ரஷ்யாவில் பயங்கரம்.. சர்ச்கள் மீது திடீர் தாக்குதல்! ஸ்பாட்டிலேயே 15 பேர் சுருண்டு விழுந்து.. கொடுமை

மாஸ்கோ: ரஷ்யாவில் ஊடுருவிய பயங்கரவாதிகள் தேவாலயங்களை குறிவைத்து கொடூர தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில், 15 பேர் பலியாகி இருக்குகிறார்கள்.. ஏராளமானோர் உயிருக்கு போராடி கொண்டிருப்பதால், பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சபபடுகிறது. ரஷ்யாவின் வடக்கு காக்கஸ் பிராந்தியத்தில் டகேஸ்டான் மாகாணத்தில் 2 நகரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.. யூத வழிபாட்டுத்தலங்களிலும், ஒரு போலீஸ் செக்போஸ்ட்டிலும் துப்பாக்கி ஏந்திய மர்ம Source Link

விஷ சாராய விற்பனையில் அதிமுக, பாஜகவுக்கு தொடர்பு.. அனைத்து உண்மைகளும் வெளி வரும்! ஆர் எஸ் பாரதி பரபர

சென்னை: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் சாராய விற்பனையில் அதிமுக, பாஜகவுக்கு தொடர்பு உள்ளது என்றும், சிபிசிஐடி மற்றும் ஒரு நபர் ஆணைய விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்எஸ் பாரதி கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 150-க்கும் மேற்பட்டோர் திடீர் வாந்தி, மயக்கம், உள்ளிட்ட  உடல் Source Link

கள்ளக்குறிச்சியில் 34 \"தலித்துகள்\" மரணம்- கார்கே, ராகுல் மவுனம் ஏன்? மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 34 “தலித்துகள்” மரணம் அடைந்துள்ள நிலையில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மவுனம் காப்பது ஏன்? என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லாதது ஏன்? என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் Source Link

சிக்கிமில் வெள்ளம்.. வெறும் 48 மணி நேரத்தில் தொங்கு பாலம் கட்டி அசத்திய ராணுவத்தினர்! வீடியோ

கேங்டாக்: வடக்கு சிக்கிமில் ஆர்ப்பரிக்கும் ஆற்றின் குறுக்கே 48 மணி நேரத்தில் 150 அடி நீள தொங்கு பாலத்தை கட்டி ராணுவத்தினர் அசத்தியுள்ளனர். சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், ராணுவத்தினர் இந்த பாலத்தை கட்டியுள்ளனர். கடந்த மே 30ம் தேதி இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், கடந்த சில Source Link

ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில்.. 100 இந்தியர்கள் உட்பட 1300 பேர் உயிரிழப்பு!

ரியாத்: சவுதியில் இந்த ஆண்டு வெயில் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்ததால், ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியர்கள் 100 பேர் வரை இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹஜ் புனித பயணம் என்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையாக இருக்கிறது. வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் பயணம் மேற்கொண்டு விட வேண்டும் Source Link

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்! மேலும் இருவரை கைது செய்த சிபிசிஐடி போலீஸ்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 58 பேர் பலியான வழக்கில் இதுவரை 14 பேர் கைதான நிலையில் இன்று மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100 -க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலைக்கேற்ப அவர்கள் விழுப்புரம், சேலம், புதுவை ஆகிய மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். Source Link

கள்ளச்சாராய வேட்டைக்குச் சென்ற 7 போலீசார் மாயமா? நடந்தது என்ன? கள்ளக்குறிச்சி காவல்துறை விளக்கம்!

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் அடர்ந்த வனப் பகுதியில் சாராய வேட்டைக்கு சென்ற போலீசார் 7 பேர் மாயமானதாக தகவல் பரவிய நிலையில் அதனை கள்ளக்குறிச்சி காவல்துறை மறுத்துள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்ததால் 59 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். Source Link

சத்தீஸ்கரில் நக்சல் IED வெடிகுண்டு தாக்குதல்.. 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம்!

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த, ஐ.இ.டி வகை வெடிகுண்டு வெடித்து 2 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சுக்மா மாவட்டத்தில் சில்கர் கிராமத்தில் ஐ.இ.டி வகை வெடிகுண்டுகளை நக்சலைட்டுகள் மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளனர். அப்பகுதியில், வழக்கம்போல் சி.ஆர்.பி.எப் வீரர்கள் Source Link

கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் திடீர் மாயம்! தேடும் பணி தீவிரம்! பரபர!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் கள்ளச்சாராய வேட்டைக்கு சென்ற திருச்சி பட்டாலியன் போலீசார் 7 பேர் மாயமானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் 59 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், நூற்றுக்கும் அதிகமானோர் தற்போது சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் கள்ளச்சாராயத்தை தடுக்கத் தவறிய Source Link

ஆளுங்கட்சிக்கும் சாராயம் காய்ச்சுறவங்களுக்கும் தொடர்பு.. சிபிஐ விசாரணை வேனும்.. நிர்மலா சீதாராமன்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் 56 பேர் பலியாகியுள்ளனர். திமுகவுக்கும் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்பதால் சிபிசிஐடி விசாரணையில் உண்மை வெளிவராது. எனவே கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 150-க்கும் மேற்பட்டோர் திடீர் வாந்தி, மயக்கம், உள்ளிட்ட Source Link