இந்தியாவில் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்கியது!

10 வருட நீண்ட நெடிய காலத்துக்குப் பிறகு , இந்தியாவில் மத்திய அரசு, கூட்டணி ஆட்சிக்குள் மீண்டும் காலடி எடுத்து வைத்திருக்கிறது. இந்திய அரசியல் போக்கில் இது மிகப்பெரிய திருப்புமுனை. நரேந்திர மோடி அரசின் கடந்த 10 ஆண்டு கால ஆட்சி யாரையும் நம்பாமல், தனது சொந்த கட்சியான பாஜகவை மட்டுமே நம்பியிருந்தது. அந்த அளவுக்கு மிகப்பெரும் Source Link

என்டிஏ கூட்டணியில் தான் இருப்பேன்.. அடித்து சொன்ன \"கிங் மேக்கர்\" சந்திரபாபு நாயுடு.. குஷியில் பாஜக

விஜயவாடா: லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். இதற்கிடையே ஆந்திராவில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.  {image-heade-down-1717566214.jpg Source Link

ஒடிசாவின் முதல் பாஜக முதலமைச்சர் ஆகப்போவது யார்? பாஜகவின் அதே ஃபார்முலா? ரேஸில் 6 தலைவர்கள்!

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளது பாஜக. பாஜக சார்பில் ஒடிசாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை முதல் எண்ணப்பட்டு வந்தது. ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு Source Link

‛2.18 லட்சம் ஓட்டுகளுடன் 2வது இடத்தில் நோட்டா’.. இந்தூரில் பெரிய ட்விஸ்ட்! சம்பவம் செய்த காங்கிரஸ்

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் லோக்சபா தொகுதியில் நோட்டாவுக்கு 2வது இடம் கிடைத்துள்ளது. மதியம் 12 மணி நிலவரப்படி நோட்டாவுக்கு 1.51 லட்சம் பேர் ஓட்டளித்துள்ளது தெரியவந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது.  முதல்வராக மோகன் யாதவ் என்பவர் முதல்வராக உள்ளார். இங்கு மொத்தம் 29 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த Source Link

என்னமோ நடக்குது! ஆர்எஸ்எஸ் தலைமைக்கு கால் செய்த நிதின் கட்கரி? பாஜகவில் பூகம்பம்?அப்போ பிரதமர்?

சென்னை; 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தனியாக மெஜாரிட்டி பெறாத நிலையில் பிரதமர் மோடி என்டிஏ கூட்டணியின் உதவியுடன் பிரதமர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் பாஜக மூத்த தலைவர் நிதின் கட்கரி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு போன் செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன. கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக தேசிய அளவில் 303 இடங்களில் வென்றது. Source Link

நவீன் பட்நாயக்கிற்கு “கொடுங்கனவாக” மாறிய பாஜக.. முதல் தோல்வி.. 5 முறை முதல்வர் ஆட்சியை இழந்தார்!

புவனேஸ்வர்: 5 முறை தொடர்ச்சியாக ஒடிசா மாநில முதல்வராகப் பதவி வகித்த நவீன் பட்நாயக் ஆட்சியை பறிகொடுத்துள்ளார். முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சியைப் பிடிக்க உள்ளது பாஜக. அதோடு, நவீன் பட்நாயக் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளில் ஒன்றில் தோல்வி அடைந்துள்ளார். நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் மற்றும் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கான Source Link

காங்கிரசுக்கு ‛முட்டை’.. ம.பி.யை மொத்தமாக ஸ்வீப் செய்த பாஜக! சிந்தியா – சவுகான் அமோக வெற்றி

போபால்: லோக்சபா தேர்தலில் கடந்த முறை மத்திய பிரதேசத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தியது. அதேபோல் இந்த முறையும் அனைத்து தொகுதிகளிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 29 தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி படுதோல்வியடைந்துள்ளது. இங்கு மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அமோக Source Link

நாகலாந்து லோக்சபா தேர்தல் முடிவுகள் 2024: ஆளும் கட்சியை எதிர்த்து அமோகமாக வெற்றி பெற்ற காங்கிரஸ்

கோஹிமா: நாகலாந்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸின் ஜமீர், ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி என்டிபிபி வேட்பாளர் டாக்டர் சம்பென் முர்ரிக்கு எதிராக சுமார் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாகலாந்தில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.சுபோங்மேரன் ஜமீர் காலையிலிருந்து முன்னிலை பெற்று வந்து கொண்டிருந்தார். மாநிலம் Source Link

பீகாரில் ஆட்டம் கண்ட இந்தியா கூட்டணி! தேஜஸ்வியை வெலவெலக்க வைத்த வெற்றி நாயகன் நிதிஷ்!

பீகார்: நிதிஷ்குமார் மீதும் அவரது கட்சியின் மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், அவரது தலைமையிலான பாஜக கூட்டணி பீகார் மாநிலத்தில் முன்னிலையில் உள்ளது. லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதலாம் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில், ஜூன் 1ஆம் தேதி கடைசிக் Source Link

ஜெய்ப்பூரை தட்டி தூக்கிய பாஜக! ராஜஸ்தானில் வெற்றி கணக்கை தொடங்கியது.. டஃப் கொடுக்கும் காங்கிரஸ்

ஜெய்ப்பூர்: நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. இந்நிலையில் ஜெய்ப்பூர் தொகுதியை கைப்பற்றி ராஜஸ்தான் மாநிலத்திற்கான தனது முதல் வெற்றியை பாஜக பதிவு செய்திருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் லோக்சபா முடிவுகள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. இம்மாநிலத்தில் உள்ள 25 தொகுதிகளுக்கும் 12,13 தொகுதிகள் Source Link