நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது! பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்…

சென்னை:  நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது!  ஆனால் ஓய்வெடுக்க சொல்ல முடியவில்லை என பாமகவினருக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர்  ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள39 தொகுதிகளில், 950 வேட்பாளர்கள் போட்டியிருகின்றனர். இவர்களின்  அரசியல் கட்சிகள் மட்டுமின்றி  609 சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்கி உள்ளனர். மாநிலத்தில் 4 முனை போட்டி நிலவி வரும் சூழலில்,   திமுக சார்பில் … Read more

டெல்லி விமான நிலையத்தில விலை உயர்ந்த நகைகளுடன் பிடிபட்ட பெண் பயணி -போலீசார் விசாரணை

புதுடெல்லி, மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து டெல்லி விமான நிலையம் வந்து இறங்கிய இந்திய பெண் பயணி ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் சுங்க அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பயணி வைத்திருந்த கைப்பையில் விலை உயர்ந்த 671 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் இருப்பதை கண்டறிந்தனர். மேலும் அவர் வைத்திருந்த கைப்பையும் மிகவும் விலை உயர்ந்தது என தெரியவந்தது. இவற்றை இந்தியாவுக்குள் கொண்டு வருவதற்கான உரிய அனுமதியை அவர் … Read more

இதை கவனிச்சீங்களா? 95% நிஃப்டி ஸ்மால்கேப் பங்குகள் 20 நாள் சிம்பிள் ஆவரேஜ் தாண்டி வர்த்தகம்..!

இந்திய பெஞ்ச்மார்க் குறியீடுகளான சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில், ஸ்மால்கேப் பங்குகளும் கடந்த மார்ச் மாத சரிவில் இருந்து மீண்டு வந்துள்ளன. குறிப்பாக 94% ஸ்மால்கேப் 100 குறியீட்டில் உள்ள பங்குகள் 20 நாள் சிம்பிள் மூவிங் ஆவரேஜ்-க்கு மேல் காணப்படுகின்றன. இது கடந்த மார்ச் 13 -ம் தேதியுடன் பார்க்கும்போது முற்றிலும் மாறுபட்ட ஒன்று. ஏனெனில் அந்த சமயத்தில் வெறும் 3% பங்குகள் மட்டுமே 20 நாள் சிம்பிள் மூவிங் ஆவரேஜ்-க்கு … Read more

கேஜரிவாலை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி மறுப்பு! ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்

டெல்லி: திகாரில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் கேஜரிவாலை அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி மறுக்கப்படுவதாகவும், கேஜரிவாலின் மன உறுதியை உடைக்க முயற்சி நடக்கிறது என ஆம்ஆத்மி எம்பி. சஞ்சய் சிங் குற்றம் சாட்டி உள்ளார். மதுபான கொள்கை ஊழல் காரணமாக, டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே முன்னாள் துணைமுதல்வர் சிசோடியா உள்பட பல ஆத்ஆத்மி தலைவர்கள், மற்றும் தெலுங்கான முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் … Read more

நேரு மகனை அசால்ட்டாக டீல் செய்யும் பாரிவேந்தர்! அடித்துப் பேசும் நித்தியானந்தம்

ஒரு காலத்தில் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி நின்று வெற்றி பெற்ற தொகுதியான குளித்தலை பெரம்பலூர் தொகுதிக்குள்ளாகவே வருகின்றது. அப்படி ஒரு பாரம்பரியம் கொண்ட தொகுதியான இந்தப் பெரம்பலூரில் மூன்றாவது முறையாகக் களம் கண்டுள்ளார் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர். இதுவரை 17 பொதுத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது பெரம்பலூர். அதில் திமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக Source Link

தலைமை தேர்தல் ஆணையம் மீது முன்னாள் அதிகாரிகள் புகார்

புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி முதல் 7 கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் தேதி நெருங்குவதால் அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலமாக எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் 87 பேர் இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் கூறியுள்ளதாவது, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகள் மீது … Read more

தூத்துக்குடி: சொத்தை பிரித்துக் கேட்ட மகன்; கொலைசெய்து உடலை கிணற்றில் வீசிய கொடூரத் தந்தை!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். டேங்கர் லாரியில் குடிநீர் சப்ளை செய்து வரும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி காளியம்மாள். இவர்களது மகன் சுபாஷ். இவருக்கு 2 வயதாக இருக்கும் போது காளியம்மாள் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனையடுத்து பாலசுப்பிரமணியன் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கொலை செய்யப்பட்ட சுபாஷ் இதனையடுத்து பாலசுப்பிரமணியனின் மகன் சுபாஷ், தனது தாய்மாமா சவுந்தரராஜன் என்பவர் வீட்டில் வசித்து … Read more

திருச்சி அருகே அதிமுக ஊராட்சி தலைவர் வீட்டில் ரூ.1 கோடி பறிமுதல்! வழக்கு பதிவு…

திருச்சி: திருச்சி அருகே  அதிமுகவை சேர்ந்த  எட்டரை ஊராட்சிமன்ற  தலைவர் வீட்டில் ரூ.1 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஊராட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருச்சியில் ரூ.1 கோடி பறிமுதல் செய்த வழக்கில் எட்டரை ஊராட்சி தலைவர் திவ்யா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எட்டரை ஊராட்சி (Ettarai Gram Panchayat), தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அந்தநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கும் திருச்சிராப்பள்ளி மக்களவைத் தொகுதிக்கும் … Read more

\"அடுத்த 24 மணி நேரத்தில்..\" வெடிக்க போகுது போர்? இஸ்ரேலை தாக்க ரெடியாகும் ஈரான்! அமெரிக்கா வார்னிங்

டெல் அவிவ்: மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்தும் நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் அடுத்த 24 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தலாம் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது.. காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் பல Source Link

சீனாவுடனான வியாபாரத்தை நிறுத்துங்கள்..அப்போதுதான் நம் தேசம் முன்னோக்கிப் பார்க்கப்படும் – அகிலேஷ் யாதவ்

லக்னோ, சமாஜ்வாதி கட்சி தலைவரான அகிலேஷ் யாதவ் பிலிபித் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது , :நாளுக்கு நாள் விலைவாசி உயர்கிறது; டீசல், பெட்ரோல் அல்லது அடிப்படைத் தேவைகள் எல்லாம் இப்போது விலை உயர்ந்தவை. இந்த அரசு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. ஊழல்வாதிகளை விட்டுவைக்க மாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர்.ஆனால் ஊழலை பெருக்குபவர்களே பா.ஜ.க.வினர் தான்.உத்தர பிரதேசம் அவர்களை ஆட்சி அமைக்க வைத்தது என்பதை அவர்களுக்கு தெரிவிக்க … Read more