\"பாலஸ்தீன அரசை ஆதரிக்கிறோம்..\" நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து நாடுகளின் முடிவு ஏன் முக்கியமானது?

லண்டன்: காஸாவில் நடந்து வரும் மோதலுக்கு மத்தியில், நார்வே, ஸ்பெயின் மற்றும் அயர்லாந்து ஆகியவை மே 28 அன்று பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக அதிரடியாக அறிவித்தன. ஸ்வீடன், பல்கேரியா, சைப்ரஸ், செக் குடியரசு, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, மால்டா, போலந்து மற்றும் ருமேனியாவைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை அங்கீகரித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நாட்டு பட்டியலில் இவை இப்போது இணைந்துள்ளன. Source Link

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு கைது வாரண்ட் கேட்பதா? கொதித்து போன அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

வாஷிங்டன்: போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞர் கரீம் கான் கோரியிருக்கிறார். இதற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இஸ்ரேலும் கடுமையாக எதிர்த்துள்ளது. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த ஏழு மாதங்களை Source Link

நடுவானில் பயங்கரம்.. திடீரென குலுங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்.. ஒருவர் பலி, 30 பேர் படுகாயம்

பாங்காக்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் திடீரென டர்புலன்ஸில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், பலர் காயமடைந்தனர். பொதுவாகவே மற்ற போக்குவரத்து முறைகளைக் காட்டிலும் விமானங்கள் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இருப்பினும், அதையும் தாண்டி சில நேரங்களில் மோசமான விபத்துகள் நடந்து விடுகின்றன. அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் நடந்துள்ளது. Source Link

\"நல்லா சாப்பிட்டு கவனமா இருங்க..\" ஜெகநாதனர் மோடியின் பக்தர் என்ற பத்ராவுக்கு விகே பாண்டியன் பதிலடி

புவனேஸ்வர்: புரி ஜெகநாதர் பிரதமர் மோடியின் பக்தர் என்று பாஜகவின் சம்பித் பத்ரா கூறியது சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இதற்கு பிஜு ஜனதா தளத்தில் விகே பாண்டியன் பதிலடி கொடுத்துள்ளார். ஒடிசாவில் உள்ள உலக புகழ்பெற்ற கோயில் என்றால் அது பூரி ஜெகநாதர் ஆலயம். ஒவ்வொரு ஆண்டும் உலகெங்கும் இருந்தும் பல லட்சம் பேர் இந்த கோயிலுக்கு Source Link

சனாதனிகளை இழிவுபடுத்தியவர்களை தேர்தலில் தோற்கடிப்போம்.. பீகாரிலும் திமுகவை தாக்கிய பிரதமர் மோடி!

பாட்னா: சனாதனத்தை இழிவுபடுத்தியவர்களை லோக்சபா தேர்தலில் தோற்கடிப்போம் என பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி திமுகவை விமர்சித்தார். லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி அண்மையில் தென்னிந்தியாவில் உ.பி. மாநிலத்தவர் இழிவுபடுத்தப்படுவதாக விமர்சித்திருந்தார். மேலும்,இந்தியா கூட்டணி கட்சிகளான தமிழ்நாட்டில் திமுக, கேரளாவில் இடதுசாரிகள், கர்நாடகா, தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சிகள் உ.பி. மக்களுக்கு எதிராக இழிவாக விமர்சிக்கின்றனர். உங்களை Source Link

\"கட் ஆன சிக்னல்..\" ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்து.. உண்மையில் என்ன காரணம்! பரபர

 தெஹ்ரான்: ஈரான் நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் அந்நாட்டின் அதிபர் ரைசி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இந்த விபத்து குறித்த காரணம் இப்போது வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் உள்ள ஈரான் நாட்டின் அதிபராக இருந்த இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. Source Link

சென்னை வழியாக அகமதாபாத்தில் ஊருவிய 4 இலங்கை ஐ.எஸ். தீவிரவாதிகள்-லோக்சபா தேர்தலை சீர்குலைக்க சதி?

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சிக்கிய இலங்கையைச் சேரந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்க பயங்கரவாதிகள் சென்னையில் இருந்து விமானம் மூலம் வந்ததாக பயங்கரவாத எதிர்ப்புப் படையினரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனராம். இலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பல ஆண்டுகளாக வேரூன்றி நிற்கிறது என்பது பொதுவான குற்றச்சாட்டு. இலங்கையில் 2019-ம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு நாளில் தேவாலயங்கள் Source Link

\"நான் ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்தவன்!\"ஓய்வுபெறும் நாளில் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி சித்த ரஞ்சன் பேச்சு

கொல்கத்தா: கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் இன்று ஓய்வு பெற்ற நிலையில், பிரிவு உபசார விழாவில் தான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்று அவர் கூறியிருக்கிறார். கொல்கத்தா ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்தவர் சித்த ரஞ்சன் தாஷ்.. ஒடிசா ஐகோர்ட்டில் நீதிபதியாக இருந்த இவர் கடந்த 2022ஆம் ஆண்டில் கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதியாக மாற்றப்பட்டார். Source Link

ஹெலிகாப்டர் விபத்தில் அதிபர் ரைசி மரணம்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் ஈரான் மக்கள்.. என்ன காரணம்?

தெஹ்ரான்: ஈரான் அதிபர் ரைசி மரணத்தால் அந்நாட்டு மக்களில் ஒரு தரப்பினர் சோகத்தில் இருந்தாலும் மற்றொரு தரப்பினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.. ஒரு அதிபரின் மரணத்தைச் சொந்த நாட்டு மக்களே கொண்டாடுவது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம் ஈரான் நாட்டின் அதிபரான இப்ரஹிம் ரைசி அஜர்பைஜான் சென்றுவிட்ட திரும்பிய நிலையில், அப்போது அவரது ஹெலிகாப்டர் Source Link

குழந்தைகளை குறைவாக பெற்றுக் கொண்டதால் பல நாடுகளுக்கு புதிதாக முளைத்த பிரச்சினை.. பென்ஷனால் டென்ஷன்!

சிங்கப்பூர்: இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் பொருளாதாரம் சார்ந்த கவலைகளை எதிர்கொள்கின்றன. பிறப்பு விகிதம் குறைவது உலகெங்கிலும் உள்ள பல வளர்ந்த நாடுகளுக்கு ஒரு முக்கிய பிரச்சினையாகும், இது பொருளாதார வளர்ச்சி, ஓய்வூதிய அமைப்புகள் மற்றும் சமூக நலன் ஆகியவற்றில் நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்துகிறது.  Source Link