வருமான வரித்துறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டிஸ்

டில்லி வருமான வரித்துறை காங்கிரஸை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு   காங்கிரஸ் கட்சி வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களின் நிதியை அரசு முடக்க பார்ப்பதாக காங்கிரஸ் … Read more

தீராத தொகுதிப் பங்கீடு பஞ்சாயத்து: அஜித் பவாரிடமிருந்து 3 தொகுதிகளை மறைமுகமாகப் பிடுங்கும் பாஜக!

மகாராஷ்டிராவில் ஆளும் பா.ஜ.க கூட்டணியில் சிவசேனா (ஷிண்டே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கட்சிகளுக்கு இடையே மக்களவை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. மூன்று கட்சி தலைவர்களும் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் மூன்று கட்சிகள் இடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. அஜித் பவார் கட்சிக்கு வெறும் 6 தொகுதிகள் கொடுப்பதாக பா.ஜ.க சார்பில் தெரிவிக்கப்பட்டது. பாராமதி, ராய்கட், ஷிரூர், … Read more

நாளை வருமான வரித்துறைக்கு எதிராக காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

டில்லி நாளை காங்கிரஸ் கட்சி வருமான வரித்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டு முதல் 2020-21 நிதியாண்டு வரை 4 ஆண்டுகளுக்கு   காங்கிரஸ் கட்சி வருமான வரிக் கணக்கை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், இதற்கு வட்டியுடன் கூடிய அபராதமாக ரூ.1,800 கோடி செலுத்த வேண்டும் என்றும் அக்கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் தங்களின் நிதியை அரசு முடக்க பார்ப்பதாக காங்கிரஸ் குற்றம் … Read more

Nambikkai Awards 2023: தருண் சேகரின் யாழிசை நிகழ்ச்சியுடன் தொடங்கிய விருதுகள் விழா! | Live Updates

‘அன்புத் தாய்மார்களே… அருமைப் பெரியோர்களே… இனிய குழந்தைகளே…’ பேராசிரியர் சாலமன் பாப்பையா பேராசிரியர் சாலமன் பாப்பையா தனது பட்டிமன்றக் குழுவினருடன் பெருந்தமிழர் பேராசிரியர் சாலமன் பாப்பையா வருகை! தொடங்கியது நம்பிக்கை விருதுகள் 2023 தருண் சேகரின் யாழிசை நிகழ்ச்சி தருண் சேகரின் யாழிசை நிகழ்ச்சியுடன் இனிதே தொடங்கியது ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா! நம்பிக்கை விருதுகள் 2023 லைவ் அப்டேட்ஸ்! நம்பிக்கை விருதுகள் 2023 2023 – பெருந்தொற்றை முழுமையாகக் கடந்து பல துறைகளுக்கும் மீண்டும் … Read more

`Second Hand’ என மனைவியை துன்புறுத்திய கணவர்… ரூ. 3 கோடி இழப்பீடு – அதிரடி காட்டிய நீதிமன்றம்

மும்பையில் வசித்து வரும் அமெரிக்க குடியுரிமை கொண்டவருக்கும், இந்தியப் பெண்ணுக்கும் இடையே 1994-இல் அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்துக்குப் பிறகு 2005-இல் இந்தியா திரும்பிய இத்தம்பதி மும்பை, மட்டுங்காவில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில், 2014-இல், அமெரிக்க குடிமகனான கணவர் மட்டும் தனது மனைவியை இந்தியாவில் விட்டுவிட்டு அமெரிக்கா சென்றுள்ளார். மேலும், அவர் 2017-இல் தனது மனைவியை விவாகரத்து செயவதற்காகவும் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து, 2018-இல் கணவர், தன்னை உடல்ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் குடும்ப வன்முறை செய்ததாக மனைவி, மும்பையில் உள்ள பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்நிலையில், 2018-இல், அமெரிக்க நீதிமன்றம், அமெரிக்க … Read more

செ.கு. தமிழரசன் வந்துட்டாரு.. முதல் குறியே பாஜக + நிர்மலா சீதாராமன்தான்.. எடப்பாடி பழனிசாமிக்கு குஷி

ராணிப்பேட்டை: தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பாஜகவும், திமுகவும் எந்த ஒரு திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்று இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு தமிழரசன் பகிரங்கமாக குற்றஞ்சாட்டி உள்ளார். என்ன நடந்தது? இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அல்லது கர்நாடகாவின் பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்திய தொகுதிகளில் போட்டியிடுவார் என்று கடந்த 6 மாத Source Link

“அனைவரின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என நம்புகிறோம்" – கெஜ்ரிவால் கைது குறித்து ஐ.நா சபை கருத்து

டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதி இரவு அமலாக்கத்துறை கைதுசெய்தது. அடுத்தநாள், நீதிமன்றத்தில் அவரை ஆஜர்ப்படுத்திய அமலாக்கத்துறை, கெஜ்ரிவாலை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிக்கை வைத்தது. இருப்பினும், 6 நாள்கள் மட்டும் அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி, தற்போது அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் இருக்கிறார். நேற்றைய தினம் நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலின் அமலாக்கத்துறை காவலை, ஏப்ரல் 1-ம் … Read more

கனியாமூர் பள்ளி விவகாரம்: விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

சென்னை:  கனியார் மூர் பள்ளி கலவரம் விவகாரம் தொடர்பான விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2022ம் ஆண்டு ஜூலை  மாதத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பள்ளி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து பெரும் கலவரம்  நடைபெற்றது. அரசியல் கட்சியினர், சில அமைப்பினர், 2022ம்  ஆண்டு ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது, சில அமைப்புகள், அரசியல் கட்சிகள் அதை … Read more

உ.பி. சிறையில் திடீர் மரணம் அடைந்த 'தாதா' முக்தார் அன்சாரியின் தாத்தா இவரா? தமிழகத்துக்கு தொடர்பா?

லக்னோ: உத்தரப்பிரதேசத்தை கதிகலங்க வைத்த நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி சிறையில் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தந்தையின் உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முக்தார் அன்சாரியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து தற்போது உ.பி.யில் ஆளும் பாஜக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் 1980களில் இருந்து நிழல் உலக Source Link

Ather Rizta Escooter pre-bookings open – ஏத்தர் ரிஸ்டா இ-ஸ்கூட்டருக்கு முன்பதிவு துவங்கியது

வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு முன்பதிவு துவங்கப்பட்டுள்ளதால் கட்டணமாக ரூ.999 ஆக வசூலிக்கப்படுகின்றது. இந்த ஸ்கூட்டர் மாடலில் இரு விதமான பேட்டரி ஆப்ஷனும் பெற வாய்ப்புள்ளது. மிகப்பெரிய இருக்கை, 400 மிமீ தண்ணீரில் பயணிக்கின்ற வீடியோ மற்றும் பேட்டரியை 40 அடி பள்ளத்தில் வீசி சோதனை செய்யப்பட்ட காட்சிகள் என ரிஸ்டா வருகை குறித்து தொடர்பாக பல்வேறு டீசர்களை ஏத்தர் வெளியிட்டு வரும் நிலையில் முன்பாக … Read more