குடிக்காதே என சொல்ல முடியாது! அளவோடு குடிக்க அட்வைஸ் செய்யலாம்.. கள்ளக்குறிச்சியில் கமல்ஹாசன் பேட்டி

கள்ளக்குறிச்சி: மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் இன்று கள்ளக்குறிச்சிக்கு வருகை தந்தார். அங்கு கள்ளச்சாராயம் குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களது உடல்நலன் குறித்து கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 150-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மெத்தனால் கலந்த சாராயம் பாக்கெட்டுகளை வாங்கி அவர்கள் Source Link

‛ஒருநாள் மழைக்கே தாங்கலையே’.. 6 மாதத்திலேயே இடிந்து விழுந்த அயோத்தி ரயில் நிலைய சுவர்.. என்னாச்சு?

அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தின் சுற்றுச்சுவர் வெறும் 6 மாதத்தில் ஒரு நாள் மழைக்கே தாக்குப்பிடிக்க முடியாமல் இடிந்து விழுந்துள்ளது. இதனால் எதிர்க்கட்சிகள் பாஜகவை விமர்சிக்க தொடங்கி உள்ளன. உத்தர பிரேதச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் என்பது கடந்த Source Link

\"AI + பாலியல் பொம்மைகள்..\" புதுசாக யோசிக்கும் சீன தொழிலதிபர்கள்.. இளசுகளை இழுக்க பலே திட்டம்

பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று ஏஐ உடன் கூடிய பாலியல் பொம்மைகளை உருவாக்கி வருகிறது. இந்த பாலியல் பொம்மைகளால் மனிதர்களுடன் நெருக்கமாக இருப்பது மட்டுமின்றி, அவர்களுடன் உரையாற்றவும் முடியுமாம். இதன் மூலம் மனிதர்களுக்கு அப்படியே ஒரு நபருடன் இருக்கும் ஒரு உணர்வு ஏற்படுமாம். மனிதர்கள் அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்ப பல்வேறு விஷயங்களைத் தொடர்ந்து கண்டுபிடித்து Source Link

என் குடும்பத்தை பற்றி பேச நீ யாருடா? கள்ளக்குறிச்சியில் 'சாட்டை' துரைமுருகன் விட்ட பளார்- புது தகவல்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன், தமது குடும்பத்தை பற்றி இழிவாக பேசியதாக முகில் வீரப்பன் என்பவரை பளார் என அறையும் புதிய வீடியோக்கள் வெளியாகி பகிரப்பட்டு வருகின்றன. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 57 பேர் பலியாகி உள்ளனர். கள்ளச்சாராய மரணங்களைத் தொடர்ந்து Source Link

\"சீனா அலட்சியம்..\" விழுந்து நொறுங்கிய ராக்கெட்.. அலறி ஓடிய பொதுமக்கள்.. என்ன நடந்தது.. பகீர்

பெய்ஜிங்: சீனா கடந்த சில காலமாகவே விண்வெளி துறையில் கவனம் செலுத்தி வருவது அனைவருக்கும் தெரியும்.. இதற்கிடையே சீனா அனுப்பிய ராக்கெட்டின் ஒரு பகுதி திடீரென மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு மிக அருகே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ராக்கெட்டை பார்த்து மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடும் வீடியோ பகீர் கிளப்புவதாக இருக்கிறது. உலகின் டாப் நாடுகள் Source Link

தொடர்ந்து கேட்கும் மரணஓலம்.. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி 57 ஆக உயர்வு.. 157 பேருக்கு தீவிர சிகிச்சை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பலி எண்ணிக்கை 57 ஆக உயர்ந்த நிலையில் 4 மருத்துவமனைகளில் 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியாகும் சம்பவம் மொத்த தமிழ்நாட்டையும் உலுக்கி உள்ளது. அதாவது Source Link

புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்ய கட்டணம் எவ்வளவு? என்னென்ன விதிமுறைகள் தெரியுமா?

துபாய்: துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் விளம்பரம் செய்ய எவ்வளவு செலவு ஆகும் தெரியுமா? தெரிந்தால் இவ்வளவு செலவா செய்றாங்கன்னு ஷாக் ஆகிடுவீங்க! அதுவும் இந்த கட்டணம் ஒரு முறை திரையிட மட்டுமே வசூலிக்கப்படுகிறது. துபாயில் உலகின் மிக உயரமான கட்டடமாக புர்ஜ் கலீபா உள்ளது. இங்கு உலகின் முக்கிய நிகழ்வுகளும் வெளிநாட்டு தலைவர்கள், அமைச்சர்கள் வரும் Source Link

கள்ளச்சாராய மரணங்களுக்கு பின்னணியில் அண்ணாமலையின் சதி.. சந்தேகம் கிளப்பிய திமுக! பரபர!

சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி விவகாரத்தில் அண்ணாமலை தொடர்ச்சியாக பேசி வருவதைக் குறிப்பிட்டு, அண்ணாமலையின் சதித்திட்டம் தான் இது என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய 54 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் நாடு Source Link

நாளந்தா வாஸ்து நிபுணர் இவர்தான்! யார் இந்த பண்டிட் வெங்கட ராமகிருஷ்ண ராஜு!

விஜயவாடா: பீகார் மாநிலத்தில் ரூ.1,749 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக்கழக கட்டடத்தை வாஸ்து சாஸ்திரத்தின் படியும் இதனைக் கட்டித் தந்துள்ளார் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாஸ்து நிபுணர் ஒருவர். திரை மறைவில் இவரது உழைப்பு இருந்துள்ள விசயம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பீகார் மாநிலம் பாட்னா அருகே நாளந்தா மாவட்டத்தில் உள்ள நகரம் ராஜ்கிரி. Source Link

\"என் கணவரும் கள்ளச்சாராயம் குடிச்சுத்தான் இறந்தார்\".. மனைவி புகார்.. புதைத்த உடலை தோண்ட முடிவு!

கள்ளக்குறிச்ச்சி: கள்ளக்குறிச்ச்சி அருகே மாதவச்சேரியை சேர்ந்த ஜெயமுருகன் 4 நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தனது கணவர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைசெய்ய சுகாதாரத் துறையினர், போலீசார் முடிவு செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் இதுவரை 54 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிருக்குப் Source Link