வீல்சேரில் போப் பிரான்சிஸ்.. பார்த்ததுமே பிரதமர் மோடி செய்த செயல்.. ஜி7 மாநாட்டில் நெகிழ்ச்சி

ரோம்: பிரதமராக 3வது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றார். இந்த மாநாட்டில் போப் பிரான்சிஸ் பங்கேற்றார். இந்த வேளையில் வீல் சேரிந்த வந்த போப் பிரான்சிஸை பார்த்ததும் பிரதமர் மோடி செய்த செயல் அனைவரையும் கவர்ந்தது . இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. நடந்து Source Link

உணவு விநியோகிப்பதில் சிக்கல்! பசி, பட்டிணியில் காசாவில் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம்! ஐநா வார்னிங்

கசா: தெற்கு காசாவில் உணவு விநியோகம் சிக்கலில் இருக்கிறது என்று ஐநா தெரிவித்திருக்கிறது. எனவே பசி, பட்டிணி காரணமாக ஏராளமான காசா மக்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக Source Link

கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரி மோதி 4 பேர் பலி! கண்சிவந்த சீமான்.. அரசுக்கு கண்டனம்

தென்காசி: தென்காசியில் கனிம வளங்களை ஏற்றி சென்ற லாரி மோதி 4 பேர் பலியான சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த விபத்து குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தென்காசி அருகே, குத்துக்கல் வலசைப் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் Source Link

குடியிருப்பில் புகுந்த சிறுத்தை.. திருப்பத்தூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.. மக்களே உஷார்

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் உள்ள தனியார் பள்ளிக்குள் நுழைந்த சிறுத்தை பெயிண்ட் அடித்த தொழிலாளியை தாக்கிவிட்டு குடியிருப்புக்குள் நுழைந்து கார்பார்க்கிங்கில் பதுங்கி உள்ளது. இந்த சிறுத்தை இன்னும் பிடிபடாத நிலையில் திருப்பத்தூர் நகரில் உள்ள பள்ளிகளுக்கு நாளை கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதோடு பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தின் Source Link

திரும்பிய பக்கம் எல்லாம் ஆடுகள்.. ராணிப்பேட்டையில் ரூ4 கோடிக்கு விற்பனை! களை கட்டும் பக்ரீத் பண்டிகை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை நகராட்சி மையத்தில் இன்று ஆடு விற்பனை நடந்தது. காலை 5 மணிக்கு சந்தை கூடியதில் இருந்தே ஆடு விற்பனை விறுவிறுப்பாக இருந்தது. இன்று மதியத்திற்குள் மட்டும் ரூ.4 கோடிக்கு மேலாக ஆடு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இறைத்தூதர்களில் ஒருவரான இப்ராஹீம் நபி இறைவனுக்காக ஆட்டை பலிகொடுத்ததன் தொடர்ச்சியாக அந்த நடைமுறையை காலம் காலமாக Source Link

அதிர்ந்த திருப்பத்தூர்.. பள்ளிக்குள் புகுந்த சிறுத்தை! பெற்றோர்கள் பீதி.. வனத்துறையினர் விரைந்தனர்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்துள்ளது. உடனடியாக பள்ளியில் உள்ள மாணவர்களை பத்திரமாக வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க முயற்சித்து வருகிறார்கள் வேலூர் அருகே உள்ள திருப்பத்தூரில் தனியார் பள்ளிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இந்த பள்ளி உள்ளது. Source Link

ஆந்திராவிலும் அடித்து ஆடும் மோடி.. சந்திரபாபு நாயுடு கேபினட்டில் முக்கிய துறையை தட்டி தூக்கியது பாஜக

அமராவதி: ஆந்திர அரசில் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பாஜகவிற்கும் ஒரு இடத்தை சந்திரபாபு நாயுடு ஒதுக்கியுள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. அந்த கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்து வந்தார். லோக்சபா தேர்தலுடன் ஆந்திராவுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில் ஆளும் கட்சியான Source Link

பவன் கல்யாண் அசத்திட்டாரே.. முக்கிய துறைகளை தட்டி தூக்கி கலக்கல்.. அமைச்சரவையில் என்ன பொறுப்பு?

அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையின் இலாக்கா அறிவிக்கப்பட்டு உள்ளது. பவன் கல்யாண் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நர லோகேஷ், அமைச்சரவையில் 3வது இடத்தில் உள்ளார். ஆந்திராவில் “அதிரடி” அரசியல் செய்து வந்த பவன் கல்யாண்.. தற்போது அங்கே அமைச்சராகி உள்ளார். நான் அரசியலுக்கு வந்தது தவறு.. சினிமாவில் இருந்திருக்கலாம் Source Link

ஒரே ஒரு மீட்டிங்! பில் கேட்ஸை ஹைதராபாத்தில் முதலீடு செய்ய வைத்த சந்திரபாபு நாயுடு! இந்த கதை தெரியுமா

அமராவதி: ஆந்திர முதல்வராக மீண்டும் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுள்ள நிலையில், அவர் ஹைதராபாத்தில் முதலீடு செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸை சம்மதிக்க வைத்தார் என்பது குறித்த தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆந்திராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அங்குள்ள 175 சீட்களில் தெலுங்கு Source Link

ரூ.50000 தரும் தமிழக அரசு.. முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம்.. வெளியான அறிவிப்பு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் படி 2 பெண் குழந்தைகள் இருந்தால் ஒரு குழந்தைக்கு ரூ.25 ஆயிரம் வீதம் 2 குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் தொகைக்கு Source Link