ஈராக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து- 10 பேர் படுகாயம்!

பாக்தாத்: ஈராக்கின் வடக்கில் எர்பில் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொழுந்துவிட்டு எரியும் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஈராக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய தீ விபத்து தொடர்பான கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.  Source Link

மாற்றி யோசித்த தீயணைப்பு வீரர்கள்.. குவைத் விபத்தில் இந்தியர்கள் உயிர் தப்ப காரணமான புத்திசாலித்தனம்

குவைத்: குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்ட போது வாசல் கதவு மூடியிருந்த காரணத்தால் வெளியேற முடியாமல் தவித்த இந்தியர்களின் உயிரை காப்பாற்ற, அந்நாட்டு தீயணைப்பு வீரர்கள் மாற்றி யோசித்தனர். புத்திசாலித்தனமான அவர்களின் முயற்சியால் பலர உயிர் தப்பியுள்ளனர். குவைத்தில் என்.பி.டி.சி. என்ற நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி Source Link

மூடிக்கிடந்த வாசல்.. குவைத் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க காரணம் என்ன?

குவைத்: குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு அதிகரிக்க என்ன காரணம் என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த நேரத்தில் என்ன நடந்தது…ஏன் சுமார் 50 பேர் வரை இறந்து போனார்கள் என்பது குறித்து பார்ப்போம். இந்தியர்கள் புலம் பெயர் தொழிலாளர்களாக அதிக அளவில் உள்ள நாடுகளில் ஒன்று குவைத். சுமார் 21 Source Link

மேடையில யார்னு பாருங்க! பதவியேற்புக்கு நேரில் வந்து வாழ்த்திய ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்

புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் ஆட்சியை பறிகொடுத்த நிலையில் இன்று பாஜக முதல்வர் பதவியேற்கும் விழாவில் பங்கேற்று மேடையில் அமர்ந்திருந்தார். லோக்சபா தேர்தலோடு ஒடிசா, ஆந்திர பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்றது. இதில் ஒடிசா மாநிலத்தில் ஆட்சியிலிருந்த பிஜூ ஜனதா தளம் கட்சியை Source Link

மீண்டும் அருணாச்சல பிரதேச முதல்வர் ஆகிறார் பெமா காண்டு.. யார் இவர்? அரசியலுக்கு வந்தது எப்படி?

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பெமா காண்டு மீண்டும் முதலமைச்சராக நாளை பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும், 2 லோக்சபா தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19ல் தேர்தல் நடபெற்றது. முன்னதாக, முதல்வர் பெமா காண்டு உள்பட பாஜகவை சேர்ந்த 5 வேட்பாளர்களுக்கு எதிராக யாருமே வேட்புமனு தாக்கல் Source Link

மோடி இத்தாலி பயணத்துக்கு காலிஸ்தான் தீவிரவாதிகள் எதிர்ப்பு- காந்தி சிலை தகர்ப்பால் டென்ஷன்!

ரோம்: ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்க இத்தாலி செல்லும் பிரதமர் மோடிக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகள் எதிர்ப்பு தெரிவித்து அங்கு காந்தி சிலையை உடைத்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 18-வது லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. பிரதமராக நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். Source Link

தமிழிசை VS அண்ணாமலை! செல்வப்பெருந்தகை VS ஈவிகேஎஸ் இளங்கோவன்! கலவரத்தில் கட்சிகள்!

இந்தப் பக்கம் தமிழிசை VS அண்ணாமலை சர்ச்சை. அந்தப் பக்கம் செல்வப்பெருந்தகை VS ஈவிகேஎஸ் இளங்கோவன் சர்ச்சை. ஒரே சமயத்தில் இரண்டு தேசிய கட்சிகளின் நிலையும் தமிழ்நாட்டில் சிக்கலாகி இருக்கிறது. தமிழக காங்கிரஸ் கட்சி 9 இடங்களை வென்ற பிறகு திமுகவுடனான உரசலுக்குத் தூபம் போட்டுள்ளார் செல்வப் பெருந்தகை. இவர் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டபோதே Source Link

‛‛சாதிச்சிட்டடா தம்பி’’.. அமைச்சரானதும் அண்ணன் காலில் விழுந்த பவன் கல்யாண்.. கண்கலங்கிய சிரஞ்சீவி

அமராவதி: ஆந்திரா முதல்வராக 4வது முறையாக சந்திரபாபு நாயுடு இன்று பதவியேற்றார். அதேபோல் ஜனசேனா கட்சியின் எம்எல்ஏவான நடிகர் பவன் கல்யாண் அமைச்சராக பதவி பிரமாணம் எடுத்து கொண்டார். அதன்பிறகு அவர் நேரடியாக தனது அண்ணன் சிரஞ்சீவியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார். அப்போது சிரஞ்சீவி கண்கலங்கி தட்டிக்கொடுத்தது அனைவரையும் நெகிழ வைத்தது. ஆந்திரா மாநிலத்தில் லோக்சபா Source Link

அப்படியே ஜெயலலிதா மாதிரி.. முதலமைச்சராகத் தான் கால் வைப்பேன்! சவாலில் ஜெயித்த சந்திரபாபு நாயுடு!

அமராவதி: ஆந்திர மாநிலத்தின் முதலமைச்சராக நான்காவது முறையாக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பதவியேற்றுக்கொண்டார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போலவே சட்டசபையில் சவால் விட்டு ஜெயித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர மாநிலத்தில் 175 சட்டசபை தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தலும் நடைபெற்றது. இதில் முதலமைச்சராக இருந்த ஜெகன்மோகன் ரெட்டியின் Source Link

வாரணாசியில் பிரியங்கா? 3 லட்சம் வாக்குகளில் மோடி தோல்வி! ராகுல் ரிவஞ்ச்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பல இடங்களில் பாஜக பின்னடைவைச் சந்தித்தது. 2019இல் என்.டி.ஏ கூட்டணி மொத்தம் 352 தொகுதிகளை வென்றது. இம்முறை இந்தக் கட்சி 293 இடங்களைத்தான் கைப்பற்றியது. ஆகவே கூட்டணி ஆட்சியை அமைக்க வேண்டிய சூழல் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது. பெரும்பான்மைக்கு 272 இடங்கள் இருக்கவேண்டும் என்ற நிலையில் பாஜக 240 இடங்களைத்தான் பெற்றுள்ளது. Source Link