‘வெப்பத்தை தணிக்க காரில் ‘ஏசி’யை இயக்கி உறங்குவது ஆபத்து’ – ஆட்டோமொபைல் துறையினர் எச்சரிக்கை

ஈரோடு: கோடை வெப்பத்தை தணிப்பதற்காக காரில் ‘ஏசி’யை இயக்கி உறங்குவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இரவு நேரங்களில் மின்சார விநியோகத்தில் ஏற்ற, இறக்கம் இருப்பதால் குளிர்சாதன இயந்திரங்கள் (ஏசி) தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. மேலும், மின் தடை ஏற்படும் போதும் ஏசி இயந்திரங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இது போன்ற சூழலில், கார்களில் உள்ள ஏசி இயந்திரத்தை `ஆன்’ … Read more

விவோ V30e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ V30e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியாவில் விவோ … Read more

பெரிய பிரிட்ஜ் வாங்க திட்டமா… ஜாக்பாட் தள்ளுபடியை கொடுக்கும் அமேசான்!

Best Offers For Side By Side Fridge In Amazon: கோடை சீசன் என்றாலே பல விஷயங்களுக்கு அதிக தேவைகள் இருக்கும். மாம்பழம், தர்பூசணி, கிரீனிப்பழம், பலாப்பழம் ஆகிய பழங்கள் இந்த சீசனில்தான் கிடைக்கும் என்பதால் இதன் டிமாண்டும் அதிகமாக இருக்கும். அதேபோல், வீட்டு உபயோக பொருள்கள் என்றால் ஏசி, ஏர் கூலர், பேன், பிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்களுக்கும் இந்த சீசனில் நல்ல டிமாண்ட் இருக்கும்.  இந்தியா போன்ற வெயில் அதிகம் இருக்கும் நாட்டில் பேன், … Read more

ரயில் டிக்கெட்டுகளை ஈஸியாக புக் செய்ய இந்த 3 செயலிகளை பயன்படுத்துங்கள்!

ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு அனைவரும் ஐஆர்சிடிசி செயலியைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் நாங்கள் உங்களுக்கு வேறு சில செயலி விருப்பங்களையும் கூறப் போகிறோம். அதன் உதவியுடன் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டைப் பெறுவது உங்களுக்கு எளிதாகிறது. சிறப்பு என்னவென்றால், அவற்றைப் பயன்படுத்துவதும் மிகவும் எளிதானது. நீங்கள் உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டைப் பெறுவதும் எளிதாகிவிடும்.  பேடிஎம்- மொபைல் ரீசார்ஜ் மற்றும் பேமெண்ட் பரிமாற்றத்திற்கு Paytm ஐப் பயன்படுத்துகிறீர்கள். ஆனால் இதில் பல சிறந்த வசதிகளும் உள்ளன. இதன் சிறப்பு அம்சம் ரயில் … Read more

உங்களுக்கே தெரியாமல் FASTag செயலிழக்கும், அதனை எப்படி ஆக்டிவேட் செய்வது? தெரிந்து கொள்ளுங்கள்

உங்களுடைய சிறு தவறுகள் எல்லாம்  FASTag-ஐ செயலிழக்க செய்யும். அதனால், அது குறித்து முன்னெச்சரிக்கையாக இருந்தீர்கள் என்றால் தேவையில்லாத கட்டணங்களை நீங்கள் தவிர்த்துவிடலாம்.  FASTag செயலிழக்கப்படுவதற்கான காரணங்கள் 1. போக்குவரத்து விதிகளை மீறுதல் பெரும்பாலான மக்கள் அறியாத FASTag-ஐ செயலிழக்கச் செய்வதற்கான காரணம் போக்குவரத்து விதிகளை மீறுவதாகும். அதீத வேகத்தில் காரை ஓட்டுவது, நோ பார்க்கிங் மண்டலத்தில் காரை நிறுத்துவது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல் காரணங்களுக்காக போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்திருக்கலாம். அதனை சரியான நேரத்தில் நீங்கள் … Read more

Jio Free Wifi : ஜியோவின் வைஃபை இலவசம்! 13 ஓடிடி, 550 டிவி சேனல்கள் பார்த்து மகிழவும்

