“தலைவா என்ன காப்பாத்து”.. மருத்துவமனையில் கண்கலங்கிய நபர்.. மீளாத்துயரில் கையெடுத்து கும்பிட்ட விஜய்

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்ததில் 42 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தலைவா, தலைவா என உறவினர்கள் விஜயை கட்டி பிடித்து அழுத சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் Source Link

தீவிர இதய நோய் பாதிப்பு.. உயிருக்கு போராடும் 1.8 வயது குழந்தை! காப்பாற்ற முடிந்த உதவியை செய்யுங்கள்

ராணிப்பேட்டை: தீவிர இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 1.8 வயது குழந்தை, உயிருக்கு போராடி வருகிறது. இக்குழந்தையின் உயிரை காப்பாற்ற தங்களால் முடிந்த சிறு உதவியை செய்யுங்கள். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் எலக்ட்ரீஷன் வேலை செய்து வருபவர் ஜெய்பிரகாஷ். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைபெற்றிருக்கிறது. நிரந்தரமில்லாத வேலை, குடும்பத்தை பாதுகாக்கும் அளவுக்கு போதுமான ஊதியம் Source Link

உடம்பே சிலிர்க்குதே.. கள்ளக்குறிச்சியில் உடல்களுக்கு இறுதிச்சடங்கு நடந்த அந்த நொடி.. திக் சம்பவம்

கள்ளக்குறிச்சி: இன்று கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது நடந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி அடுத்த கோமுகி ஆற்றங்கரை நந்தவனம் பகுதியில் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம், மாதவச்சேரி பகுதியில் விற்பனை செய்த பாக்கெட் சாராயத்தை சிலர் குடித்திருக்கின்றனர். இந்த Source Link

புள்ளியை இணைச்சு பாருங்க! சாராய சாவுக்கு போனவங்களிடம் கள்ளச்சாராயம்! கள்ளக்குறிச்சியில் நடந்தது என்ன

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக மிக முக்கியமான, அதிர்ச்சி அளிக்க கூடிய தகவல்கள் வெளியாகி உள்ளன. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. இதில் பலியானோர் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து உள்ளது. இதில் ஏற்கனவே சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கள்ளக்குறிச்சி வட்டத்தில், கருணாபுரம் காலனியைச் Source Link

விழுந்தடித்து வந்த பிரேமலதா.. கள்ளக்குறிச்சியில் கலங்கிய கண்கள்.. திமுகவை கேட்ட அந்த கேள்வி பாருங்க

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த்.. அப்போது திமுக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில், கள்ளச்சாராயம் குடித்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில், இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை Source Link

சுற்றுலா மையத்திற்குள் திடீரென புகுந்த புலி.. அலறி அடித்து வெளியேறிய மக்கள்.. ஊட்டியில் பரபரப்பு!

உதகை: நீலகிரி மாவட்டம் உதகை அருகே தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சுற்றுலா மையத்தில் புலி புகுந்ததால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி – கூடலூர் சாலையில் உள்ள தலைகுந்தா பைன் ஃபாரஸ்ட் சூழல் சுற்றுலா மையத்தில் புலி புகுந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. அப்பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளின் Source Link

கள்ளக்குறிச்சிக்கு படையெடுக்கும் “டாப்” தலைவர்கள்.. மிகப்பெரிய அளவில் வெடித்த விஷ சாராய விவகாரம்!

கள்ளக்குறிச்சி: அரசியல் தலைவர்களின் பார்வை கள்ளக்குறிச்சியை நோக்கித் திரும்பி உள்ளது. இன்று ஒரே நாளில் பல்வேறு முக்கிய தலைவர்கள் கள்ளக்குறிச்சி செல்கின்றனர். கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்திய பலர், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நலக் குறைவு காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் அடுத்தடுத்து அவர்களில் பலர் உயிரிழந்தனர். தற்போதைய நிலவரப்படி Source Link

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம்! சென்னை ஹைகோர்ட்டில் நாளை விசாரணை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி தொடர்பாக வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 36 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் Source Link

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானோரின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். கள்ளச்சாராய பலி இல்லை என ஆட்சியர் கூறியிருந்தார். கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதை அருந்தியவர்கள் இரவு உடல் நலம் பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனியார் Source Link

கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு.. இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்துள்ளது. இந்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி உள்ள நிலையில் இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளனர். எழுபதுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் Source Link