பிரதமர் பதவியை பறிக்கும் காசா போர்? மக்கள் போராட்டத்தால் இஸ்ரேலில் நெதன்யாகுவுக்கு நெருக்கடி

டெல் அவிவ்: பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் தீவிரமடைந்திருக்கிறது. மட்டுமல்லாது நெதன்யாகுவை பதவி விலகவும் அந்நாட்டு மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட Source Link

மயிலாடுதுறை நிவேதா.. டூவீலரில் வரும்போதே ரவுண்டு கட்டிய \"பைக் ஷோரூம்\".. அதுக்குன்னு இப்படியா? கொடுமை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை நிவேதா என்பவர் யார்? அவருக்கு என்ன நடந்தது? இது தொடர்பான விசாரணையையும் போலீசார் முன்னெடுத்து வர என்ன காரணம்?தவணை பணம் கேட்டு மிரட்டும் போக்கு, தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்தபடியே வருகிறது. கர்நாடகாவில் 10 நாட்களுக்கு முன்புகூட, சித்தவ்வா பையனவரா என்ற பெண், ராஜு என்பவருக்கு தவணைக்கு பணம் தந்துள்ளார். தவணை பணம்: ஆனால், விவசாயியான Source Link

EVM-ஐ மட்டுமல்ல.. எதை வேண்டுமானாலும் ஹேக் செய்யலாம்! முன்னாள் மத்திய அமைச்சருக்கு எலான் மஸ்க் பதில்

காந்தி நகர்: ஹேக்கிங் அச்சுறுத்தல் இருப்பதால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஒழிக்க வேண்டும் என எலான் மஸ்க் கூறியிருந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் இது குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எலான் மஸ்க் அளித்துள்ள பதில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து பெரும் சர்ச்சை Source Link

தொடர் பயங்கரவாத தாக்குதல்! ஜம்மு காஷ்மீர் குறிவைக்கப்படுகிறதா? உயர்மட்ட அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்பு சூழல் தொடர்பாக ஏற்கெனவே பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டிருந்த நிலையில், அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தியுள்ளார். காஷ்மீரில் கடந்த 9ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 10 பக்தர்கள் பலியான சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ரெசி மாவட்டத்தில் பக்தர்கள் பயணித்த பேருந்து மீது பயங்கரவாதிகள் Source Link

டாய்லெட் வாசலில் டைமர்.. சுற்றுலாப் பயணிகளை மிரள வைத்த சீனா.. காரணாத்தை கேட்ட அதிர்ந்து போயிடுவீங்க

பீஜிங்: சீனாவில் சுற்றுலாத் தலங்களில், பெண்களுக்கான டாய்லட்களில் கதவில் டைமர் ஒன்றும் பொருத்தியுள்ளனர் அதிகாரிகள்… ஒருவர் டாய்லட் உள்ளே சென்றதில் இருந்து ஒவ்வொரு வினாடிகளும் கணக்கெடுத்து எவ்வளவு நேரமாக உள்ளே இருக்கிறார்கள் என்பதை அப்பட்டமாக வெளியே காட்டி விடும் விதமாக இந்த டைமர் உள்ளது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்று சீனா. சுமார் Source Link

தெலுங்கானா மேடக்: மாட்டிறைச்சி கடைகள் மீது பாஜகவினர் பயங்கர தாக்குதலால் சமூக மோதல்- இன்று பந்த்!

மேடக்: தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் மாட்டிறைச்சி விற்பனை கடைகள் மீது பாஜகவின் இளைஞர் அணியின் பயங்கர தாக்குதல் நடத்தினர். இது இரு சமூகங்களுக்கு இடையேயான மோதலாக வெடித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேடக் மாவட்டத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேடக் நகரில் பசுவதையை தடை செய்யக் கோரி Source Link

150 மீ பள்ளத்தில் கவிழந்த சுற்றுலா பயணிகளின் வேன்! 10 பேர் சடலமாக மீட்பு! உத்தரகாண்டில் சோகம்

டேராடூன்: உத்தரகாண்ட மாநிலத்தில் சுற்றுலாவுக்கு வந்திருந்த பயணிகள் வேன் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவிலிருந்து பயணிகளுடன் டெம்போ டிராவ்லர் வேன் ஒன்று கேதர்நாத்துக்கு சென்றிருக்கிறது. இந்த வேன் ருத்ரபிரயாக் மாவட்டம் பத்ரிநாத் நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து 150 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்திருக்கிறது. விபத்து குறித்து Source Link

அமைச்சராக இருந்த போது \"ஆடுதாம் ஆந்திரா\"வில் ரூ 100 கோடி நிதி முறைகேடு! சிக்குகிறாரா நடிகை ரோஜா!

நகரி: நடிகை ரோஜா, சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த போது ஆடுதாம் ஆந்திரா என்ற நிகழ்ச்சிக்காக ஒதுக்கிய ரூ 100 கோடி நிதியில் முறைகேடு நடந்துள்ளதாகவும் அது குறித்து சிபிஐ விசாரணை நடத்தக் கோரியும் புகார் எழுந்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்எல்ஏவாக இருந்தவர் நடிகை ரோஜா செல்வமணி. இவருக்கு கடைசி இரண்டரை ஆண்டுகள் Source Link

திருப்பத்தூரில் காரில் தவித்த 5 பேர்! கார் கதவை திறந்தால் இரைதான்! பார்க்கிங்கில் சிக்கிய சிறுத்தை!

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டிய தனியார் பள்ளி வளாகம் அருகே பதுங்கியிருந்த சிறுத்தை 11 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிக்கியது. திருப்பத்தூர் நகராட்சிக்குள்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனத்துறையினர் சிறுத்தையை தேடி வந்தனர். இதையடுத்து அந்த Source Link

பக்கத்திலேயே பதுங்கிய சிறுத்தை.. காரில் 6 மணிநேரம் தவித்த 5 பேர்.. திக்திக் திருப்பத்தூர்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்குள் புகுந்து பெயிண்டரை தாக்கிய சிறுத்தை, குடியிருப்புக்குள் நுழைந்து கார் கார் ஷெட்டுக்குள் பதுங்கி உள்ளது. சிறுத்தையை பார்த்தவுடன் அங்கிருந்த 5 பேர் காரில் ஏறி கதவை மூடிய நிலையில் அவர்கள் அருகேயே அந்த சிறுத்தை 6 மணிநேரமாக பதுங்கி இருந்தது.  திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தின் அருகே மேரி இம்மாகுலேட் என்ற Source Link