காசா-எகிப்து எல்லையை முழுமையாக கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவம்.. இனி பாலஸ்தீனர்கள் தப்பிக்க வழியே இல்லை

காசா: போருக்கு பயந்து பாலஸ்தீன மக்கள் காசா-எகிப்து எல்லையான ராஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் இந்த எல்லையின் முழு கட்டுப்பாட்டையும் இஸ்ரேல் ராணுவம் கையில் எடுத்திருக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றுதான் ஹமாஸ். இந்த ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரவாத அமைப்பாக பட்டியலிட்டிருக்கிறது. Source Link

என்னது 'பரமாத்மா'வே தியானம் செய்வதா? கேமராவோடு மட்டும் போகட்டும்.. மோடியை எச்சரித்த மமதா பானர்ஜி!

கொல்கத்தா: தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் பிரதமர் மோடி தியானம் செய்வதை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி எச்சரித்துள்ளார். பிரதம நரேந்திர மோடி நாளை தமிழ்நாடு வருகை தருகிறார். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் 45 மணி நேரம் தொடர்ந்து தியானம் மேற்கொள்கிறார் பிரதமர் Source Link

‛கபி.. கபி’.. மயிலாடுதுறையில் நெல் நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள்.. ஏக்கருக்கு ரூ.4,000 மிச்சம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தால் ஏற்பட்ட ஆள்பற்றாக்குறையை சமாளிக்க நெல் நாற்று நடவு பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். காலை 6 மணிக்கு வயலில் இறங்கும் இவர்கள் மாலை வரை பணி செய்வதால் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வரை கூலி மிச்சமாகிறது. இதனால் விவசாய பணிக்கான வடமாநில தொழிலாளர்களுக்கு ‛டிமாண்ட்’ அதிகரித்துள்ளது. Source Link

மேலாடையின்றி பெண்கள் குளிக்க அனுமதி! நீதிமன்ற உத்தரவால் ஜெர்மனில் களைகட்டும் நீச்சல் குளங்கள்!

பெர்லின்: ஜெர்மனியில் நீச்சல் குளத்தில் பெண்கள் மேலாடையின்றி குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெண் ஒருவர் நீதிமன்றத்தை நாடிய நிலையில், இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஜெர்மன் தலைநகர் பெர்லினில் உள்ள நீச்சல் குளத்தில் சமீபத்தில் இளம்பெண் ஒருவர் மேலாடையின்றி குளித்திருக்கிறார். இந்த சம்பவம் குறித்து பலரும் புகார் அளித்த நிலையில், இந்த நீச்சல் குளத்திலிருந்து அவர் Source Link

குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் வந்தால் ஒய்ன்ன்ன்… னு சவுண்ட் வரும்! சென்னை ஐஐடி அசத்தல்

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் திடீர் வெள்ளப்பெருக்கால் சிறுவன் உயிரிழந்த நிலையில் குற்றால அருவிகளில் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளுக்கு ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மழை காலங்களில் இந்த குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்தும் கொட்டும். இதனால் சுற்றுலா பயணிகளின் கோடை சாய்ஸில் குற்றாலம் எப்போதும் Source Link

60,000 கொடுத்தால் 4,000 தான் வருது! முதலைக் கண்ணீர்..பாஜகவை பதற வைக்கும் ‘தமிழர்’ பிகே பாண்டியன்..!

புவனேஷ்வர்: ஒடிசாவுக்குத் திரும்பத் திரும்ப வரும் பாஜக தலைவர்கள் இதுவரை ஒடிசாவுக்கு எதுவும் செய்யாததால் அவர்களின் பிரச்சாரத்தால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், பிஜேடி கட்சியின் முக்கிய தலைவருமான விகே பாண்டியன் பாஜகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பதினெட்டாவது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. இதுவரை Source Link

ஒடிஷா முதல்வராகப் போவது யார்? தமிழரா? அமித்ஷாவுக்கு நேரடியாக பதிலடி கொடுத்த விகே பாண்டியன்!

புவனேஸ்வர்: ஒடிஷா சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் ஜூன் 9-ந் தேதி தாம் முதல்வராகப் போவது இல்லை; ஒடிஷாவின் மண்ணின் மைந்தர் நவீன் பட்நாயக்தான் முதல்வராவார் என அவரது செயலாளர் விகே பாண்டியன் திட்டவட்டமாக விளக்கம் அளித்துள்ளார். ஒடிஷாவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது. ஒடிஷா தேர்தல் களத்தில் இந்த முறை ‘தமிழரை’ இலக்கு Source Link

கார்கில் போருக்கு காரணம் நாங்கள்தான்.. உண்மையை ஒப்புக்கொண்ட பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடனான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் கூறியுள்ளார். கார்கில் போருக்கு பாகிஸ்தானின் இந்த மீறல் நடவடிக்கை காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1999ம் ஆண்டு மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை என மொத்தம் 85 நாட்கள் கார்கில் போர் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் தலைநகர் Source Link

‛‛All Eyes On RAFAH’’ ஒரே போஸ்ட்டில் கவனம் பெற்ற திரிஷா – சமந்தா! பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நடிகைகள்

காசா: இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையேயான போர் 9வது மாதமாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது சமூக வலைதள பக்கங்களில் All Eyes On RAFAH என்பது டிரெண்டாகி வரும் நிலையில் நடிகை திரிஷா மற்றும் சமந்தா ஆகியோர் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக தங்களின் இன்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு கவனம் பெற்றுள்ளது. அண்டை நாடுகளான இஸ்ரேல் Source Link

முஸ்லிம் மக்கள் தொகை அதிகமுள்ள டாப் 5 மாநிலங்கள் இவைதான்.. பாஜக போடும் கணக்கு!

சென்னை: லோக்சபா தேர்தல் 2024, ஏழு கட்டங்களில் ஆறு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், இறுதிக் கட்டத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற உள்ளது. நமது நாட்டிலுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் முஸ்லிம்கள் எண்ணிக்கை 30% க்கும் அதிகமாகும். மொத்தமாக எடுத்துப் பார்த்தால், இந்து மக்கள் தொகை 80% ஆகவும், முஸ்லிம்கள் 14% ஆகவும் உள்ளனர். Source Link