மகளிர் உரிமைத் தொகைக்கான புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடக்கம்! தங்கம் தென்னரசு தகவல்…

சென்னை: தமிழ்நாடு அரசு வழங்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கான   புதிய பயனாளர்கள் கணக்கெடுப்பு தொடங்கி உள்ளதாக மத்திய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழக பெண்களில் தகுதி உடையோருக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகையை திமுக அரசு வழங்கி வருகிறது. பல்வேறு கட்டமாக பயனாளர்கள் அதிகரித்த போதும் தற்போது ஒரு கோடியே 15 லட்சம் பேர் மட்டுமே பயனாளர்களாக உள்ளனர். இருந்தாலும்  பல பெண்களுக்கு மகளிர் உரிமை  கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் கூறப்படுகிறது. இது தேர்தல் பிரசாரத்தின்போதும் … Read more

பாஜகவிற்கு பேரதிர்ச்சி! தாமரைக்கு வாக்களிக்க கூடாது! உ.பி, குஜராத் பஞ்சாயத்தில் சத்திரியர்கள் முடிவு

லக்னோ: குஜராத்தில் பாஜகவிற்கு எதிராக பல்வேறு சத்திரிய இடைநிலை ஜாதி குழுக்கள் திரும்பிய நிலையில் தற்போது உத்தர பிரதேசத்திலும் பாஜகவிற்கு சத்திரியர்கள் பாஜகவிற்கு எதிராக களம்காண தொடங்கி உள்ளனர். ராஜ்புட் உள்ளிட்ட சத்திரிய வம்சத்து மன்னர்கள் இஸ்லாமியர்களுடன்நெருக்கமாக , அடிமை போல இருந்தனர். இஸ்லாமிய மன்னர்கள் கொடுத்ததை வைத்து ஆட்சி செய்தனர் . தங்கள் பெண்களை கூட Source Link

கியா கிளாவிஸ், கேரன்ஸ் எலக்ட்ரிக் கார்களின் அறிமுக விபரம்

2026 ஆம் ஆண்டுக்குள் இந்திய சந்தையில் கிளாவிஸ் மற்றும் கேரன்ஸ் எலக்ட்ரிக் என இரண்டு புதிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் நடப்பு ஆண்டில் பிரீமியம் EV9 எஸ்யூவி விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது. கியா 2024 முதலீட்டாளர் கூட்டத்தில் தலைவர் ஹோ சங் சாங் பேசுகையில், வளரும் சந்தைகளுக்கு ஏற்ற புதிய கியா எலக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்திய சந்தைக்கு இரண்டு எலக்ட்ரிக் கார்களை குறைந்த விலை சந்தைக்கு வெளியிட உள்ளது. … Read more

தயாநிதி முதல் ஜோதிமணி வரை – சிட்டிங் எம்.பி-க்களில் தொகுதிகளில் வரவேற்பு, எதிர்ப்பு?!

`கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்று சொல்லுவதைப் போல, தேர்தல் பிரச்சாரத்துகாக தனது சொந்த தொகுதிகளுக்குச் செல்லும் சிட்டிங் எம்.பிக்களுக்கு சிறப்பான வரவேற்பும் ஆங்காங்கே எதிர்ப்பும் எழுந்திருக்கிறது. தமிழ்நாட்டில் அனல் தகித்துவரும் நாடாளுமன்றத்தேர்தல் பிரசார களத்தில், மக்கள் குரலும் சேர்ந்து தீயாய் சேர்ந்து சூட்டை கிளப்பியிருக்கிறது. அந்தவகையில், எந்தெந்த சிட்டிங் எம்.பிக்களுக்கெல்லாம் தங்கள் தொகுதியின் சில இடங்களில் எழுந்த சில எதிர்ப்புகளை சுருக்கமாகப் பார்ப்போம். பிரசாரத்தில் தமிழச்சி தங்கபாண்டியன் தமிழச்சி தங்கபாண்டியன், தென் சென்னை: தென் சென்னை … Read more

தமிழகத்தில் இதுவரை ரூ.208 கோடி பறிமுதல் – தேர்தல் முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும்! தேர்தல் ஆணையர் தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில், தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் இதுவரை  இதுவரை ரூ.208 கோடி அளவிலான பணம் பரிசு பொருட்கள் பறிமுதல்  செய்யப்பட்டு உள்ளதாகவும், தேர்தல் முடிந்த பின்னரும் கட்டுப்பாடுகள் தொடரும் என தமிழக தேர்தல் ஆணையர் சாகு தெரிவித்து உள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு,  தமிழ்நாட்டில் தேர்தல் வாக்குப்பதிவு  முடிந்த பின்னரும் பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவித்தார். தாம்பரம் ரயில் நிலையத்தில் பிடிபட்ட ரூ. 4 … Read more

ஒரு ஊரே ஒரு குடியிருப்பில்.. சீனாவில் 21000 பேர் வசிக்கும் ரீஜண்ட் இன்டர்நேஷனல் பற்றி தெரியுமா?

