ஆபாச வீடியோ இருப்பதாக.. தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய 3 பேருக்கு ஜாமீன்.. மயிலாடுதுறை கோர்ட் உத்தரவு

மயிலாடுதுறை:  ஆபாச வீடியோ இருப்பதாக கூறி மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனனத்திற்கு மிரட்டல் விடுத்த வழக்கில் பாஜக பிரமுகர் அகோரம் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் 3 பேருக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மயிலாடுதுறை தர்மபுரம் ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக இருப்பவர்  ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார். Source Link

தமிழ் பேசுகிற ஒருவர் ஒடிஷாவின் முதல்வராவதா? ’தமிழர்’ விகே பாண்டியனை மீண்டும் இலக்கு வைத்த அமித்ஷா!

ஜெய்ப்பூர்: ஒடிஷாவின் முதல்வராக தமிழ் பேசுகிற ஒருவரையா  (விகே பாண்டியன்) தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்? பிரதமர் மோடி நிச்சயமாக ஒரியா மொழி பேசுகிற ஒருவரைத்தான் ஒடிஷாவின் முதல்வராக்குவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக பேசியுள்ளார். ஒடிஷாவின் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி முதல்வர் நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய தளபதியாக உருவெடுத்திருப்பவர் விகே பாண்டியன். தமிழ்நாட்டைச் சேர்ந்த Source Link

பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்.. இஸ்ரேலுக்கு மிக பெரிய சிக்கல்.. கையை பிசையும் நெதன்யாகு

மாட்ரிட்: காசா பிராந்தியத்தில் மோதல் நிலவி வரும் நிலையில், பாலஸ்தீனத்தை ஒரு நாடாக ஸ்பெயின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இது இஸ்ரேலுக்கு மிக பெரிய சிக்கலாக மாறியிருக்கிறது. பாலஸ்தீன மக்கள் தங்களுக்குத் தனி நாடு அந்தஸ்து கேட்டுப் பல காலமாகப் போராடி வருகிறார்கள். பெரும்பாலான உலக நாடுகள் இத்தனை காலம் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்காமலேயே இருந்தது.   ஆனால், Source Link

ம.பி.யில் ஒரே தலித் குடும்பத்தில் பெரும் சோகம்- 5 ஆண்டுகளாக துரத்தும் \"கொலைகள்”-கட்சிகள் கொந்தளிப்பு

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 2019-ம் ஆண்டு முதல் ஒரே தலித் குடும்பம் தொடர்ந்து எதிர்கொள்ளும் மரணங்கள் அம்மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கின்றன. 2019-ம் ஆண்டு ம.பி. சாகர் மாவட்டத்தில் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த விக்ரம் சிங் என்பவர் மீது தலித் பெண் ஒருவர் பலாத்கார புகார் கொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் விக்ரம் சிங் Source Link

சர்வதேச சதி! வங்கதேசத்தில் இருந்து புதிய கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயற்சி- பிரதமர் ஷேக் ஹசீனா பகீர்

டாக்கா: வங்கதேசத்தில் இருந்து தனியாக ஒரு கிறிஸ்துவ நாட்டை உருவாக்க முயற்சிகள் நடப்பதாகக் கூறிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, அதற்கு அனுமதி அளிக்காததால் தனது அரசுக்குத் தொடர்ந்து தொல்லை தந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 2009ஆம் ஆண்டு முதல் வங்கதேச பிரதமராக ஷேக் ஹசீனா இருந்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் வங்கதேசத்தில் தேர்தல் Source Link

மாலத்தீவுடன் முக்கிய ஒப்பந்தம் போடும் இந்தியா! உற்று பார்க்கும் சீனா.. உலக அரசியல் மொத்தமாக மாறுதே

மாலே: மாலத்தீவுடன் ஈஸியாக வர்த்தகம் செய்ய FTA எனப்படும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்கும் முயற்சிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது.. கடந்த சில காலமாக இந்தியா மாலத்தீவு இடையேயான உறவு மோசமாக இருக்கும் நிலையில், இப்போது நிலைமை மெல்ல மாற தொடங்கி இருப்பது போலத் தெரிகிறது.   அதாவது மாலத்தீவுடன் எளிமையாக வர்த்தகம் Source Link

ட்விஸ்ட்! வேலையை காட்டும் மம்தா பானர்ஜி.. இந்தியா கூட்டணி மீட்டிங்கிற்கு \"நோ\".. பாஜகவுடன் போக முடிவா

கொல்கத்தா: ஜூன் 1-ம் தேதி எதிர்கட்சிகளின் கூட்டணியான இந்திய கூட்டணி முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ள மாட்டேன் என்று அறிவித்து உள்ளார். தேசிய அளவில் லோக்சபா தேர்தல் தீவிரம் இன்னும் முடியவில்லை. லோக்சபா தேர்தலுக்கான கொண்டாட்டங்கள், பிரச்சாரங்கள் மிக தீவிரமாக நடந்தபடியே இருக்கின்றன. இறுதிக்கட்ட Source Link

3 லட்சம் வாங்கிவிட்டு.. ரத்த மாதிரியை குப்பை தொட்டியில் வீசிய டாக்டர்கள்.. புனே கார் விபத்தில் பகீர்

புனே: புனே போர்ஷே விபத்து வழக்கில் 17 வயது சிறுவனின் ரத்தப் பரிசோதனை அறிக்கையில் முறைகேடு செய்ததாக ஏற்கனவே இரண்டு டாக்டர்கள் மற்றும் பியூன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் கடந்த மே 19ஆம் தேதி கொடூர விபத்து ஒன்று அரங்கேறியது. அன்று அதிகாலை புனேயில் Source Link

டெல்லியில் திரளும் ‘இந்தியா’ கூட்டணி தலைவர்கள்.. ஆப்சென்ட் ஆகும் மம்தா பானர்ஜி.. இதுதான் காரணமாம்!

கொல்கத்தா: டெல்லியில் வரும் ஜூன் 1 ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 7 ஆம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி 57 Source Link

திடீர் பள்ளம்.. வானில் இருந்து மர்ம பொருள் விழுந்ததா? திருப்பத்தூரில் பரபரப்பு! என்ன நடந்தது?

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. வானில் இருந்து மர்ம பொருள் விழுந்திருக்கலாம் என அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக அறிவியல் மைய அலுவலர் விளக்கம் அளித்துள்ளார். ஜோலார்பேட்டையை அடுத்த அச்சமங்கலத்தில் ராஜி என்பவரின் நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென சுமார் 5 அடி Source Link