‛‛எதிர்ப்புக்கு நடுவே பட்டண பிரவேசம்’’.. பக்தர்கள் சுமக்க பல்லக்கில் வலம் வரும் தருமை ஆதீன மடாதிபதி

மயிலாடுதுறை: கடும் எதிர்ப்புக்கு நடுவே மயிலாடுதுறையை அடுத்த தருமபுரம் ஆதீன மடத்தில் பட்டண பிரவேச நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருகிறது. தருமபுரம் ஆதீனம் சிவிகை பல்லக்கில் இருக்க பக்தர்கள் அவரை சுமந்து 4 வீதிகளில் வலம் வருகின்றனர். மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் பழமையான தருமபுர ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் Source Link

ஜம்மு காஷ்மீரில் பள்ளத்தாக்கில் கவிந்த பஸ்.. 21 பேர் உயிரிழப்பு.. சோகத்தில் முடிந்த ஆன்மீக பயணம்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஆன்மீக சுற்றுலா வந்த பஸ் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 பேர் பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயமடைந்தனர். உத்தர பிரதேசத்தில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற இடத்தில் இந்த சோக சம்பவம் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இருந்து பஸ் ஒன்றில் ஆன்மீக பயணமாக Source Link

இஸ்லாமிய ஆண் – இந்து பெண் திருமணம் முஸ்லிம் சட்டத்தின் கீழ் செல்லாது.. மத்திய பிரதேச நீதிமன்றம்

இம்பால்: இஸ்லாமிய ஆணுக்கும் இந்து பெண்ணுக்கும் இடையே சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் திருமணம் நடைபெற்று இருந்தாலும், இஸ்லாமிய சட்டத்தின் கீழ் அந்த திருமணம் செல்லாது என்று மத்திய பிரதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இஸ்லாமிய இளைஞர் ஒருவரும் இந்து பெண் ஒருவரும் திருமனம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்திற்கு பெண் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மதம் மாறி Source Link

சிக்கிமிலிருந்து ஜஸ்ட் 150 கி.மீ தூரத்தில்.. அதிநவீன போர் விமானங்களை நிறுத்திய சீனா! பரபர படம்

பீஜிங்: சிக்கிமில் இருந்து 150 கி.மீ தொலைவில் இந்திய எல்லைப்பகுதி அருகே ஜே 20 போர் விமானங்களை சீனா நிறுத்தியுள்ளது கவனம் பெற்றுள்ளது. திபெத்தில் உள்ள இரண்டாவது பெரிய நகரமான சிகாட் சேவில் சீனாவின் 6 விமானங்களும் நிற்கும் படங்கள் வெளியாகியுள்ளன. தெற்கு ஆசியாவில் யாராலும் அசைக்க முடியாத நாடாக வர வேண்டும் என்பது சீனாவின் விருப்பமாக Source Link

250 கோடி இழப்பு? திணறும் ஆவின்! 3 ரூபாய் விலை குறைப்பு தந்த விளைவு? கால் பதிக்கிறதா அமுல்?

ஆவின் பால் நிறுவனத்திற்குப் போட்டியாகக் குஜராத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம் தமிழ்நாட்டில் கால் பதிக்க உள்ளதாக ஒரு தகவல் சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்று இது குறித்து விரிவான கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதன்படி அமுல் நிறுவனம் இப்போதைக்குத் தனது கிளையைத் தமிழ்நாட்டில் திறப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே சொல்லி இருக்கிறது. {image-amu-down-1717079340.jpg Source Link

விகே பாண்டியன் எனது அரசியல் வாரிசு இல்லை- நவீன் பட்நாயக் திட்டவட்டம்! அடுத்த தலைவர் குறித்தும் பரபர

புவனேஷ்வர்: வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு இல்லை என்பதைத் திட்டவட்டமாகக் கூறிய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தனக்குப் பிறகு வரும் தலைவர் எப்படித் தேர்வு செய்யப்படுவார் என்பதையும் விளக்கியுள்ளார். ஒடிசாவில் லோக்சபா தேர்தலுடன் அம்மாநிலச் சட்டசபைக்கும் தேர்தலும் நடக்கிறது. அங்கு பிஜு ஜனதா தளம் இப்போது ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கு பாஜக ஆட்சியைப் பிடிக்கத் Source Link

பூரி ஜெகந்நாதரையே இழிவுபடுத்திருச்சு பாஜக.. ஒடிஷாவில் பிளேட்டை திருப்பி அடித்த ராகுல் காந்தி!

புவனேஸ்வர்: பூரி ஜெகந்நாதரை மோடியின் பக்தர் என பேசி கடவுளையே இழிவுபடுத்திய கட்சிதான் பாஜக என ஒடிஷா தேர்தல் பிரசாரத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. ஒடிஷாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி. இதில் பிரதான போட்டி Source Link

பஞ்சாப் தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் ஜூன் 1 சீக்கியர் வரலாற்றில் மறக்க முடியாத நாள் ஏன் தெரியுமா?

அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும் ஜூன் 1-ந் தேதி சீக்கியர் வரலாற்றில் மறக்க முடியாத துயர நாள். காங்கிரஸுக்கு எதிரான பெருங்கொந்தளிப்பை நினைவூட்டக் கூடியஜூன் 1-ந் தேதி ஒரே கட்டமாக பஞ்சாப்பில் வாக்குப் பதிவு நடைபெறுவது யதேச்சையானதா? என்கிற கேள்வியையும் எழுப்புகின்றனர் அரசியல் பார்வையாளர்கள். லோக்சபா தேர்தலின் 7-வது மற்றும் இறுதி கட்ட Source Link

40 ஆண்டாக திறக்கப்படாத புரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் சாவி எங்கே? வி.கே.பாண்டியன் பேட்டி

புவனேஸ்வரம்: புரி ஜெகந்நாதர் கோயில் கருவூல சாவி குறித்து ஒடிஸா வளர்ச்சி மேம்பாட்டு திட்டத் தலைவர் வி.கே.பாண்டியன் விளக்கமளித்துள்ளார். உலக புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோயிலை பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டுக்கு ஒரு முறை ரதயாத்திரை நடைபெறும். இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இந்த புகழ் பெற்ற கோயிலின் Source Link

\"All eyes on Rafah\" உச்சக்கட்ட கோபத்தில் உலக நாடுகள்! சிக்கலில் இஸ்ரேல்.. ரஃபாவில் என்ன தான் நடந்தது

டெல் அவிவ்: All eyes on Rafah என்ற தொடர் இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் தொடராக மாறியுள்ள நிலையில், இதற்கான காரணம் குறித்து நாம் பார்க்கலாம். All eyes on Rafah – இப்போது உலகெங்கும் உச்சரிக்கப்படும் ஒரு தொடர் இதுதான். பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக உலகின் பல்வேறு நாடுகளும் குரல் கொடுப்பதைக் குறிப்பதாகவே இந்தத் தொடர் இருக்கிறது. Source Link