நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது! பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் கடிதம்…
சென்னை: நீ கொடுக்கும் உழைப்பு என்னை உருக்குகிறது! ஆனால் ஓய்வெடுக்க சொல்ல முடியவில்லை என பாமகவினருக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் மொத்தமுள்ள39 தொகுதிகளில், 950 வேட்பாளர்கள் போட்டியிருகின்றனர். இவர்களின் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி 609 சுயேச்சை வேட்பாளர்களும் களமிறங்கி உள்ளனர். மாநிலத்தில் 4 முனை போட்டி நிலவி வரும் சூழலில், திமுக சார்பில் … Read more