மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்! தங்கம் தென்னரசு தகவல்…
சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடங்கி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக பெண்களில் தகுதி உடையோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையை திமுக அரசு வழங்கி வருகிறது. பல்வேறு கட்டமாக பயனாளர்கள் அதிகரித்த போதும் தற்போது ஒரு கோடியே 15 லட்சம் பேர் மட்டுமே பயனாளர்களாக உள்ளனர். இருந்தாலும் பல பெண்களுக்கு மகளிர் உரிமை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இது தேர்தல் பிரசாரத்தின்போதும் … Read more