கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி சதி! கரெக்டா இந்த நேரத்துல எப்படி? சந்தேகம் கிளப்பும் பீட்டர் அல்போன்ஸ்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் சட்டசபை கூடும்போது ஏன் நடக்க வேண்டும்? நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 இடங்களை வென்ற திமுக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்ற திட்டமிடலோடு இந்த சம்பவம் உருவாக்கப்பட்டதோ என சந்தேகம் எழுப்பி உள்ளார் மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய Source Link