வேலையில்லாட்டி இப்படியெல்லாமா செய்வாங்க! வங்கிக் கணக்குகளை வாடகை விட்டு கமிஷன் பெறும் இளைஞர்கள்

பனாஜி: கோவாவில் வேலை இல்லாத பல இளைஞர்கள் தங்களது வங்கிக் கணக்குகளை இணைய மோசடி பேர் வழிகளுக்கு வாடகைக்கு கொடுத்து கூடுதல் பணம் சம்பாதித்து வருவது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. கோவாவில் வேலை இல்லாமல் பல இளைஞர்கள் கிடைத்த சிறிய சிறிய வேலைகளை செய்து வருகிறார்கள். இந்த நிலையில் அது போன்ற வேலையில்லாத இளைஞர்களை சில மோசடி Source Link

சபாநாயகர் மூலம் 236 எம்பிக்கு செக்! வியூகம் வகுக்கும் மோடி? இந்தப் பதவிக்கு இவ்வளவு பவரா?

18 ஆவது மக்களவைக்கு யார் சபா நாயகர் பதவியில் அமரப் போகிறார் என்ற கேள்வி நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. பாஜக சார்பாக மீண்டும் ஓம் பிர்லா இந்தப் பதவிக்குப் போட்டியிடலாம் என்று தகவல் கசிந்து வருகிறது. இந்தப் பதவிக்கு ‘இந்தியா’ கூட்டணி சார்பில் யாரும் போட்டியிட வாய்ப்பு இல்லை என்றே சொல்லப்படுகிறது. ஆனால், துணைச் Source Link

அயோத்தி ராமர் கோயில் மேற்கூரை மழையால் ஒழுகுகிறது.. அர்ச்சகர் குற்றச்சாட்டு

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள ராமர் கோயிலில் வடிகால் அமைப்பு இல்லையென்றும், மேற்கூரை மழைக்கு ஒழுகுகிறது என்றும் கோயிலின் தலைமை பூசாரி குற்றம்சாட்டியுள்ளார். லோக்சபா தேர்தலின்போது ராமர் கோயில் பரபரப்பாக பேசப்பட்டது. ராமருக்கு கோயில் கட்டுவது என்பது பல நூறு ஆண்டுக்கால கனவு என்றும், இந்த கனவு பாஜக ஆட்சியில் நிறைவேறியுள்ளது என்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் ஊர் Source Link

உயிரை உறிஞ்சும் கள்ளச்சாராயம்.. கள்ளக்குறிச்சியில் பலி 59 ஆக உயர்வு.. 151 பேருக்கு தொடர் சிகிச்சை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலையில் பலி எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ள நிலையில் மேலும் 151 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 18 ம் தேதி கள்ளச்சாராயம் வாங்கி குடித்துள்ளனர். மெத்தனால் கலந்து பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை Source Link

59 பேரின் உயிரை குடித்த மெத்தனால்.. கள்ளக்குறிச்சிக்கு எப்படி வந்தது? மேலும் 6 பேர் கைது- பரபர தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் பலியாகி உள்ள நிலையில் பெரிய நிறுவனங்களிடம் இருந்து மெத்தனால் வாங்கி தனிநபர்களுக்கு விற்பனை செய்தது தொடர்பாக 6 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த 18 ம் தேதி மாலையில் பலரும் கள்ளச்சாராயம் குடித்துள்ளனர். அதன்பிறகு அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். மொத்தம் 150க்கும் Source Link

சிக்கிய அதிமுக பிரமுகர்.. எடப்பாடி ஏரியாவாம்! கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றதாக கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக அதிமுக பிரமுகர் சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியைச் சேர்ந்த சுமார் 200 பேர் கள்ளச் சாராயம் அருந்திய நிலையில், அவர்களில் 59 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது. Source Link

20 ஆண்டுகளாக எந்த வேலை தராமல் முழு சம்பளம் கொடுத்த பிரான்ஸ் நிறுவனம்.. பெண் போட்ட விசித்திர வழக்கு

பாரிஸ்: 20 ஆண்டுகளாக எந்த வேலை தராமல் முழு சம்பளம் கொடுத்திருக்கிறது பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒரு நிறுவனம். அந்த நிறுவனத்திற்கு எதிராக சம்பளம் வாங்கிய பெண் வழக்கு போட்டது தான் ஹைலைட்டாக குறிப்பிட வேண்டிய விஷயம் ஆகும். இந்த உலகில் பல்வேறு வினோதங்கள் தினமும் அரங்கேறுகின்றன. அப்படி ஒரு சம்பவத்தை பற்றித்தான் பார்க்க போகிறோம். சம்பளமே Source Link

பவன் கல்யாணை தேடிப் போய் பார்த்த முதல் பட ஹீரோயின்! மலரும் நினைவுகளில் மூழ்கிய ரசிகர்கள்

அமராவதி: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை அவரது முதல் பட நாயகி சந்தித்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. பல ஆண்டுகள் கழித்து இவர்கள் முதன்முறையாக மீண்டும் சந்தித்துள்ள சுவாரஸ்யமான நிகழ்வு தெலுங்கு ரசிகர்களை உற்சாகத்தில் தள்ளியுள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் 21 இடங்களைக் கைப்பற்றியதன் மூலம் வெற்றி நாயகனாக மாறி Source Link

இந்தியாவின் முதல் இலக்கிய நகரம் கோழிக்கோடு! அப்படி இந்த ஊரில் என்ன இருக்குப்பா?

கோழிக்கோடு: இந்தியாவின் முதல் இலக்கிய நகரமாக யுனெஸ்கோ அமைப்பால் கோழிக்கோடு நகரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் ராஜேஷ், அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அந்தளவுக்கு இலக்கியத்தில் பெயர் போனதா இந்தக் கோழிக்கோடு? என்னென்ன சிறப்புகள் உள்ளன? கடவுளின் தேசம் என்று சொல்வார்கள் கேரளாவை. அந்தளவுக்கு இயற்கை எழில் கொஞ்சும் இந்த மாநிலம், அதே Source Link

கள்ளச்சாராயத்தில் டர்பன்டைனும் கலப்பு? கள்ளக்குறிச்சிக்கு மெத்தனால் வந்தது எப்படி? பெரிய நெட்வொர்க்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கில் மெத்தனால் வாங்க உதவியதாக கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த இரு வியாபாரிகள் உள்பட மூவரை சிபிசிஐடி போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் வரை பலியாகிவிட்டனர். இன்னும் சிலர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டதை அடுத்து விசாரணை அலுவலரான கூடுதல் Source Link