கூடங்குளம் அணுக்கழிவு சேமிப்பு விவகாரம்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
கூடங்குளத்தில் அணுக்கழிவுகளைச் சேமிக்கும் திட்டத்தைக் கைவிடவேண்டும் என முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “2 அணுமின் உலைகள் இயங்கிக்கொண்டும், 2 உலைகள் கட்டுமானத்திலும், 2 உலைகள் கட்டுவதற்கான திட்டத்திலும் இருக்கின்றன. இந்த நிலையில், மாநில அரசோடு ஆலோசிக்காமல் அணுமின் நிலைய வளாகத்துக்குள்ளேயே அணுக்கழிவுகளை நிரந்தரமாகச் சேகரிக்கும் திட்டம் கொண்டுவருவதாக இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் மக்களிடையே பெரும் கவலையையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் அணுக்கழிவுகளை சேமித்துவைப்பதால் … Read more