பெய்ஜிங்: ஒரு ஊரே ஒரு குடியிருப்பில் இருக்கிறது.. சீனாவில் அமைந்துள்ள 39 தளங்களைக் கொண்ட ரீஜண்ட் இன்டர்நேஷனல் (Regent international) எனும் பிரம்மாண்ட அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 21000 மக்கள் வசித்து வருகின்றனர். நீச்சல் குளங்கள் சூப்பர் மார்க்கெட் சலூன் கடைகள் மற்றும் இன்டர்நெட் மையங்கள் ஆகியவை அனைத்தும் இதிலேயே அமைந்துள்ளது. சென்னையில் உள்ள மிகப்பெரிய அடுக்குமாடி Source Link

ரூ.9 லட்சம் கேட்டு மிரட்டல்; சக கல்லூரி மாணவியைக் கடத்திக் கொன்ற இளைஞர்!

புனேயில் உள்ள பிரபல கல்லூரியில் இன்ஜினீயரிங் படித்து வந்தவர் பாக்யஸ்ரீ (22). லாத்தூரை சேர்ந்த இம்மாணவி புனேயில் தங்கி இருந்து படித்து வந்தார். மாணவியை திடீரென கடந்த 30-ம் தேதி இரவில் இருந்து காணவில்லை. அவரை தொடர்பு கொள்ள அவரது பெற்றோர் முயன்றனர். முடியாத காரணத்தால் அவரது பெற்றோர் புனே வந்து தேட ஆரம்பித்தனர். போலீஸிலும் புகார் செய்திருந்தனர். பாக்யஸ்ரீயின் பெற்றோருக்கு போனில் பணம் கேட்டு மிரட்டல் வந்தது. இதையடுத்து ஆரம்பத்தில் ரூ.50 ஆயிரத்தை பாக்யஸ்ரீ பெற்றோர் … Read more

டெல்லி கலால் கொள்கை வழக்கு: முன்னாள் முதல்வரின் மகள் கவிதாவின் இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி!

டெல்லி: டெல்லி மாநில ஆம்ஆத்மி அரசின்  கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில்  தெலுங்கான மாநில பிஆர்எஸ் கட்சியின் தலைவர் சந்திரசேகரராவின் மகளான, கட்சியின்  மூத்த தலைவர் கே.கவிதா தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனுவை டெல்லி  ரோஸ் அவென்யூ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. டெல்லி கலால் கொள்கை பணமோசடி வழக்கில், தெலுங்கானா முன்னாள் முதல்வரின் மகளும் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், இன்று அமலாக்க இயக்குனரகம் (ED)  அவரை டெல்லி  … Read more

அணுமின் நிலையங்களை குறி வைக்கும் உக்ரைன்.. திடீர் ட்ரோன் தாக்குதலால் பதற்றம்! ஐநா எச்சரிக்கை

மாஸ்கோ: உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் ஓராண்டுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவிலிருந்து ஆசியாவுக்கு நேட்டோவை விரிவுபடுத்தும் முயற்சியாக உக்ரைனை, அமெரிக்கா நேட்டோவில் இணைக்க முயன்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா பல முறை உக்ரைனை எச்சரித்தது. இருப்பினும் உக்ரைன் Source Link

CSK v KKR Preview: ஃபுல் பவரோடு கொல்கத்தா; ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்குமா சென்னை அணி?

சென்னை அணி இந்த சீசனை சிறப்பாகத்தான் தொடங்கியிருந்தது. சேப்பாக்கத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு வெற்றிகள். ஆனால், சொந்த ஊரை விட்டு வெளியேறியவுடன் கொஞ்சம் தடுமாறத் தொடங்கியது. தொடர்ச்சியாக இரண்டு தோல்விகள். ஆரம்பத்தில் வலுவான அணியாகத் தெரிந்த சென்னை அணி, இப்போது சுமாரான ஒன்றாகத் தெரிகிறது. CSK v SRH இப்போது மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பியிருக்கிறது. சேப்பாக்கத்தில் கொல்கத்தாவை எதிர்கொள்ளவிருக்கிறது. ஹாட்ரிக் தோல்வியைத் தவிர்க்குமா சென்னை அணி? அப்படித் தவிர்க்க வேண்டுமெனில் சென்னை அணி சில இடங்களில் … Read more