அவமானம்! தம்பிக்கு விழா; அண்ணனுக்கு மரியாதை! பவன் பச்சைக் கொடி!

ஆந்திரா: தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் குழு ஒன்று பவன் கல்யாணை திடீரென்று சந்தித்திருந்தது. அந்தச் சந்திப்பின் பின்னணி என்ன என்பது பற்றி தற்போது செய்தி வெளியாகியுள்ளது.   தெலுங்கு திரையுலகில் இப்போது உள்ள மூத்த நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி, கடந்த 1978 ஆம் ஆண்டு புனாதிரல்லு திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். ஆனால், அந்தப் படத்திற்கு முன்பாகவே பிராணம் Source Link

‛ஏய் தம்பி.. தம்பி’.. சிறுவன் மீது சரிந்து விழுந்த நடிகர் விஜயின் பிறந்தநாள் பேனர்! கடும் எதிர்ப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் பிறந்தநாளுக்கு வைக்கப்பட்ட பேனர் பலத்த காற்று காரணமாக சாலையில் நடந்து சென்ற 10 வயது சிறுவன் மீது விழுந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் தற்போது அரசியலில் நுழைந்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் என்ற Source Link

நீங்க சொல்றதுல்ல லாஜிக் இருக்கா சார்! போலீஸுக்கு தெரியாம எப்படி? கள்ளக்குறிச்சியில் கடுகடுத்த குஷ்பு

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் தினக்கூலித் தொழிலாளர்களுக்கு எளிதில் கிடைக்கிறது என்றால் இது போலீஸுக்கு தெரியாமலா இருக்கும் என கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு சரமாரியாக கேள்விகள் கேட்டார். இதற்கு பதிலளிக்க முடியாமல் காவலர்கள் திணறினர். கள்ளக்குறிச்சியில் கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 18 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். இந்த சாராயத்தில் அதிகளவு Source Link

பஞ்சாப்: அகாலி தளத்தில் சடுகுடு ஆடுதா பாஜக? பாதல் பதவி விலக சீனியர் 'தலை'கள் போர்க்கொடி!

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தளத்தில் பெரும் கலகம் வெடித்துள்ளது. அகாலி தளத்தின் தலைவர் பதவியில் இருந்து சுக்பீர் சிங் பாதல் ராஜினாமா செய்ய வேண்டும் என மூத்த தலைவர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். ஆனால் பாஜகவின் தூண்டுதலால் அகாலி தளத்தில் கலகத்தை ஏற்படுத்துவதாக பாதல் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டி இருப்பதால் பஞ்சாப் அரசியலில் பெரும் பரபரப்பு Source Link

பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படும்.. சந்திரபாபு நாயுடு அறிவிப்பால் தமிழக விவசாயிகள் ஷாக்

அமராவதி: பாலாற்றில் புதிய அணை கட்டப்படும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளர். குப்பம் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், ஊருக்கே தண்ணீர் தர வேண்டியது என் பொறுப்பு. பாலாற்றின் குறுக்கே மாதவப்பள்ளி, யாதவப்பள்ளியில் புதிய தடுப்பணை கட்டப்படும் என்று தெரிவித்துள்ளார். இது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் Source Link

கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு.. அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது? ஆளுநர் ரவி பரபர பேச்சு

சென்னை: கள்ளக்குறிச்சியில் இருண்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது. போதைப்பொருள் குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தெரியும் நிலையில் அதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது? என்றும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் இல்லை என்ற மனநிலையில் இருந்து வெளியே வர வேண்டும் என்றும் தமிழக ஆளுநர் ஆர் என் ரவி கூறினார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 60 பேர் பலியாகியுள்ளனர். Source Link

கணவன் முகத்தை கூட பார்க்க விடல.. கடைசி நொடியில் என்ன பண்ணுவேன்? வெடித்து கதறும் கள்ளக்குறிச்சி சாரதா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து, தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர்பிழைத்த பெண் சாரதா என்பவர் கண்ணீர் பேட்டி தந்துள்ளார். கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 219 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனை: கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 155-க்கும் மேற்பட்டோர் Source Link

புயலைக் கிளப்பும் சூர்யா சிவா! அனல் பறக்கும் பதிவுகள்? உருளும் பாஜக தலைகள்!

கடந்த 12 ஆம் தேதி ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தமிழிசை செளந்தரராஜன் வீடியோ ஒன்று திடீரென்று வைரலானது. இந்த விழா மேடையில் அமர்ந்திருந்த பாஜக மூத்த தலைவர்களுக்கு மரியாதை நிமித்தமாகத் தமிழிசை வணக்கம் செல்லிக் கொண்டே நகர்ந்தார். முதலில் மேடையிலிருந்த வெங்கையா நாயுடுவைப் பார்த்து வணங்கிய தமிழிசை, அவரது பக்கத்திலிருந்த Source Link