பப்புவா நியூ கினியா நிலச்சரிவு… மண்ணில் உயிரோடு புதையுண்ட 2,000 பேர்.. அதிர்ச்சி தகவல்!

போர்ட் மோர்ஸ்பி: பசிபிக் பெருங்கடல் தீவு நாடான பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2,000க்கும் அதிகமானோர் உயிரோடு மண்ணில் புதையுண்டு போனதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. ஆஸ்திரேலியா அருகே உள்ளது பப்புவா நியூகினியா நாடு. இந்த நாட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. Source Link

30 ஆண்டு ஆகியும் கெட்டு போகாமல் இருக்கும் மெக்டொனால்ட் பர்கர்! எலிகள் கூட சீண்டவில்லையாம்! அம்மாடி

மெல்போர்ன்: மெக்டொனால்ட் நிறுவனத்தின் சுமார் 30 ஆண்டுகள் பழைய பர்கரை இப்போது கண்டறிந்துள்ளனர். இத்தனை ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் அது இன்னும் கெட்டுப் போகவில்லையாம். அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாஸ்ட் புஸ்ட் நிறுவனம் என்றால் அது மெக்டொனால்ட் தான்.. இந்த மெக்டொனால்ட் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வருவது பர்கர் தான். வெளிநாடுகளில் பலரும் இந்த பர்கரை தினசரி Source Link

33 பேர் பலியான தீ விபத்து: ராஜ்கோட் மாநகராட்சி அதிகாரிகளை இன்றும் சாடிய குஜராத் உயர்நீதிமன்றம்!

அகமதாபாத்: 33 பேரை பலி கொண்ட குஜராத் ராஜ்கோட் பொழுது போக்கு விளையாட்டு மைய தீ விபத்து வழக்கில் ராஜ்கோட் மாநகராட்சி அதிகாரிகளை அம்மாநில உயர்நீதிமன்றம் மிக கடுமையாக விமர்சித்திருக்கிறது. குஜராத் அரசு மீது நம்பிக்கை இல்லை; அதிகாரிகளுக்கு கண்பார்வை இல்லையா? தூங்கிக் கொண்டிருந்தனரா? என சரமாரியாக அம்மாநில உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருக்கிறது. ராஜ்கோட்டில் Source Link

ஆட்டம் காட்டிய ரெமல்.. சுருண்டு போன மேற்கு வங்கம்! ஒருவர் பலி.. இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை

கொல்கத்தா: வங்கக் கடலில் உருவான ரெமல் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசத்தில் கரையை கடந்துள்ளது. புயல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். சாலைகளில் மழை நீர் இன்னும் வடியவில்லை. அதேபோல மரங்கள் முழுமையாக அகற்றப்படாததால் சாலை போக்குவரத்து இன்னும் சீராகவில்லை. வழக்கமாக மே மாதங்களில் வெயில் கொளுத்தும் நிலையில், இந்த முறை தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகம் Source Link

தமிழக சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த சோகம்.. ஆந்திராவில் லாரி – கார் மோதல்.. 4 பேர் உயிரிழப்பு

விஜயவாடா: ஆந்திராவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் பாப்புலபாடு தேசிய நெடுஞ்சாலையில் தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் காரில் சென்று கொண்டு இருந்தனர். அப்போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை Source Link

நிலச்சரிவில் புதைந்த வீடுகள்.. 670 பேர் சடலங்களாக மீட்பு! பப்புவா நியூ கினியாவில் சோகம்

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் 670 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மண்ணை தோண்ட தோண்ட சடலங்கள் கிடைத்து வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியிலிருந்து சுமார் 660 கி.மீ தொலைவில் உள்ள யம்பலி கிராமத்தில் கடந்த 25ம் தேதி நிலச்சரிவு Source Link

\"அசாகா\" அலறிடுச்சு.. நள்ளிரவில் ஓட்டம் பிடித்த மக்கள்.. இது மட்டும் இல்லைனா இஸ்ரேல் சர்வ நாசம்!

டெல் அவிவ்: இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல் நடத்திய நிலையில் சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு அங்கிருந்த சைரன் அலறி இருக்கிறது. இந்த சைரன் எதற்கு இருக்கிறது.. இது எப்படி வேலை செய்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த பல மாதங்களாக மோதல் போக்கு Source Link

தைவானை சுற்றி 21 போர் விமானங்கள்! 11 கடற்படை கப்பல்கள்! முழு படையை இறக்கியது சீனா! ஆசியாவில் பதற்றம்

தைபே: தைவான் சீனாவின் ஒரு அங்கம் என்று அந்நாடு தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி தனது 21 போர் விமானங்கள், 11 கடற்படை கப்பல்களை சீனா நிலை நிறுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தைவான் தனிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அமெரிக்கா உட்பட, தைவான் என்பது சீனாவுடன் இணைந்த பகுதி என்று Source Link

‛‛திமிறி எழும் ஹமாஸ்’’.. இஸ்ரேல் தலைநகர் மீது மீண்டும் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல்! அலறிய சைரன்கள்

காசா: காசா மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகரான டெல்அலிவ் மீது மிகப்பெரிய ஏவுகணை தாக்குதலை ஹமாஸ் அமைப்பு நடத்தி உள்ளது. இதனால் மீண்டும் இருதரப்பு இடையே மோதல் விஸ்வரூபமெடுத்துள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீனம் அண்டை நாடுகளாக உள்ளன. பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் தான் Source Link

நடுவானில்அலறிய பயணிகள்.. திடீரென குலுங்கிய தோஹா-டப்ளின் விமானம்.. திக்திக் நிமிடங்கள்

தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்து தலைநகர் டப்ளினுக்கு சென்ற விமானம் நடுவானில் திடீரென்று குலங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 6 பயணிகள், 5 பணியாளர்கள் என 12 பேர் காயமடைந்தனர். நடுவானில் விமானம் ஏன் குலுங்கியது? அதன் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து அயர்லாந்து தலைநகர் Source Link