தனியார் வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்ட தடை…

தனியார் வாகனங்களில் உள்ள வாகன பதிவெண் தகடுகளில் ஸ்டிக்கர் ஒட்ட தடை விதித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், ராணுவத்தினர் என பலரும் தங்கள் வாகனத்தில் பத்திரிக்கை, தலைமைச் செயலகம், போலீஸ், மின்துறை, டி.என்.இ.பி., சென்னை மாநகராட்சி, ஜி.சி.சி., மற்றும் ராணுவத்தினர் தங்கள் துறையைக் குறிக்கும் சின்னங்கள் ஆகியவற்றை தங்கள் வாகன நம்பர் பிளேட்டிலும் வாகனத்தின் வேறு பகுதியிலும் ஒட்டுகின்றனர். அரசாங்க தொடர்புடைய சின்னங்களை தனியார் வாகனங்களில் ஒட்டுவதால் … Read more

திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவிக்கு அனுமதி மறுப்பு

புதுடெல்லி, டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில், அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள கெஜ்ரிவாலை அவரது மனைவி சுனிதா அவ்வப்போது சந்தித்து வருகிறார். அது மட்டுமல்லாது அமைச்சர்கள் மாநில முதல்-மந்திரிகள் ஆகியோர் கெஜ்ரிவாலை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அவரது மனைவி சுனிதாவுக்கு திகார் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சி … Read more

நிவாரண நிதியில் பிரதமர் மோடியை துவைத்தெடுக்கும் ஸ்டாலின், தட்டிக் கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி

தமிழகத்துக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் மத்திய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதற்கு எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தை பல்வேறு புயல்கள் தாக்கி இருக்கின்றன. ஆனால் மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு இதுவரை கொடுத்ததில்லை. திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது கேட்ட நிவாரணம் கிடைக்கவில்லை” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பட்டும் படாமலும் விமர்சனம் செய்திருக்கிறார். Source … Read more

டெல்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் ராஜினாமா

டெல்லி அரவிந்த் சிங் டெல்லி மாநிலம் காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகி உள்ளார். தற்போது நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதற்கட்டத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதியும், 2 ஆம் கட்ட தேர்தல் கடந்த 26 ஆம் தேதியும் வரும் 7, 13, 20,25  ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட … Read more

CSK v SRH : `இது முத்துப்பாண்டி கோட்டை!' – சன்ரைசர்ஸை சேப்பாக்கத்தில் சாய்த்த சென்னை பாய்ஸ்!

சென்னை அணிக்கு அதன் கோட்டையில் இன்னொரு ஆட்டம். இன்னொரு வெற்றி சாத்தியப்பட்டிருக்கிறது. பயமுறுத்திக் கொண்டிருந்த சன்ரைசர்ஸ் அணியை டார்கெட்டை டிபண்ட் செய்து சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சௌகர்யமாக வீழ்த்தியிருக்கிறது. CSK v SRH போட்டிக்கு முன்பே சன்ரைசர்ஸ் அணியின் மீது ஒரு பிரமிப்பும் மிரட்சியும் இருந்தது. அதுவே சென்னை அணிக்கு ஒரு அழுத்தமாகத்தான் இருந்தது. வழக்கம்போல டாஸை தோற்று நின்றார் கேப்டன் ருத்து. பேட் கம்மின்ஸ் சேஸிங்கைத் தேர்வு செய்தார். இரண்டாம் பாதியில் சேப்பாக்கத்தில் … Read more

குஜராத்தில் மீண்டும் மீண்டும் பிடிபடும் போதை பொருட்கள்

குஜராத் கடற்பகுதியில் சுமார் ரூ.600 கோடி மதிப்பிலான 86 கிலோ போதைப்பொருட்களுடன் 14 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோர காவல்படை, போதைப் பொருள் தடுப்பு பிரிவு, குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு இணைந்து நடத்திய சோதனையில் பாகிஸ்தானியர்கள் கைதாகினர். Source link

மே 10 ஆம் தேதி உதகையில் மலர்க் கண்காட்சி தொடக்கம்

உதகமண்டலம் உதகமண்டலத்தில் வரும் 10 ஆம் தேதி மலர்க் கண்காட்சி தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. இங்குக் கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மலர்க் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கமாலும். இந்த ஆண்டுக்கான மலர்க் கண்காட்சி எப்போது தொடங்கும் எனச் சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்த்து வந்தனர். மே-17-ஆம் தேதி மலர் கண்காட்சி தொடங்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  தற்போது, … Read more

வெள்ளியங்கிரியில் தொடரும் சோகம்.. மலை ஏறிய பக்தர் பலி! இந்த ஆண்டு மட்டுமே 9 பேர் உயிரிழப்பு.. உஷார்!

கோவை: வெள்ளியங்கிரி மலை ஏறிய திருவள்ளூரைச் சேர்ந்த நபர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் வெள்ளியங்கிரி மலையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. கோவை மாவட்டம் பூண்டியில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் “தென் கயிலாயம்” என அழைக்கப்படும் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. 7-வது மலை உச்சியில் சுயம்பு Source Link