நோட்டாவுக்கு கீழ் சென்ற காங்கிரஸ்.. ராகுல் காந்திக்கு விழுந்த இடி.. சிக்கிமில் நிலைமை ரொம்பவே மோசம்

காங்டாக்: லோக்சபா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகும் நிலையில், நேற்று வெளியான சிக்கம் சட்டசபைத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடந்து வருகிறது. Source Link

ஆசை ஆசையாக இருக்கே பாஜக? பொசுக்குனு நம்ம ஸ்டாலினை சொல்லி.. கனவை நொறுக்கிட்டாங்களே மம்தா.. என்னாகுமோ

கொல்கத்தா: மேற்கு வங்கத்தை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்புகள் எகிறி கொண்டிருக்க, எக்ஸிட் போல் குறித்து மம்தா பானர்ஜி தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 42 தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது.. இந்த முறையும் மேற்கு வங்கத்தில், மும்முனை போட்டியே நிலவியது… திரிணாமுல் காங்கிரஸ் வழக்கம்போல், மொத்தமுள்ள 42 தொகுதிகளிலும் Source Link

அடுத்த சர்ச்சை.. மொத்தமாக தடை விதிக்கும் மாலத்தீவு.. கொந்தளிக்கும் இஸ்ரேல்.. என்ன காரணம்! பரபர தகவல்

மாலே: இஸ்ரேல் நாட்டவர்களை மாலத்தீவுக்குள் நுழைவதைத் தடை செய்யும் வகையிலான சட்டத்தை முன்மொழிய அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே மாலத்தீவில் இருக்கும் தங்கள் குடிமக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள குட்டி நாடான மாலத்தீவு.. இந்த நாட்டின் அதிபராக முய்சு கடந்தாண்டு பதவியேற்ற நிலையில், அப்போது முதலே அவரது அரசு பல சர்ச்சை முடிவுகளை Source Link

தேசிய கட்சிகளை கதற விட்ட சிக்கிம்..! படுதோல்வி பாஜக.. காங்கிரஸால் நோட்டாவை கூட ஜெயிக்க முடியலையே!

கங்டக்: மக்களவைத் தேர்தலோடு சட்டசபை தேர்தலும் நடைபெற்ற நிலையில் அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை கைப்பற்றியிருக்கும் நிலையில் சிக்கிமில் பாஜகவும் காங்கிரசும் பலத்த அடி வாங்கி இருக்கிறது. குறிப்பாக காங்கிரஸின் நிலைமை தான் படுமோசமாக இருக்கிறது. இந்தியாவின் 18 வது மக்களவைக்கு 543 மக்களவை உறுப்பினர்களை Source Link

நிலவின் இருண்ட பக்கத்திலிருந்து.. பூமிக்கு கொண்டுவரப்படும் மண்! வரலாற்று சாதனை படைக்கும் சீனா

பெய்ஜிங்: நிலவின் மறுபக்கத்தில் (இருண்ட பக்கம்) பகுதியில் சீனாவின் விண்கலம் தரையிறங்கியுள்ளது. இங்கிருந்து மண் துகள்களை பூமிக்கு கொண்டுவர இருக்கிறது. இது சாத்தியமானால், நிலவின் மறுபக்கத்திலிருந்து மண் துகள்களை எடுத்து வந்த முதல் நாடு என்கிற பெருமையை சீனா பெறும். பூமிக்கு இயற்கையாகவே அமைந்த துணை கோள்தான் நிலவு. ஆதி காலத்தில் நாட்களை அறிந்துக்கொள்ள Source Link

இந்த எக்ஸிட் போல் முடிவையா நம்புறீங்க? இது மீடியாக்கள் ஒரு மாசம் முன்பே எழுதிவச்சது: அகிலேஷ் யாதவ்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகள் உட்பட 543 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாகின்றன. ஜூன் 1ம் தேதி ஏழாவது கட்ட வாக்குப்பதிவைத் தொடர்ந்து, பல்வேறு சர்வே ஏஜென்சிகள் எக்சிட் போல் கருத்துக் கணிப்புகளை ஊடகங்கள் வாயிலாக ஒளிபரப்பத் தொடங்கின. இந்த கருத்துக் கணிப்புகள் Source Link

சிக்கிமில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் எஸ்கேஎம்! 2 தொகுதிகளில் வெற்றி.. மற்ற இடங்களில் முன்னிலை

கேங்டாக்: வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. தற்போதைய நிலவரப்படி மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 2ல் வெற்றியை உறுதி செய்திருக்கிறது. மீதமுள்ள தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா Source Link

அதிகாலையில் பயங்கரம்.. பஞ்சாபில் சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

சண்டிகர்: பஞ்சாபில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ரயில்கள் விபத்தில் சிக்கி வருவது விவாதங்களை கிளப்பியுள்ளது. உலகின் மிகப்பெரிய ரயில் சேவையில் ‘இந்தியன் ரயில்வே’ முதன்மையானதாகும். ஏறத்தாழ 130 ஆண்டுகள் பழமையான இது 12 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுடன் இயங்கி வருகிறது. ஆண்டுக்கு சுமார் 500 கோடி பயணிகளை Source Link

\"பெரிய வெற்றியை நோக்கி பாஜக!\" அருணாச்சல பிரதேசத்தில் கிடைத்த பெரிய லீட்.. காங்கிரஸ் எங்கே?

இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநிலத்திற்குச் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அங்கு இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிக் கொஞ்ச நேரம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் முக்கியமானது அருணாச்சல பிரதேசம். கடந்த 2019 முதலே இங்கே Source Link

காங்கிரஸ் கோட்டையாக இருந்த அருணாச்சல் பிரதேசத்தில் தாமரை கொடி நாட்டிய பாஜக! இப்போதே பாதி வெற்றி!

இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க 31 இடங்கள் தேவை. அங்கு இப்போதே பாஜக 10 இடங்களை கையில் வைத்துள்ளது. இன்னும் 50ல் 21 இடங்களை வென்றால் பாஜக ஆட்சி உறுதி. பல காலமாக அங்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸை 2019ல் அகற்றிய பாஜக, இப்போது மீண்டும் ஆட்சியை Source Link