\"மிஷன் பீகார்..\" நேரடியாக அரசியல் களத்தில் குதிக்கும் பிரசாந்த் கிஷோர்.. கட்சி தொடங்குகிறார்

பாட்னா: பீகாரில் ஜான் சுராஜ் என்ற அமைப்பைப் பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் நடத்தி வருகிறார். பீகாரில் அடுத்தாண்டு தேர்தல் நடக்கும் நிலையில், அவர் தனது ஜான் சுராஜ் அமைப்பை அரசியல் கட்சியாக மாற்ற இருப்பதாக அறிவித்துள்ளார். அடுத்தாண்டு நடக்கும் பீகார் தேர்தலில் பி.கே. கட்சி முக்கியமானதாக உருவெடுக்க வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது. நாட்டில் Source Link

\"கொரோனாவை விட கொடூரம்..\" ஜப்பானில் வேகமாக பரவும் சதை உண்ணும் பாக்டீரியா.. அலறும் உலக நாடுகள்

டோக்கியோ: கொரோனாவில் இருந்து நாம் மீண்டு வரவே சில ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது தான் உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி இருக்கும் நிலையில், கொரோனாவை விடப் பல மடங்கு கொடிய சதையை உண்ணும் பாக்டீரியா நோய்ப் பாதிப்பு இப்போது ஜப்பான் நாட்டில் பரவி வருகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் மிக விரைவாக உயிரிழப்பு ஏற்படும் என்பதால் Source Link

ஐபேக் Vs எஸ்டிசி! பிரசாந்த் கிஷோரை வீழ்த்திய ஷர்மா! நாயுடுவின் வெற்றி நாயகன்! யார் இவர்?

ஆந்திரா: சந்திரபாபு நாயுடுவை இந்திய அரசியலில் கிங் மேக்கராக மாற்றிக் காட்டி இருக்கிறார் ராபின் ஷர்மா. யார் இவர்? இந்த வெற்றிக்கான வியூகங்களை இவர் எப்படி அமைத்தார். தனது மாநிலத்தில் மட்டுமல்ல; மோடி 3.0 ஆட்சியில் அசைக்கமுடியாத வலிமையான அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. 2019இல் படு தோல்வி Source Link

சென்னையிலிருந்து காட்பாடி வந்த ஆலப்புழா எக்ஸ்பிரஸ்! ரயிலில் ஏறாமல் நள்ளிரவில் அலறி ஓடிய பயணிகள்

காட்பாடி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடி வந்த நிலையில் அங்கு காத்திருந்த பயணிகள் அதை பார்த்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன் தினம் இரவு புறப்பட்டது. இரவு சுமார் 11.45 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. Source Link

\"மிஸ்ஸாகும் கவாச்..\" மேற்கு வங்கத்தில் கொடூர ரயில் விபத்து.. இதுவே காரணம்! பதற வைக்கும் தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று நடந்த ரயில் விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் இந்த ரயில் விபத்து கவாச் பாதுகாப்பு அமைப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளது. அதென்ன கவாச் பாதுகாப்பு அமைப்பு.. இது எப்படிச் செயல்படுகிறது.. மேற்கு வங்க ரயில் விபத்தை இந்த கவாச் பாதுகாப்பு அமைப்பு தடுக்க முடியாமல் போக என்ன காரணம் என்பதை Source Link

வெள்ளை ஆட்டின் மீது \"பிறை\".. அடுத்து உருது எழுத்து.. சந்தையில் இஸ்லாமியரை மலைக்க வைத்த 1 ஆடு.. வாவ்

போபால்: பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள் விற்பனை களைகட்டிவிட்டன.. அதுவும், சில ஆடுகள் பொதுமக்களையே வியப்பில் ஆழ்த்தி வருகின்றன.. என்ன காரணம்? எப்போதுமே பக்ரீத் பண்டிகை திருநாளை முன்னிட்டு, பல்வேறு கால்நடை சந்தைகளில் “ஆடுகள்” பெருத்த கவனத்தை பெற்று வருகின்றன.. வருடா வருடம் ஏதாவது ஆச்சரியத்தக்க நிகழ்வுகளும், இதுபோன்ற ஆடு விற்பனை சந்தைகளில் நடந்துவருவது வாடிக்கையாகும். Source Link

மேற்கு வங்கத்தில் ரயில்கள் மோதி 15 பேர் பலி.. விபத்து எப்படி நடந்தது? யாருடைய தவறு? திடுக் தகவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்றுகொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவிற்கு கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோடைவாசஸ்தலமாக உள்ள Source Link

காதலுக்கு கண்கள் இல்லை மானே.. 23ஐ கரம்பிடித்த 83..சீனாவின் அமர காதல்! 90’ஸ் கிட்ஸ் நோட் பண்ணுங்கப்பா

பீஜிங்: சீனாவில் முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வந்த 80 வயது முதியவர் அங்கு சேவை செய்து வந்த 23 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இணையத்தில் அவர்களது புறப்படங்கள் வைலாகி வரும் நிலையில் 90ஸ் கிட்ஸ் சோக கீதம் பாடி வருகின்றனர்.. இந்த உலகத்தில் எவ்வளவோ விஷயங்கள் மாறிவிட்டாலும் இன்றும் மாறாமல் அப்படியே இருப்பது Source Link

மே.வங்கம்: கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதல்- தூக்கி வீசப்பட்ட பெட்டிகள்- 5 பேர் பலி

டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம்புரண்டன, இந்த விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் Source Link

துணை முதல்வரான பவன் கல்யாண்! அல்லு அர்ஜுன் செய்த அந்த செயல்! கோபத்தில் சிரஞ்சீவி! நடந்தது என்ன?

அமராவதி: ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பவன் கல்யாண் வென்று துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள நிலையில் அவரது குடும்பத்தினருக்கும் அல்லு அர்ஜுனின் குடும்பத்திற்கும் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திரா சட்டசபைக்கு மொத்தமுள்ள 175 தொகுதிகளுக்கு லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்தது. பாஜக, ஜனசேனாவுடன் தெலுங்கு தேசம் கட்சி தேர்தலை சந்தித்தது. அதில் Source Link