இந்த முறை வேற மாதிரி.. தெற்கே, கிழக்கேயும் விடாத பாஜக.. நாடு முழுக்க கால் பதிக்கிறது?- எக்ஸிட் போல்

டெல்லி: லோக்சபா தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப் பதிவும் முடிவடைந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக அரியணை ஏறப்போகிறார் என பல்வேறு எக்ஸிட் போல் கணிப்புகள் கூறுகின்றன.  ஏழு கருத்துக் கணிப்புகளின்படி NDA 361 இடங்களையும், இந்தியா கூட்டணி 145 இடங்களையும் பெறும் என்று தெரிகிறது. பாஜகவின் தனிப்பட்ட வெற்றி 311 இடங்களில் என சராசரியாக Source Link

‛‛பாஜகவுக்கு ஏமாற்றம்’’.. காஷ்மீர் காங்கிரசுக்கு தான் – ஏபிபி சி வோட்டர் சர்வே

ஸ்ரீநகர்: கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற லோக்சாப தேர்தல் இது என்பதால், இது அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸின் கை ஓங்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக Source Link

Arani exit poll 2024: ஆரணி மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகுமா? வெல்ல போவது யார்? தந்தி டிவி கணிப்பு

ஆரணி: ஆரணி லோக்சபா தொகுதியில் எந்த கட்சி வெல்லும் என்பது குறித்து தந்தி டிவி கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆரணி லோக்சபா தொகுதிக்குட்பட்ட சட்டசபை தொகுதிகள்: போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி (தனி), செஞ்சி, மயிலம். 2009-ம் ஆண்டு ஆரணி தொகுதியாக மாறிய பின்னர் நடைபெற்ற 3 தேர்தல்களில் காங்கிரஸ் 2 முறையும் அதிமுக ஒரு முறையும் Source Link

கால்வாயில் வீசப்பட்ட இவிஎம் இயந்திரம்.. மேற்கு வங்கத்தில் கலவரம்.. கடைசி கட்ட தேர்தலில் அதிர்ச்சி!

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இறுதிக்கட்டமாக 9 தொகுதிகளில் வாக்குப்பதிவு இன்று நடக்கும் நிலையில், ஒரு வாக்குச்சாவடி மையத்தில் வன்முறை வெடித்துள்ளது. இதில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சிலர் கால்வாயில் வீசியுள்ளனர். மக்களவைத் தேர்தலில் 57 தொகுதிகளுக்கு இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி உள்பட 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று Source Link

முடிவுக்கு வரும் மோதல்.. இறங்கி வரும் இஸ்ரேல்? ஜோ பைடன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

வாஷிங்டன்: காசாவில் நிரந்தர அமைதி ஏற்படுத்தும் விதமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுதான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் என்றும் ஹமாஸ் இந்த போர் நிறுத்தம் முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். இஸ்ரேல் ஹமாஸ் இடையே பல மாதங்களாக போர் நடந்து வருகிறது. கடந்த Source Link

பேங்கில் ஊழியர்களே இல்லை.. புகார் அளித்த கஸ்டமருக்கே ஷாக் கொடுத்த எஸ்பிஐ வங்கி.. என்னன்னு பாருங்க

ஜெய்பூர்: ஸ்டேட் வங்கி கிளைக்கு பிற்பகல் 3 மணிக்கு சென்றபோது அங்கு ஊழியர்களே இல்லை என்றும் இது குறித்து கேட்டதற்கு ஊழியர்கள் அனைவரும் மதிய உணவு சாப்பிட சென்றிருப்பதாக கூறினார்கள் என்று வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதற்கு எஸ்பிஐ கொடுத்த பதில் வாடிக்கையாளரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எஸ்.பி.ஐ. நாடு Source Link

‛‛முதலிரவுக்கு மறுப்பு’’.. காதல் திருமணம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! அலற வைத்த ஃபேக் ஐடி

ஜகர்தா: சமூக வலைதளத்தில் பழக்கமானவரை உருகி உருகி காதலித்து கரம்பிடித்த இளைஞருக்கு திருமணம் முடிந்த 12வது நாளில் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதாவது அவர் காதலித்து திருமணம் செய்தது பெண்ணை அல்ல ஒரு ஆண் என்பதை அறிந்து அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். இது எப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம். இன்றைய காலத்தில் காதல் திருமணங்கள் அதிகரித்து Source Link

தேர்தல் முடிவுகள் \"இந்தியா\" கூட்டணிக்கு எதிராக வந்தால்? இதுவரை இல்லாத சிக்கலில் \"காந்தி குடும்பம்\"

சென்னை: ஒரு காலத்தில் இந்திய அரசியலில் சக்திவாய்ந்த சக்தியாக இருந்த நேரு-காந்தி வம்சம் இப்போது பெரும் சவால்களை எதிர்கொள்கிறது. மூன்று பிரதமர்களை உருவாக்கிய குடும்பம், பலவீனமான தலைமை மற்றும் குழப்பங்களை எதிர்கொண்டு வருகிறது. பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது காங்கிரஸ் தலைமை அளவில் சற்று Source Link

சிக்கிம் மாநிலத்தில் ஜூன் 2ல் வாக்கு எண்ணிக்கை.. பாஜகவுக்கு வாய்ப்பு இருக்கா? பரபரக்கும் களம்

காங்டாக்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிம் மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வரும் ஜூன் 2ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அருணாச்சல பிரதேசத்தைப் போலவே நாட்டின் வடகிழக்கே இருக்கும் மற்றொரு குட்டி மாநிலம் தான் சிக்கிம். இந்த மாநிலத்திற்கும் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி Source Link

\"போர் நிறுத்தம்..\" திடீரென அறிவித்த ஹமாஸ்.. இஸ்ரேல் நிலைப்பாடு தான் என்ன? உற்று நோக்கும் உலக நாடுகள்

பாலஸ்தீனம்: காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த போரை இஸ்ரேல் நிறுத்தினால் பணயக் கைதிகளை விடுவிப்பது முதல் முழுமையான போர் நிறுத்த உடன்பாட்டிற்குத் தயாராக உள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே பல மாதங்களாகப் போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த அக். மாதம் இஸ்ரேலில் நுழைந்து ஹமாஸ் தாக்குதல் Source Link