ஜியோ பிராட்பேண்ட் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களை மகிழ்விக்க பல சூப்பரான ரீச்சார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. ஜியோ தனது ஃபைபர் பிராட்பேண்ட் சேவையை ஜியோ ஃபைபர் மூலம் இயக்குகிறது. JioFiber சேவை கிட்டத்தட்ட இந்தியா முழுவதும் கிடைக்கிறது, இந்தத் திட்டங்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய, Jio மலிவு விலையில் அதிவேக பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் அனைவரும் தங்கள் வீட்டில் வைஃபை பயன்படுத்த முடியும். வரம்பற்ற இணையம், 13 OTT ஆப்ஸ் மற்றும் … Read more

ஜனவரி முதல் மார்ச் வரையில் விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்

புதுடெல்லி: ஜனவரி முதல் மார்ச் வரை 2 கோடிக்கும் மேற்பட்ட இந்திய வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மோசடி, பயனாளர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் இந்தக் கணக்குகள் முடக்கப்பட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. ஜனவரியில் 67.28 லட்சம், பிப்ரவரியில் 76.28 லட்சம், மார்ச் மாதத்தில் 79.54 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையில் 2.23 கோடி வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 2023-ல் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் … Read more

ரூ. 55 ஆயிரம் சாம்சங் மொபைல்… இப்போது ரூ. 21 ஆயிரம் தான் – பிளிப்கார்ட் கொடுக்கும் ஹாட் ஆப்பர்!

Samsung Galaxy S23 FE Discount Sale: ஆப்பிள், சாம்சங் ஆகியவை இந்தியாவில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஆகும். ஆப்பிள் மொபைல்கள் அனைத்தும் பிரீமியம் வகையிலானவை. அதாவது அவை விலை உயர்ந்த மாடலாகும். கடைசியாக வந்த லேட்டஸ்ட் மொபைலான ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸின் அனைத்து மாடல்களும் வாடிக்கையாளர்களிடையே கடும் வரவேற்பை பெற்றது. ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் விற்பனைக்கு பின் அதற்கு முந்தைய மாடல்களுக்கு பல ஆப்பர்களும் வந்தன.  ஆப்பிள் ஐபோன் என்பது … Read more

சொந்த காரில் வெளியூர் செல்கிறீர்களா கட்டாயம் இந்த 6 விஷயங்களை கவனிக்க மறந்துடாதீங்க

கோடை விடுமுறையில் சுற்றுலா தளங்கள் எல்லாம் களைக்கட்டியுள்ளது. கொடைக்கானல் முதல் நீலகரி வரை மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பெரும்பாலானவர்கள் குடும்பத்தினருடன் காரில் பயணம் செய்வதை பார்க்க முடிகிறது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் நிறைய உள்ளது. மலைப்பிரதேசங்கள் மற்றும் நீண்ட தொலைவுக்கு காரில் செல்லும் முன் உங்கள் கார் நீண்ட பயணத்திற்குத் தயாராக உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தெரியாத இடத்தில் உங்கள் கார் பழுதடைந்தால், சந்திக்க வேண்டிய சிக்கலைத் தவிர்க்க, சில விஷயங்களை … Read more

BSNL 91 ரூபாய் பிளான் 90 நாட்கள் வேலிடிட்டி! செம ஜாக்பாட்

ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை இந்தியாவின் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள். மூன்று நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டங்களைக் கொண்டுள்ளன, ஆனால் மலிவான ரீசார்ஜ் திட்டங்களுக்கு வரும்போது, ​​BSNL இன் பெயர் கண்டிப்பாக இடம்பெறும். BSNL நாட்டின் மிகப் பழமையான தொலைத்தொடர்பு நிறுவனமாகும், இது எப்போதும் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் சூப்பரான சலுகைகளை வழங்குகிறது. சமீபத்தில் BSNL தனது போர்ட்ஃபோலியோவில் ஒரு திட்டத்தைச் சேர்த்தது, இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஜியோ, ஏர்டெல் … Read more