தீவிர பாதிப்பை ஏற்படுத்தும்.. புது வகை எபோலா வைரசை உருவாக்கி டெஸ்ட்.. அதிர வைத்த சீன விஞ்ஞானிகள்

பீஜிங்: மிக தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் எபோலோ வைரசின் சில பாகங்களை எடுத்து புது வைரஸ் ஒன்றை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மிக தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் எபோலோ வைரசின் தாக்கம் எந்த அளவு இருக்கிறது என்பதை கண்டுபிடிப்பதற்காக இதனை வெள்ளெலிகளுக்கு செலுத்தி சீனா சோதனை செய்துள்ளது. கொரோனா என்னும் பெருந்தொற்று கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கி Source Link

பப்புவா நியூ கினியாவில் நிலச்சரிவு! அப்படியே புதைந்த ஆயிரக்கணக்கான வீடுகள்! 300க்கும் அதிகமானோர் பலி

போர்ட் மோர்ஸ்பி: பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவில் 300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் 1,100 பேருக்கும் அதிகமான வீடுகள் நிலத்தில் புதைந்திருப்பதாக அஞ்சப்படுகிறது. பப்புவா நியூ கினியாவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பியிலிருந்து சுமார் 660 கி.மீ தொலைவில் உள்ள காகலம் கிராமத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவு காரணமாக நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. Source Link

கண்ணே கூசுது.. காதலியை பைக்கில் உட்கார வைத்து.. ரோட்டில் அப்பட்டமாக.. கடைசியில் \"காது\" பிடித்த ஜோடி

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று இணையத்தில் வீடியோவாக வெளிவந்து பரபரப்பை கிளப்பி வருகிறது. யார் இந்த காதல் ஜோடி? நாளுக்கு நாள் சில காதல் ஜோடிகளின் அட்டகாசங்களும், சேட்டைகளும், அத்துமீறல்களும், பொதுவெளியிலேயே பலரையும் முகம் சுளிக்க வைத்து வருகின்றன.. சிலசமயம் இந்த அக்கிரமம் எல்லைமீறி செல்வதுடன், அவை வீடியோவாகவும் இணையத்தில் வைரலாகி விடுகிறது. {image-screenshot34565-down-1716614612.jpg Source Link

திருப்பத்தூரில் சுற்றிலும் அத்தனை பேர்.. அசிங்கமாக சிக்கிய கயல்விழி.. போலி பட்டாவா? இதெல்லாம் தேவையா

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் நடந்த மோசடி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.வீடு, நிலம், என எந்தவிதமான சொத்துக்களை வாங்குவதாக இருந்தாலும், அதற்கு பட்டாக்கள் மிகவும் அவசியம்.. உரிமையாளர்கள் எந்நேரமும் தங்கள் கையில் பத்திரப்படுத்தி வைத்திருக்கக்கூடிய ஆவணம் இதுவாகும். சொத்துக்கள்: இதுபோன்ற பட்டா இருந்தால்தான், ஒருவரின் சொத்துக்கள் உரிமையானது என்பதற்கு அத்தாட்சியாகும். இந்த பட்டாவில், Source Link

OBC பட்டியலிலிருந்து பல பிரிவுகள் நீக்கம்! உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மமதா பானர்ஜி மேல் முறையீடு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஓபிசி பட்டியலிலிருந்து பல பிரிவுகளை நீக்கி கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளிதிருந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வோம் என மமதா பானர்ஜி தெரிவித்திருக்கிறார். மேற்கு வங்கத்தில் கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 5-ம் தேதியிலிருந்து 2012-ம் ஆண்டு மே 11-ம் தேதி வரை யிலான காலகட்டத்தில் 42 பிரிவினர் இதர Source Link

வாரண்ட் இருந்தும் டிக்கெட் கேட்ட நடத்துநர்.. \"எது டிக்கெட்டா..\" கடுப்பான காவலர்.. அடுத்து பரபரப்பு

செங்கல்பட்டு: வாரண்ட் இருந்தும் அரசு பேருந்தில் டிக்கெட் வாங்கச் சொன்னதால் நடத்துநரிடம் காவலர் ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது குறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. நாங்குநேரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் ஒருவர் அரசு பேருந்தில் டிக்கெட் எடுக்க மறுத்து வாக்குவாதம் செய்த வீடியோ இணையத்தில் பரவியது. இது Source Link

ஆஹா.. இந்தியா மாலத்தீவு உறவில் பெரிய ட்விஸ்ட்! சர்வதேச அரசியல் மொத்தமாக மாறுதே! யாருமே எதிர்பார்க்கல

மாலே: இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் ரூபே கார்டுகளை மாலத்தீவு ஏற்றுக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தியா மாலத்தீவு இடையே கடந்த சில காலமாக மோசமான உறவு நீட்டித்து வந்தது அனைவருக்கும் தெரியும். மாலத்தீவு அதிபர் முய்சுவின் போக்கே இதற்குக் காரணமாக இருந்துள்ளது. Source Link

ரூ. 1.5 லட்சம் கொடுத்தா மத்திய அரசு வேலை.. பல லட்சங்களை ஏப்பம் விட்ட முன்னாள் பாஜக நிர்வாகி கைது!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 37 பேரிடம் ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசு துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்த முன்னாள் பாஜக மாநில நிர்வாகியை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் Source Link

பூரி ஜெகன்நாதர் பொக்கிஷ அறையில் இவ்வளவு தங்கமா? சாவி எங்கே உள்ளது தெரியுமா?

அயோத்தியில் ராமர் கோயிலை வைத்து அரசியல். அடுத்து ஒடிசாவில் பூரி ஜெகன்நாதர் கோயிலை வைத்து அரசியல். இப்படிப் போகும் இடம் எல்லாம் ஒரு கோயிலை வைத்து அரசியல் செய்ய தொடங்கி இருக்கிறது பாஜக. ஒடிசா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகன்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுபோய்விட்டார்கள் என்று பிரதமர் மோடி பேசி Source Link

கூடா நட்பு.. தைவான் மீது போர் தொடுக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார்! மிரட்டும் சீனா ராணுவம்

தைபே: தைவான் சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று அந்நாடு உரிமை கோரி வரும் நிலையில், தற்போது தைவானை சுற்றி வளைத்திருக்கிறது. 49 போர் விமானங்கள், 19 போர் கப்பல்கள் தைவானை சுற்றி சீனா நிற்க வைத்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தைவான் தனிப்பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது. உலக நாடுகள் அமெரிக்கா உட்பட, தைவான் என்பது சீனாவுடன் Source Link